Skip to content

ஆசிரியர்

ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் திருச்சியில் 400க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ..

  • by Authour

கடந்த 2013 ஆம் ஆண்டு TET ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 40,000 பேர் இருக்கும்நிலையில் இதுவரை அவர்களுக்கு பணிவழங்கப்படவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்குவந்தால்… Read More »ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் திருச்சியில் 400க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ..

SSA ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்….அமைச்சர் மகேஸ் ஆலோசனை

  • by Authour

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை  தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பதால்,  மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு   நிதி ஒதுக்க மறுத்து வருகிறது. இதனால்  அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணிபுரியும் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு  சம்பளம் வழங்குவதற்கு… Read More »SSA ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்….அமைச்சர் மகேஸ் ஆலோசனை

கோவை……மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. போக்சோவில் ஆசிரியர் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு பகுதியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சமபவத்தன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா தலைமையிலான பணியாளர்கள் பாலியல் வன்கொடுமை, குழந்தை… Read More »கோவை……மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. போக்சோவில் ஆசிரியர் கைது

செல்போன் கொண்டு வந்தது யார்:….. மாணவிகள் ஆடைகளை களைந்து ஆசிரியர் சோதனை

  • by Authour

மத்திய பிரதேச மாநிலம் ,இந்தூரில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் கடந்த  சில தினங்களுக்கு முன்  ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது வகுப்பறையில் செல் போன் ஒலித்து கொண்டிருந்தது. அப்போது ஆசிரியர்… Read More »செல்போன் கொண்டு வந்தது யார்:….. மாணவிகள் ஆடைகளை களைந்து ஆசிரியர் சோதனை

வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை…. மாணவன் வெறி

அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில்  11-ம் வகுப்பு மாணவன் ஒருவன் சீருடை அணியாமல் சாதாரண உடையில் பள்ளிக்கு வந்துள்ளான். இதைப்பார்த்த வகுப்பாசிரியர் அவனை கண்டித்து  வகுப்பில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினார்.… Read More »வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை…. மாணவன் வெறி

அரியலூர்….. ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசாணை எண் 243ன்படி ஆசிரியர்களுக்கான பணி மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று அரியலூர் வட்டார வள மையத்தில் நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து வட்டார வள மையத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை… Read More »அரியலூர்….. ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி செந்தண்ணீர்புரம் ஓய்வு பெற்ற மா.பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு விழா..

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் திருமதி. ஜெயந்தி . அவர் தற்போது பணி நிறைவு பெற்றார். இதனை தொடர்ந்து அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா… Read More »திருச்சி செந்தண்ணீர்புரம் ஓய்வு பெற்ற மா.பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு விழா..

குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. நாகை ஆசிரியருக்கு போக்சோ

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள கடினல்வயல் நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது 58). இவர், பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியை சேர்ந்தசிறுதலைக்காடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக கடந்த… Read More »குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. நாகை ஆசிரியருக்கு போக்சோ

பெரம்பலூர் ஆசிரியை எரித்து கொன்ற ஆசிரியர் சிறையில் அடைப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த  தீபா என்ற ஆசிரியையை காணவில்லை என    அவரது கணவர் பாலமுருகன் கடந்த 15.11.2023–ம் தேதி வ.களத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து… Read More »பெரம்பலூர் ஆசிரியை எரித்து கொன்ற ஆசிரியர் சிறையில் அடைப்பு

திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (07.02.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெற்றோரை கொண்டாடுவோம் எனும் தலைப்பில்  திருச்சி மண்டல மாநாடு நடந்தது.  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்… Read More »திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

error: Content is protected !!