Skip to content

குண்டாஸ்

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது…

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் பாப்பாக்குடி காமராஜர் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடைய மகன் பாலகுமார் (36) என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமையை காதலிப்பதாகவும் திருமண செய்து கொள்வதாகவும் கூறி கடத்தி சென்று… Read More »பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது…

தஞ்சை…… ஊராட்சி தலைவர் குண்டாசில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், மணஞ்சேரி, ஆற்றங்கரை தெரு என்ற முகவரியில் வசிக்கும் கிட்டப்பா என்பவரின் மகன் பெரியவன் என்கிற முருகன் (44). இவர் கள்ளப்புலியூர் ஊராட்சித் தலைவர். இவர் மீது பல்வேறு வழக்குகள்… Read More »தஞ்சை…… ஊராட்சி தலைவர் குண்டாசில் கைது

சென்னை… ஒரே வாரத்தில் 23 பேர் மீது குண்டாசில் கைது…

சென்னையில் ஒரே வாரத்தி்ல் 23 பேர் மீது குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டு இதுவரை சென்னையில் மொத்தம் 588 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள்… Read More »சென்னை… ஒரே வாரத்தில் 23 பேர் மீது குண்டாசில் கைது…

பெட்ரோல் குண்டு……கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்தது

  • by Authour

சிறையில் இருந்து விடுதலையான ரவுடி கருக்கா வினோத் கடந்த மாதம் 26ம் தேதி  மது போதையில் கவர்னர் வீட்டு வாசல் அருகே பெட்ரோல் குண்டு வீசினான். உடனடியாக அவனை போலீசார் கைது செய்து  புழல்… Read More »பெட்ரோல் குண்டு……கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்தது

மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், கூவத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர், சின்னப்பராஜ் மகன் ஜான் பிரிட்டோ(24),இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி… Read More »மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி, அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர், நித்தியானந்தம் மகன் தமிழ்பாரதி. (21). இவர் அரியலூர் மாவட்டப் பகுதிகளில் பல்வேறு கோயில்களில் உண்டியல்களை உடைத்து திருடி வந்துள்ளார். அவை தவிர… Read More »தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

சாராய வியாபாரி குண்டாசில் கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த மேமாத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கடுகு என்கிற செல்வகுமார்(38). இவர்  மீது குண்டர் தடுப்புச் சட்டம்… Read More »சாராய வியாபாரி குண்டாசில் கைது…

திருச்சி அருகே கள்ளச்சாராயம் ஊறல் போட்டு விற்றவர் மீது குண்டாஸ் வழக்குப்பதிவு..

  • by Authour

திருச்சி அருகே உள்ள லால்குடி அருகே கள்ளக்குடி சிதம்பரம் சாலை பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மகன் தனபால் (43) . இவர் கடந்த மாதம் 4ம் தேதி கள்ளச்சாராயம் காட்சி விற்பதாகவும் மேலும்… Read More »திருச்சி அருகே கள்ளச்சாராயம் ஊறல் போட்டு விற்றவர் மீது குண்டாஸ் வழக்குப்பதிவு..

மீன்சுருட்டி அருகே கொலை முயற்சி…. வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் தழுதாழைமேட்டைச் சேர்ந்த ஜெயமணி(எ)ஜெயமணிக்குமார் (27), இவர் 10.02.2023-ந் தேதி இரவு 11.00 மணியளவில் அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவரையும், அவரது மகன் பவித்ரன்(27) என்பவரையும் அரிவாளால் வெட்டி… Read More »மீன்சுருட்டி அருகே கொலை முயற்சி…. வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

error: Content is protected !!