Skip to content

முற்றுகை

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளனர். வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை… Read More »கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

புதுகையில் காங்கிரசார் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம்…

புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி யினர் இன்றுகாலை மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் முற்றுகைப்போராட்டம் செய்தனர். ராகுல் காந்தி யின் எம்.பி.பதவியை பறித்த மோடி அரசைக்கண்டித்துமுற்றுகைப்போராட்டம் செய்தனர். போராட்டத்தில் துரைதிவ்வியநாதன், பெனட்,… Read More »புதுகையில் காங்கிரசார் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம்…

மினி பஸ்சை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்…

கரூர் மாநகரப் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் திருச்சி பகுதியில் இருந்தும் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் ரயில் மற்றும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் நாள்… Read More »மினி பஸ்சை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்…

13ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை…. விசிக அறிவிப்பு

கவர்னர் ரவி இன்று  சட்டமன்றதில் உரையாற்றினார். அப்போது அவர் அரசின் உரையை வாசிக்காமல், தன் இஷ்டத்திற்கு சிலவற்றை சேர்த்து வாசித்தார். இந்த நிலையில் அவர்  கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். கவர்னரின்… Read More »13ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை…. விசிக அறிவிப்பு

error: Content is protected !!