Skip to content

கர்நாடகா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிப்பு

  • by Editor

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதை தடுக்கவும் கல்வியில் செல்போன்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பழக்கத்தை… Read More »கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிப்பு

“மீண்டும் கள்ளக்காதலனுடன் செல்வேன்”: மனைவி அடம்பிடித்ததால் கணவர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா குர்லாஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனிராஜூ (35), தனது மனைவி சுனிதாவின் கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். முனிராஜூ – சுனிதா தம்பதிக்கு திருமணமாகி 13… Read More »“மீண்டும் கள்ளக்காதலனுடன் செல்வேன்”: மனைவி அடம்பிடித்ததால் கணவர் தற்கொலை

கார் – கிரேன் மோதி விபத்து – 3பேர் பலி

  • by Editor

கர்நாடகாவைச் சேர்ந்தவர் பிரமோத். இவர் இன்று தனது காரில் குடும்பத்தினருடன் ஐதராபாத் நோக்கிச் சென்று கொண்டுருந்தார். ஜகதூதி கிராமம் அருகே கார் சென்றுகொண்டிருந்தது.அப்போது எதிரே கிரேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த… Read More »கார் – கிரேன் மோதி விபத்து – 3பேர் பலி

ஆத்மா சாந்தியடைய ஆமை வேட்டை: திதி கொடுக்க முயன்ற 4 வாலிபர்கள் கைது

  • by Editor

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் சோமாவதி ஆறு உள்ளது. இந்தநிலையில், பெல்தங்கடி போலீசாருக்கு நேற்று முன்தினம் சோமா வதி ஆற்றில் சிலர் ஆமைகளை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து சாப்பிடுவதாக தகவல்… Read More »ஆத்மா சாந்தியடைய ஆமை வேட்டை: திதி கொடுக்க முயன்ற 4 வாலிபர்கள் கைது

ரசாயனத் தொட்டி வெடித்து சிதறியது: 2 தொழிலாளர்கள் பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கரிகடி கிராமத்தில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் கடந்த 2022ம் ஆண்டு விஷவாயு கசிந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மக்கள் போராட்டம் நடைபெற்று ரசாயன… Read More »ரசாயனத் தொட்டி வெடித்து சிதறியது: 2 தொழிலாளர்கள் பலி

ஜோதிடருடன் கள்ளக்காதல் – தட்டிக் கேட்ட கணவர் குடும்பத்தினர் மீது தாக்குதல்

  • by Editor

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் சமாதானம் பேசச் சென்ற கணவர் மற்றும் உறவினர்கள் மீது மனைவி மற்றும் ஜோதிடர் உள்ளிட்ட கும்பல் நடத்திய கத்தியால் குத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.… Read More »ஜோதிடருடன் கள்ளக்காதல் – தட்டிக் கேட்ட கணவர் குடும்பத்தினர் மீது தாக்குதல்

வரதட்சணை கொடுமை…இளம்பெண் தற்கொலை

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் கணவரின் சந்தேகப் புத்தியால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேலூர் தாலுகா ஹுனசேகரே கிராமத்தைச் சேர்ந்த இந்திரா… Read More »வரதட்சணை கொடுமை…இளம்பெண் தற்கொலை

ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி லஞ்சம்: சிக்கியதும் சீன் போட்ட இன்ஸ்பெக்டர்

  • by Editor

கர்நாடக மாநிலம் கே.பி.அக்ரஹாரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜு, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அக்பர் என்பவரை ஒரு மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் முதற்கட்டமாக ரூ.1 லட்சம்… Read More »ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி லஞ்சம்: சிக்கியதும் சீன் போட்ட இன்ஸ்பெக்டர்

காதலனுடன் ஓடிய புதுப்பெண்: திருமணமான 45-வது நாளில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் (32). இளம் விவசாயியான இவருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்த ஹரீஷ்,… Read More »காதலனுடன் ஓடிய புதுப்பெண்: திருமணமான 45-வது நாளில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து!

  • by Editor

 கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அம்மாநில அரசு விதித்திருந்த தடையை ரத்து செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம். இருசக்கர வாகனங்களை ஒப்பந்த வாகனங்களாக பதிவு செய்ய அனுமதி அளித்தும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்… Read More »கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து!

தர்கா மீது அம்பு எய்வது போல் சைகை: கர்நாடகாவில் பெண் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

  • by Editor

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மச்சே கிராமத்தில், சமீபத்தில் இந்து அமைப்பினர் சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் எனத் திரளானோர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் அப்பகுதியில்… Read More »தர்கா மீது அம்பு எய்வது போல் சைகை: கர்நாடகாவில் பெண் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

காங்.பெண் எம்எல்ஏவின் ஆடை குறித்து ஆபாச விமர்சனம்: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது

  • by Editor

கர்நாடக மாநிலம் மூடிகெரே சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் நயனா மோட்டம்மா. இவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து எம்எல்ஏவின் ஆடை குறித்தும், அவரது தனிப்பட்ட தோற்றம் குறித்தும்… Read More »காங்.பெண் எம்எல்ஏவின் ஆடை குறித்து ஆபாச விமர்சனம்: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது

கர்நாடகாவில் பஸ் தீப்பிடித்து கோர விபத்து…17 பேர் உடல் கருகி பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் படுக்கை வசதி கொண்ட சொகுசு பஸ் ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு கோகர்ணாவுக்கு சென்றுகொண்டிருந்தது. அதிகாலை நேரத்தில் சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்புறம் வந்த லாரி… Read More »கர்நாடகாவில் பஸ் தீப்பிடித்து கோர விபத்து…17 பேர் உடல் கருகி பலி

கர்நாடகா – கோவை வழியாக 25 டன் ரேஷன் அரிசி லாரியில் கடத்தல்

  • by Authour

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பேருந்து, ரயில்கள் மற்றும் வாகனங்களில் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்கும் விதமாக குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை காவல் துறையினர் தமிழகத்தில்… Read More »கர்நாடகா – கோவை வழியாக 25 டன் ரேஷன் அரிசி லாரியில் கடத்தல்

கர்நாடகா அரசு அதிரடி… தியேட்டரில் இனி டிக்கெட் விலை ரூ.200 மட்டும்தான்

கர்நாடக அரசு சினிமா டிக்கெட் விலையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய பொழுது போக்காக இருப்பவை திரைப்படங்கள். பெங்களூர் போன்ற ஒரு நகரத்தில் சராசரியாக நான்கு… Read More »கர்நாடகா அரசு அதிரடி… தியேட்டரில் இனி டிக்கெட் விலை ரூ.200 மட்டும்தான்

என்.டி.ஏ வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க முடிவு… கோவையில் கர்நாடகா துணை முதல்வர்

கோவையில் நடைபெறும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கோவை விமான நிலையம் வந்த கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசும்போது :- நாம் ஜனநாயக… Read More »என்.டி.ஏ வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க முடிவு… கோவையில் கர்நாடகா துணை முதல்வர்

தர்மஸ்தலா கோவில் விவகாரம்.. பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், புகழ் பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து… Read More »தர்மஸ்தலா கோவில் விவகாரம்.. பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை – கர்நாடக அரசு புதிய சட்டம்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில்   11 பேர் உயிரிழந்ததை அடுத்து, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் விழா ஏற்பாட்டாளருக்கு சிறை தண்டனை என கர்நாடகாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல்… Read More »கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை – கர்நாடக அரசு புதிய சட்டம்

கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியிட தடை

தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று நடிகர் கமலஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. நடிகர் கமலஹாசனுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். கன்னட மொழி குறித்து தெரிவித்த… Read More »கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியிட தடை

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவை தடை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

  • by Authour

ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட பைக் டாக்ஸிகளை கர்நாடகாவில் 6 வாரங்களுக்குள் தடை செய்ய அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாக மாற்றுவதற்காக 2022 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட… Read More »கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவை தடை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயார்- சித்தராமையா அறிவிப்பு

கர்நாடக  மாநில பட்ஜெட் தொடருக்கான  சட்டமன்ற கூட்டம் இன்று  தொடங்கியது.  நிதித்துறை பொறுப்பை  வகிக்கும் முதல்வர் சித்தராமையா  பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில்   மேகதாது அணை குறித்து அவர்  கூறியதாவது: மேகதாது அணை… Read More »மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயார்- சித்தராமையா அறிவிப்பு

வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணப்பெட்டி கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

கர்நாடகாவில் ஏடிஎம் மிஷினில் நிரப்ப பணம் எடுத்து சென்ற வங்கி ஊழியர்கள் மீது கொள்ளையர்கள் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தில் இருந்து பணம் இறக்கி கொண்டிருந்தவர்கள் மீது டூவீலரில் வந்த… Read More »வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணப்பெட்டி கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்…

  • by Authour

கர்நாடக முன்னாள் முதல்வர்  எஸ்.எம். கிருஷ்ணா இன்று காலமானார்.  அவருக்கு வயது 92. இவர் 1999 முதல் 2004 வரை கர்நாடக முதல்வராக இருந்தார்.  மத்திய அமைச்சர், மகாராஷ்ட்ரா கவர்னர் உள்ளிட்ட பதவிகளையும் அவர்… Read More »கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்…

கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் பலி….பயிற்சி முடித்து இன்று பணியில் சேர இருந்தவர்

  • by Authour

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ் வர்தன் (26). இவர், கர்நாடகாகேடராக 2023  ஐபிஎஸ் பேட்சில் பயிற்சி பெற்றுள்ளார். சமீபத்தில் தான், தனது நான்கு வார பயிற்சியை மைசூருவில் உள்ள கர்நாடகா  போலீஸ்  அகாடமியில் முடித்தார்.… Read More »கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் பலி….பயிற்சி முடித்து இன்று பணியில் சேர இருந்தவர்

சித்தராமையா நெருக்கடி?.. முடா தலைவர் மரிகவுடா திடீர் ராஜினமா..

  • by Authour

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. ‘முடா’ எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், வீட்டு மனைகள் ஒதுக்கியதில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, எதிர்க்கட்சியான பா.ஜ., குற்றச்சாட்டு… Read More »சித்தராமையா நெருக்கடி?.. முடா தலைவர் மரிகவுடா திடீர் ராஜினமா..

கர்நாடக அணைகளில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 116.39 அடி. அணைக்கு வினாடிக்கு 15,888 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 13,649 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணையின்… Read More »கர்நாடக அணைகளில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

மேகதாது அணை…. தமிழகத்திற்கே நன்மை…. சென்னையில் டி.கே. சிவக்குமார் பேட்டி

  • by Authour

சென்னை மாநகராட்சியில், குப்பைகளை எவ்வாறு மேலாண்மை செய்யப்படுகிறது என்பதை கண்டறிய  கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்  அதிகாரிகள் குழுவுடன் இன்று  சென்னை வந்தார்.   சேத்துப்பட்டு பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மற்றும்… Read More »மேகதாது அணை…. தமிழகத்திற்கே நன்மை…. சென்னையில் டி.கே. சிவக்குமார் பேட்டி

சிறையில் நடிகர் தர்ஷன் உல்லாசம்….7 அதிகாரிகள் சஸ்பெண்ட்….

  • by Authour

பிரபல கன்னட நடிகர் தர்ஷன். இவரது காதலியிடம் குறும்பு செய்த ரசிகரை  வரவழைத்து நடிகர் தர்ஷன் கொடூரமாக கொலை செய்து சடலத்தை மறைவான இடத்தில் வீசினார். இதில் துப்புதுலக்கிய போலீசார் தர்ஷனை கைது செய்து … Read More »சிறையில் நடிகர் தர்ஷன் உல்லாசம்….7 அதிகாரிகள் சஸ்பெண்ட்….

கர்நாடகத்தில்………ஒரு இனிப்பு இல்லாததால்….. நின்று போன திருமணம்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா ஹனகல்லு கிராமம் சித்தார்த்தா படாவனே பகுதியில் வசித்து வருபவர் 23 வயது இளம்பெண். இவருக்கும், தும்கூரு மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருக்கும்  திருமணம்… Read More »கர்நாடகத்தில்………ஒரு இனிப்பு இல்லாததால்….. நின்று போன திருமணம்

மின்சாரம் பாய்ந்து செவிலியர் பரிதாப பலி…

  • by Authour

கர்நாடகா சின்சலகட்டே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபாய் ஜாதவ் (36). இவர் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகாவில் உள்ள இப்பாடி கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து… Read More »மின்சாரம் பாய்ந்து செவிலியர் பரிதாப பலி…

பொறியியல் கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக் கொலை… காதலன் வெறிச்செயல்…

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் ஹோசஹள்ளியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தவர் சுசித்ரா(20). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த சுசித்ராவின் தந்தை பெங்களூருவில், ஓட்டுநராகவும், அவரது தாய் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையிலும்… Read More »பொறியியல் கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக் கொலை… காதலன் வெறிச்செயல்…

தண்டவாளத்தில் கட்டைகள்… ரயிலை கவிழ்க்க சதி.. 3 ஒடிசாவினர் கைது…

கர்நாடகா மாநிலம் சமாராஜநகர் மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் ரயில் (எண் 06275) தண்டவாளத்தில் பொருட்கள் கிடைப்பதை லோகோ பைலட் பார்த்துள்ளார். இதையடுத்து ரயிலை நிறுத்திப் பார்த்த போது தண்டவாளத்தில் மரக்கடை மற்றும் இரும்பு… Read More »தண்டவாளத்தில் கட்டைகள்… ரயிலை கவிழ்க்க சதி.. 3 ஒடிசாவினர் கைது…

எடியூரப்பா மகன் விஜயேந்திரா…கர்நாடக பாஜக தலைவராக நியமனம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்ததை அடுத்து அம்மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து நளின் குமார் கட்டீல் ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து, கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக… Read More »எடியூரப்பா மகன் விஜயேந்திரா…கர்நாடக பாஜக தலைவராக நியமனம்

கர்நாடக காங்.,அரசுக்கு எம்பி ஜோதிமணி கண்டனம்….

  • by Authour

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்…. அப்போது பேசிய அவர், கரூர் நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 50 ஆயிரம் பேரும், கரூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேரும்… Read More »கர்நாடக காங்.,அரசுக்கு எம்பி ஜோதிமணி கண்டனம்….

கர்நாடகா அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

  • by Authour

கர்நாடகாவின் குடகு பகுதியிலும், கேரளாவில் வயநாடு பகுதியிலும்  கடந்த சில நாட்களாக  கனமழை பெய்ததால்  கபினி, கே. ஆர்.எஸ் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.  இன்று காலை நிலவரப்படி இரு அணைகளுக்கும் சேர்த்து … Read More »கர்நாடகா அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் சித்தார்த் அவமதிப்பு… மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார்…

  • by Authour

நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள  ‘சித்தா’ படம் நேற்று வெளியானது. இந்த படம் கன்னடத்தில் ‘சிக்கு’ என்ற பெயரில் வெளியானது. அதற்காக  பெங்களூருவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நடிகர் சித்தார்த் பேசிக்… Read More »கர்நாடகாவில் சித்தார்த் அவமதிப்பு… மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார்…

காவிரி விவகாரம்…. கர்நாடகத்தில் முழு அடைப்பு…… இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • by Authour

கர்நாடகம், தமிழ்நாடு இடையே காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து அடுத்த மாதம் (அக்டோபர்)… Read More »காவிரி விவகாரம்…. கர்நாடகத்தில் முழு அடைப்பு…… இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடகத்தில் நாளை பந்த்…. லாரிகளை இயக்க வேண்டாம் என அறிவிப்பு

காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வழியாக செல்லும் லாரிகளை நாளை இயக்க வேண்டாம் என மாநில… Read More »கர்நாடகத்தில் நாளை பந்த்…. லாரிகளை இயக்க வேண்டாம் என அறிவிப்பு

கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் ….

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்காததால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன.… Read More »கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் ….

கல்லூரியில் உல்லாசம்…வீடியோ வௌியானதால் உயிரைவிட்ட காதலர்கள்!…

  • by Authour

கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருந்த நிலையில் அதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும், மாணவனும் விபரீத முடிவை எடுத்துள்ளனர். கல்லூரி காலத்தில் பலரும் காதலிக்க தொடங்கி… Read More »கல்லூரியில் உல்லாசம்…வீடியோ வௌியானதால் உயிரைவிட்ட காதலர்கள்!…

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை…. மேட்டூருக்கு நீர்திறப்பு அதிகரிப்பு

  • by Authour

கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடகத்தின் 10 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு பருவ மழையின் தாக்கம்… Read More »கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை…. மேட்டூருக்கு நீர்திறப்பு அதிகரிப்பு

மேகதாது அணை கட்டப்படும்…கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

கர்நாடகாவில்  நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை முதல்வரும் நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்தார். முன்னதாக, 2013 முதல் 2018 வரை 6 பட்ஜெட்டுகளை அவர்… Read More »மேகதாது அணை கட்டப்படும்…கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாட்டுடன் சண்டையிட விருப்பம் இல்லை….. கர்நாடக துணை முதல்வர்

கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாடு சட்டவிரோத திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசிடம் அம்மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மேலும் மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி… Read More »தமிழ்நாட்டுடன் சண்டையிட விருப்பம் இல்லை….. கர்நாடக துணை முதல்வர்

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடகா கடிதம்… ஜெயலலிதா பொருட்களை ஒப்படையுங்கள்

சொத்து குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மறைந்த முதல்வர்  ஜெயலலிதா வீட்டில் சோதனையிட்டு, தங்க-வைர நகைகள், விலை உயர்ந்த பட்டு புடவைகள், செருப்புகள், கம்ப்யூட்டர்கள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த… Read More »தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடகா கடிதம்… ஜெயலலிதா பொருட்களை ஒப்படையுங்கள்

கர்நாடகாவில் மழைவேண்டி 2 சிறுவர்களுக்கு திருமணம்…

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, அதிக அளவு மழை பெய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் வினோத முடிவு… Read More »கர்நாடகாவில் மழைவேண்டி 2 சிறுவர்களுக்கு திருமணம்…

மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் உரிமை…. கர்நாடக துணை முதல்வர் சொல்கிறார்

கர்நாடக மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்று இருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார். அதன்படி பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.… Read More »மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் உரிமை…. கர்நாடக துணை முதல்வர் சொல்கிறார்

கர்நாடக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்பு…. சட்டமன்ற சிறப்பு கூட்டம்

கர்நாடக சட்டமன்ற தேர்ததில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து  முதலமைச்சராக சித்தராமையா கடந்த சனிக்கிழமை (மே 19) பதவியேற்றுக் கொண்டார்.அதைத்தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மூன்று நாட்களுக்கு கர்நாடக சட்டமன்ற… Read More »கர்நாடக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்பு…. சட்டமன்ற சிறப்பு கூட்டம்

கர்நாடக புதிய முதல்வர் யார்? காங். அதிரடி திட்டம்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள… Read More »கர்நாடக புதிய முதல்வர் யார்? காங். அதிரடி திட்டம்

டில்லி செல்கிறார் சித்தராமையா…..

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற இழுபறி நீடிக்கும் நிலையில் இன்று டில்லி செல்கிறார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா. இன்று பிற்பகல் 1 மணிக்கு டில்லி செல்கிறார் என்ற தகவல் வௌியாகியுள்ளது. டில்லியில்… Read More »டில்லி செல்கிறார் சித்தராமையா…..

தனிக்கட்சி தொடங்கிய ஜனார்த்தன ரெட்டி வெற்றி

கர்நாடகத்தில் பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றவர்  ஜனார்த்தன ரெட்டி, பல்வேறு சுரங்க ஊழல்களில் ஈடுபட்டதால் அவர் கட்சியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா (கேஆர்பிபி) என்ற… Read More »தனிக்கட்சி தொடங்கிய ஜனார்த்தன ரெட்டி வெற்றி

கர்நாடக முதல்வர் தேர்வு… நாளை நடக்கிறது

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 207… Read More »கர்நாடக முதல்வர் தேர்வு… நாளை நடக்கிறது

கர்நாடக முதல்வர் யார்? காங்கிரசில் போட்டா போட்டி தொடங்கியது

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறின. இதில் காங்கிரஸ் கூடுதல் இடங்களை கைப்பற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இன்று சட்டசபை தேர்தலில் பதிவான… Read More »கர்நாடக முதல்வர் யார்? காங்கிரசில் போட்டா போட்டி தொடங்கியது

கர்நாடகத்தில் காங். ஆட்சி உறுதி…. சித்தராமையா பேட்டி

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும், வருணா தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான சித்தராமையா இன்று 11-50 மணி அளவில் தமது சொந்த ஊரான சித்தராமன உண்டி கிராமத்தில் வாக்குச்சாவடி 86 ல் வாக்களித்தார்.  இதில் விசேஷம்… Read More »கர்நாடகத்தில் காங். ஆட்சி உறுதி…. சித்தராமையா பேட்டி

மனசாட்சியுடன் வாக்களியுங்கள்…. நடிகர் பிரகாஷ்ராஜ் ட்வீட்

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி… Read More »மனசாட்சியுடன் வாக்களியுங்கள்…. நடிகர் பிரகாஷ்ராஜ் ட்வீட்

கர்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…..

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு  இன்று ஒரே கட்டமாக தேர்தல் நட க்கிறது. காலை 7  மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்கியது. காலை முதலே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.மாலை 6… Read More »கர்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…..

கர்நாடகா பாஜக தொண்டர்களுடன் ……பிரதமர் மோடி இன்று காணொலியில் பேச்சு

கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. 24-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில்,… Read More »கர்நாடகா பாஜக தொண்டர்களுடன் ……பிரதமர் மோடி இன்று காணொலியில் பேச்சு

ஓட்டலில் தோசை சுட்ட பிரியங்கா…. கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளரான பிரியங்கா காந்தி  கர்நாடகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து  தீவிர பிரசாரம் செய்து… Read More »ஓட்டலில் தோசை சுட்ட பிரியங்கா…. கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம்

கர்நாடகா…. காங்கிரஸ் வெற்றிபெறும்… கருத்து கணிப்பு முடிவு

  • by Authour

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதுவரை வெளியான… Read More »கர்நாடகா…. காங்கிரஸ் வெற்றிபெறும்… கருத்து கணிப்பு முடிவு

கர்நாடகா தேர்தல் ….இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

  • by Authour

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம்… Read More »கர்நாடகா தேர்தல் ….இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

கர்நாடக சட்டமன்ற தேர்தல்…. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்

  • by Authour

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம்… Read More »கர்நாடக சட்டமன்ற தேர்தல்…. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்

கலகலத்து போன கர்நாடக பாஜக… ஊழல், உள்கட்சி குழப்பத்தால் திணறுது

  • by Authour

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மேலும் இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கர்நாடக… Read More »கலகலத்து போன கர்நாடக பாஜக… ஊழல், உள்கட்சி குழப்பத்தால் திணறுது

கர்நாடக தேர்தல்…. நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல்… Read More »கர்நாடக தேர்தல்…. நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

கர்நாடக தேர்தல்……2ம் கட்ட காங். வேட்பாளர் பட்டியல்வெளியீடு

  • by Authour

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வெளியிட்டுவிட்டது. அதில் 124 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2-வது… Read More »கர்நாடக தேர்தல்……2ம் கட்ட காங். வேட்பாளர் பட்டியல்வெளியீடு

ராமர் சிலை மீது ஏறிய பாஜ., எம்.எல்.ஏ….கிளம்பிய புது சர்ச்சை….

  • by Authour

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பசவ கல்யாண் சட்டமன்ற தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரணு  சால்கர் நேற்று ராம நவமி பண்டிகையை முன்னிட்டு தனது ஆதரவாளர்களுடன் சுமார் 12 அடி உயரம் கொண்ட… Read More »ராமர் சிலை மீது ஏறிய பாஜ., எம்.எல்.ஏ….கிளம்பிய புது சர்ச்சை….

மே 10ம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Authour

224 உறுப்பினர்களைக்கொண்ட கர்நாடக சட்டமன்றத்தின் பதவி காலம் மே 24ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி கர்நாடக சட்டமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி   வரும் மே மாதம் 10ம் தேதி  ஒரே கட்டமாக  அங்கு… Read More »மே 10ம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மக்களிடம் பணத்தை அள்ளி வீசிய காங்.,தலைவர்….

கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற ஆட்சிக்காலம்  வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.  இதை அடுத்து அம் மாநிலத்திற்கு விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது . இதற்கான அறிவிப்பு இன்று 29.03. 2023ல் வெளியாக இருக்கிறது.… Read More »மக்களிடம் பணத்தை அள்ளி வீசிய காங்.,தலைவர்….

கர்நாடகாவில் தனித்துப்போட்டி என பாஜ அறிவிப்பு…

கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து பா.ஜ.க. கூட்டணி அமைக்கப்… Read More »கர்நாடகாவில் தனித்துப்போட்டி என பாஜ அறிவிப்பு…

error: Content is protected !!