Skip to content

வாலிபர்

லிவ்-இன் காதலியை பிரஷர் குக்கரால் அடித்து கொன்ற வாலிபர்….

  • by Authour

கர்நாடகாவின் தெற்கு பெங்களூரு பகுதியில் வாடகை கட்டிடம் ஒன்றில் காதலர்கள் 2 பேர் ஒன்றாக தங்கியுள்ளனர். இதில் காதலரான வைஷ்ணவ் (வயது 24) உள்ளூர் நிறுவனம் ஒன்றில் மார்கெட்டிங் பிரிவில் செயலதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.… Read More »லிவ்-இன் காதலியை பிரஷர் குக்கரால் அடித்து கொன்ற வாலிபர்….

நெல்லையில் வாலிபர் படுகொலை….

நெல்லை மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்த மேட்டுக்குடி பகுதியை சேர்ந்த வேலா.  கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில்,  தனது இரண்டு மகன்கள் உடன் வசித்து வந்துள்ளார்.  இவரது இரண்டு மகன்களும் பெயிண்டர் வேலை செய்து… Read More »நெல்லையில் வாலிபர் படுகொலை….

கோவையில் மது போதையில் வாலிபர் அடித்துக்கொலை… 2 பேரிடம் விசாரணை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள எஸ். சந்திரபுரம் பகுதியில் கௌரிசங்கர் என்பவர் கல்குவாரி வைத்துள்ளார்,வெளியே சென்ற பொதுமக்கள் கல்குவாரி உரிமையாளரிடம் வாலிபர் இறந்த நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர், உரிமையாளர் தாலுகா காவல் நிலைய போலீசருக்கு… Read More »கோவையில் மது போதையில் வாலிபர் அடித்துக்கொலை… 2 பேரிடம் விசாரணை…

விபத்தில் சிக்கிய வாலிபருக்கு ஆ. ராசா எம்.பி. உடனடி உதவி

  • by Authour

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நீலகிரி எம்.பி.,யும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா கோவை வந்திருந்தார்.  நிகழ்ச்சிகளை முடித்து விட்டு  கோவை விமான நிலையம் நோக்கி சென்றார். அப்போது தெக்கலூர்… Read More »விபத்தில் சிக்கிய வாலிபருக்கு ஆ. ராசா எம்.பி. உடனடி உதவி

7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபர்….

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம், நர்ஹி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை பின் தொடர்ந்து வந்த… Read More »7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபர்….

தஞ்சை அருகே டூவீலர் மீது வேன் மோதி வாலிபர் பலி…

  • by Authour

தஞ்சை மனோஜிப்பட்டியை சேர்ந்த தேவதாஸ் என்பவரின் மகன் வெங்கடேசன் (24). இவர் நேற்று இரவு வண்ணாரப்பேட்டைக்கு தனது பைக்கில் சென்று விட்டு வீரமணி என்பவருடன் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது வண்ணாரப்பேட்டை… Read More »தஞ்சை அருகே டூவீலர் மீது வேன் மோதி வாலிபர் பலி…

குற்றாலத்தில் பட்டபகலில் வாலிபர் வெட்டி கொலை….

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் மூலகரைப்பட்டியை சேர்ந்தவர் முருகேஷ் (36). இவர் சென்னை சிட்லப்பக்கத்தில் மூலிகை மருந்து வியாபாரம் செய்து வந்தார். இவரும் இவரது உறவினரான நாராயணகுமார் என்பவரும் நெல்லை தாழையூத்தை சேர்ந்த தங்கதுரை மற்றும் செல்வம்… Read More »குற்றாலத்தில் பட்டபகலில் வாலிபர் வெட்டி கொலை….

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட விஸ்வநாதபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மேகராஜ் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி குடும்ப பிரச்னை காரணமாக கோபித்துக் கொண்டு குழந்தையுடன் தந்தை வீட்டுக்குச் சென்றார். மனைவியை… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு

செல்பி மோகம்… நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர்… குவிந்த சுற்றுலா பயணிகள்…

  • by Authour

மராட்டிய மாநிலம் சோயேகான் தாலுகாவில் உள்ள நந்ததாண்டாவைச் சேர்ந்தவர், கோபால் சவான். இவர் தனது 4 நண்பர்களுடன் நேற்று அஜந்தா குகையினைக் காண சுற்றுலா சென்றார். அதனின் அழகை ரசித்த பின்னர் அனைவரும் அஜந்தா… Read More »செல்பி மோகம்… நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர்… குவிந்த சுற்றுலா பயணிகள்…

பெண்ணை தாக்கிவிட்டு கோவில் கோபுரத்தில் ஔிந்திருந்த வாலிபர் கைது…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி முத்துலட்சுமி (வயது 55). இவர் நேற்று மதியம் வீட்டில் சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டினுள் திடீரென… Read More »பெண்ணை தாக்கிவிட்டு கோவில் கோபுரத்தில் ஔிந்திருந்த வாலிபர் கைது…

error: Content is protected !!