Skip to content

கொலை

திருச்சி வாலிபர் அடித்துக்கொலை….. போதையில் நண்பர்கள் வெறிச்செயல்

  • by Authour

திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே உள்ள ஓலையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அந்தோணிகுமார் ( 38). எலக்ட்ரீசியன், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே ஊரை சேர்ந்தவர்கள்  ஜெய்சங்கர் (35) ,… Read More »திருச்சி வாலிபர் அடித்துக்கொலை….. போதையில் நண்பர்கள் வெறிச்செயல்

புதுகை அருகே மூதாட்டி கொலை……நகை கொள்ளை….. பொதுமக்கள் மறியல்

  • by Authour

புதுக்கோட்டை அருகே  உள்ள பூங்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்  என்பவரது மனைவிபெரியநாயகி(58)இவர் நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை  மீண்டும் வீட்டுக்கு ஓட்டி  வருவதற்காக வீட்டின்  பின்புறம் உள்ள வயலுக்கு சென்றுள்ளார்.நீண்ட நேரம் ஆகியும்… Read More »புதுகை அருகே மூதாட்டி கொலை……நகை கொள்ளை….. பொதுமக்கள் மறியல்

தஞ்சை அருகே போலீசில் புகார் கொடுக்க சென்ற…… ,இறால்பண்ணை அதிபர் படுகொலை

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலைச் சேர்ந்தவர் செந்தில்.  இவரது உறவினர்  ஜெயக்குமார்(50),  விவசாயி, இறால் பண்ணையும் நடத்தி வந்தார்.  ஒரு வாரத்திற்கு முன்பு செந்திலுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு… Read More »தஞ்சை அருகே போலீசில் புகார் கொடுக்க சென்ற…… ,இறால்பண்ணை அதிபர் படுகொலை

புதுவை சிறுமி பலாத்காரம் செய்து கொலை….. 5 பேர் கைது…. பகீர் தகவல்கள்

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியை சேர்ந்தவர் நாராயணன். ஆட்டோ டிரைவர். இவரது மகள் ஆர்த்தி (வயது 9). இவள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த… Read More »புதுவை சிறுமி பலாத்காரம் செய்து கொலை….. 5 பேர் கைது…. பகீர் தகவல்கள்

நாகை….. நடுக்கடலில் மீனவர்கள் மோதல்….. 2 பேர் கொலை….. பதற்றம்

  • by Authour

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதே பகுதியை சேர்ந்த ஆத்மநாதன் ,சிவநேசசெல்வம் இவரது சகோதரர் காளத்திநாதன் ஆகிய மூவரும்  மீன்பிடிக்க சென்றனர். நாகை துறைமுகத்திற்கு கிழக்கே 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.… Read More »நாகை….. நடுக்கடலில் மீனவர்கள் மோதல்….. 2 பேர் கொலை….. பதற்றம்

மதுரை பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை

மதுரை  மாவட்ட  ஓபிசி அணி   தலைவராக இருந்தவர் சக்திவேல், இவர் இன்று  வண்டியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள  சங்குநகா் பகுதியில்  வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  முன்விரோதம் காரணமாக இவரை  மர்ம நபர்கள் கொலை செய்ததாக முதல்… Read More »மதுரை பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை

காதலுக்கு எதிர்ப்பு……புதுகை வாலிபர் வெட்டிக்கொலை

  • by Authour

புதுக்கோட்டை மச்சு வாடி விஸ்வநாததாஸ் நகர்பகுதியில் வசித்து வருபவர் ஒச்சு கார்த்திக் (25), கட்டிட தொழிலாளி. நேற்று அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தார். நேற்று  மாலை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் … Read More »காதலுக்கு எதிர்ப்பு……புதுகை வாலிபர் வெட்டிக்கொலை

திருச்சி கொள்ளிடம் பாலத்தில் பெண் எரித்து கொலை….. யார் அவர்?

  • by Authour

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் பாலம் 9வது பாலக்கட்டைக்கு  அடியில் இன்று காலை ஒரு பெண்  சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.  அந்த பெண்ணுக்கு  45 முதல் 50 வயதுக்குள் இருக்கும்.   தலை… Read More »திருச்சி கொள்ளிடம் பாலத்தில் பெண் எரித்து கொலை….. யார் அவர்?

புதுகை அருகே நடுரோட்டில் வியாபாரி வெட்டிக்கொலை….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள  பெரம்பூரை சேர்ந்தவர் மாதவன். இவர் அங்கு சிமென்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.  இவருக்கு 3 மகன்கள். அதில் ஒரு மகன் மட்டும்  சொத்துக்களை பிரித்து… Read More »புதுகை அருகே நடுரோட்டில் வியாபாரி வெட்டிக்கொலை….

நாகர்கோவில்…..தேவாலய கணக்கு கேட்டவர் கொலை…. பாதிரியார் சரண்

  • by Authour

கன்னியாகுமரி  மாவட்டம் திங்கள்சந்தை அருகேயுள்ள மைலோடு என்ற கிராமத்தில்  மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பாதிரியாராக ராபின்சன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார்.  ஆலய கணக்குகள் குறித்து மைலோடு மடத்துவிளையைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்து கழக… Read More »நாகர்கோவில்…..தேவாலய கணக்கு கேட்டவர் கொலை…. பாதிரியார் சரண்

error: Content is protected !!