Skip to content

கொரோனா

அமெரிக்க அதிபர் மனைவி…. ஜில் பைடனுக்கு கொரோனா

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய… Read More »அமெரிக்க அதிபர் மனைவி…. ஜில் பைடனுக்கு கொரோனா

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Authour

கொடூரமான கொரோனா   ஏராளமானவர்களை  உயிர்பலி வாங்கியது. அந்த நேரத்திலும் எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என பலர் அரசு பணத்தை வாரி சுருட்டினர். நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவு, மற்றும்  மருந்துகள், கிருமிநாசினி போன்றவை… Read More »திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு

வீரியமான புதிய கொரோனா….. மீண்டும் உலகை மிரட்டும் சீனா

சீனாவில் இருந்து 2019ல் உருவான கொரோனா, உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தங்கள் நாட்டில் கட்டுக்குள் உள்ளதாக சீனா தெரிவித்து வந்தது. ஆனால், உண்மையை சீனா மறைக்கிறது என உலக நாடுகள்… Read More »வீரியமான புதிய கொரோனா….. மீண்டும் உலகை மிரட்டும் சீனா

2020ம் ஆண்டில் குறைபிரசவத்தில் பிறந்த 1.34 கோடி குழந்தைகள்…. ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.9% குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக்கு முன்பே பிறத்தல்) பிறந்துள்ளன. இது 2010-ம் ஆண்டில் 9.8% ஆக இருந்தது. 2020-ல் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள்… Read More »2020ம் ஆண்டில் குறைபிரசவத்தில் பிறந்த 1.34 கோடி குழந்தைகள்…. ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்

கொரோனா…. மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு…. நிபுணர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன.இந்த நிலையில, கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு… Read More »கொரோனா…. மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு…. நிபுணர் எச்சரிக்கை

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா

இந்தியாவிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகரித்து வரும் தொற்று பரவலை கவனத்தில்… Read More »உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா

இந்தியா…… ஒரே நாளில் 12,591 பேருக்கு கொரோனா……40 பேர் பலி

  • by Authour

இந்தியாவில் நேற்று 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 12,591 ஆக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,45,401-லிருந்து 4,48,57,992 ஆக… Read More »இந்தியா…… ஒரே நாளில் 12,591 பேருக்கு கொரோனா……40 பேர் பலி

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு…. நேற்று 38 பேர் பலி

  • by Authour

இந்தியாவில் நேற்று 7,633 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 10,542 ஆக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61,233 லிருந்து 63,562 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு… Read More »இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு…. நேற்று 38 பேர் பலி

கொரோனா…. இந்தியாவில் ஒரே நாளில் 27 பேர் பலி

  • by Authour

2019 ம் வருடத்தில்  தோன்றிய  கொரோனா வைரஸ் 2020 ம் வருடத்தின் தொடக்கத்தில் உலகை ஒரு கலக்கு கலக்கிய பிறகு உருமாற தொடங்கியது. இதன் காரணமாக முதலில் ஒரு அலை உருவானது. அதன் பிறகு… Read More »கொரோனா…. இந்தியாவில் ஒரே நாளில் 27 பேர் பலி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 10 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 10,158 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி… Read More »இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது

error: Content is protected !!