Skip to content

இளம்பெண்

காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (43) அவரது மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொபைல் ஆபரேட்டராக… Read More »காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

நெல்லை….நடுரோட்டில் இளம்பெண் வெட்டிக்கொலை….

நெல்லை டவுன்  நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் சந்தியா(18) என்ற பெண் வேலை செய்து வந்தார். இன்று  மதியம் அவர்  கடையில் இருந்து  குடோனுக்கு சென்று பொருட்கள் எடுத்து வர… Read More »நெல்லை….நடுரோட்டில் இளம்பெண் வெட்டிக்கொலை….

திருச்சி அருகே இளம்பெண் கொலை… சடலம் மீட்பு… போலீஸ் விசாரணை…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தேரப்பம்பட்டி வனப்பகுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட இளம் பெண் தா.பேட்டை அருகே உள்ள ஊரக்கரை கிராமத்தை சேர்ந்த பிரியங்கா என்பதும்… Read More »திருச்சி அருகே இளம்பெண் கொலை… சடலம் மீட்பு… போலீஸ் விசாரணை…

கரூர் மணமகளுக்கும் துருக்கி இளைஞருக்கும் தமிழ் முறைப்படி திருமணம்..

கரூர்  பெண் இன்ஜினீயர்,  துருக்கி வாலிபருடன்  தமிழ் முறைப்படி திருமணம். கரூரில்  இன்று விமரிசையாக நடந்தது. கரூர் மாநகராட்சி பசுபதிபாளையத்தை சார்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் பிரியங்கா. பி.டெக் பட்டதாரியான இவர் டில்லியில் தனியார்… Read More »கரூர் மணமகளுக்கும் துருக்கி இளைஞருக்கும் தமிழ் முறைப்படி திருமணம்..

லால்குடி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை….

திருச்சி மாவட்டம், லால்குடி, புள்ளம்பாடி அருகே மால்வாய் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் 20 வயதான இளம்பெண். இவர் 12 ம் வகுப்பு படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்துள்ளார். இளம் பெண் செல்போனில்… Read More »லால்குடி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை….

அதிராம்பட்டினம் கடற்கரையில் இளம்பெண் சடலம்

தஞ்சை மாவட்டம்   அதிராம்பட்டினம் அருகில் உள்ள கீழத்தோட்டம் கிராமம் கடற்கரையோரத்தில் உள்ள அலையாத்திக்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மீனவர்கள் அதிராம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »அதிராம்பட்டினம் கடற்கரையில் இளம்பெண் சடலம்

திருச்சியில் அரைகுறை ஆடையுடன் சுற்றிய இளம்பெண்…. குடும்பத்தில் ஒப்படைத்த பெண் போலீசார்

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் 65 வயதான கங்கா. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் என 3 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம்… Read More »திருச்சியில் அரைகுறை ஆடையுடன் சுற்றிய இளம்பெண்…. குடும்பத்தில் ஒப்படைத்த பெண் போலீசார்

திருச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த வாளாடி அருகே தண்டாங்கோரை ஹரிஜன் தெருவைச் சேர்ந்தவர் 26 வயதான ஜார்ஜ். இவருடைய மனைவி 24 வயதான கீர்த்திகா. இவர்களுக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு… Read More »திருச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

லிப்டில் 3 நாட்களாக சிக்கி இளம்பெண் உயிரிழப்பு… பரிதாபம்..

  • by Authour

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் மாகாணத்தை சேர்ந்த ஓல்கா லியோன்டிவா என்பவர் கடந்த ஜூலை 24 ஆம் தேதி காணாமல் போயுள்ளார். பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாததால் அச்சத்திற்குள்ளான அவரது பெற்றோர் போலீசாரிடம் தகவல்… Read More »லிப்டில் 3 நாட்களாக சிக்கி இளம்பெண் உயிரிழப்பு… பரிதாபம்..

திருமணம் செய்வதாக கூறி ஆபாச பேச்சு…. ஓபிஎஸ் மகன் மீது இளம்பெண் புகார்…

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்த காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர், ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண், “எனது… Read More »திருமணம் செய்வதாக கூறி ஆபாச பேச்சு…. ஓபிஎஸ் மகன் மீது இளம்பெண் புகார்…

error: Content is protected !!