Skip to content

செந்தில்பாலாஜி

VSB விருப்பமனு… கோவை-கரூர் திமுக உற்சாகம்

  • by Editor

தமிழகத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சி நிர்வாகிகள், முன்னாள் பொறுப்பாளர்கள், இளைஞர் அணியினர் மற்றும் நீண்ட கால தொண்டர்கள் என பலரும் ஆர்வத்துடன் மனுக்களை பெற்றும் பூர்த்தி செய்தும்… Read More »VSB விருப்பமனு… கோவை-கரூர் திமுக உற்சாகம்

கரூரில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

  • by Editor

“உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். திறன் தமிழக முழுவதும் மாணவ மாணவிக்கு மடிக்கணினிகள் வழங்கும்… Read More »கரூரில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

கரூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: 73 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

  • by Editor

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில்… Read More »கரூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: 73 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையத்தினை VSB திறந்து வைத்தார்

  • by Editor

குளித்தலை அருகே மேட்டு மகாதானப்புரத்தில் முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையத்தினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் ஊராட்சி மேட்டு மகாதானபுரத்தில் முருங்கை மதிப்பு… Read More »முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையத்தினை VSB திறந்து வைத்தார்

திருமண நிதி உதவியாக 82 பயனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கிய VSB

  • by Editor

திருமண நிதி உதவியாக 82 பயனாளிகளுக்கு தங்க நாணயம் செந்தில் பாலாஜி வழங்கினார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி வழங்கினார்.… Read More »திருமண நிதி உதவியாக 82 பயனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கிய VSB

வெண்ணைமலை முருகன் கோவில் தைப்பூச தேர்.. VSB பங்கேற்பு

  • by Editor

கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அரோகரா கோஷம் முழங்க, முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து… Read More »வெண்ணைமலை முருகன் கோவில் தைப்பூச தேர்.. VSB பங்கேற்பு

செந்தில்பாலாஜி வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

  • by Editor

செந்தில்பாலாஜி தொடர்புடைய வேலை வாய்ப்பு மோசடி வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி வழக்கில் ஈடுபட்டதாக வழக்கு. சிறப்பு நீதிமன்றத்திழல் நடைபெறும் விசாரணைக்கு… Read More »செந்தில்பாலாஜி வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றார் VSB

  • by Editor

2026-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ​அதன் ஒரு… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றார் VSB

இந்த செய்தியில் வரும் படங்கள் அனைத்தும் தவெகவிற்கு சமர்ப்பணம்…

  • by Editor

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் திமுக தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. கட்சியின் அமைப்பு பலத்தையும், மக்கள் ஆதரவையும் வெளிப்படுத்தும்… Read More »இந்த செய்தியில் வரும் படங்கள் அனைத்தும் தவெகவிற்கு சமர்ப்பணம்…

திமுகவை விமர்சனம் செய்யாமல் தமிழக அரசியல் கிடையாது.. VSB பேட்டி

  • by Editor

10 வருடங்களாக கள்ள ஓட்டுக்கள் போட்டதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா : அப்பொழுது நல்ல ஓட்டாக இருந்தது, இப்பொழுது கள்ள ஓட்டாக ஆகிவிட்டதா – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி ? கோவை… Read More »திமுகவை விமர்சனம் செய்யாமல் தமிழக அரசியல் கிடையாது.. VSB பேட்டி

2026-ல் மீண்டும் ஸ்டாலின் தான்… VSB உறுதி

  • by Editor

கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பேட்டி: எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் புதிதாக ஆரம்பிக்கும் போது சரி பழைய கட்சிகளாக இருந்தாலும் சரி எங்களுக்கு போட்டி திமுக தான் என்று கூறுகின்றனர் வேறு… Read More »2026-ல் மீண்டும் ஸ்டாலின் தான்… VSB உறுதி

ED வழக்கில் VSB-க்கு சுப்ரீம் கோர்ட் சலுகை

  • by Editor

அரசு வேலை வாங்கி தர பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமின் தளர்வுகளை வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் மட்டும் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் அழைக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ED… Read More »ED வழக்கில் VSB-க்கு சுப்ரீம் கோர்ட் சலுகை

மெட்ரோவுக்கு அனுமதி கொடுக்காத பாஜகவை கண்டித்து கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கோவை, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள செஞ்சிலுவை சங்கம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது..… Read More »மெட்ரோவுக்கு அனுமதி கொடுக்காத பாஜகவை கண்டித்து கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்

கரூரில் VSB-ன் தீபாவளி கிப்ட்… வீடு வீடாக சென்று அசத்தல்

புதிய பேருந்து நிலையம் குறித்து அதிமுக சார்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவலுக்கு பதில் கூற முடியாது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் தகவல். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று… Read More »கரூரில் VSB-ன் தீபாவளி கிப்ட்… வீடு வீடாக சென்று அசத்தல்

நாளை முதல்வர் கோவை வருகை .. VSB தடபுடல் ஏற்பாடு

  • by Authour

கோவையில் நாளை உலக புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் 30,000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பங்கேற்க உள்ளனர். கோவை பீளமேடு கொடிசியா வர்த்தக வளாகத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க… Read More »நாளை முதல்வர் கோவை வருகை .. VSB தடபுடல் ஏற்பாடு

தவறுக்கு தவெக பொறுப்பேற்க வேண்டும்…. கரூரில் செந்தில்பாலாஜி

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.. கரூரில் நடந்த சம்பவத்தை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. கரூர் துயர சம்பவம் மிகக்கொடுமையானது. கரூர் சம்பவம் தொடர்பாக விஷமத்தனமான வதந்திகளை பரப்பக்கூடாது. 108 பேர்… Read More »தவறுக்கு தவெக பொறுப்பேற்க வேண்டும்…. கரூரில் செந்தில்பாலாஜி

கரூரில் முப்பெரும் விழா… VSB தலைமையில் ஆலோசனை

  • by Authour

கரூர் கலைஞர் அறிவாலயத்தில் முப்பெரும் விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கரூர் கோடங்கிபட்டி பகுதியில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திமுக சார்பில் வருகின்ற புதன்கிழமை 17ஆம் தேதி முப்பெரும்… Read More »கரூரில் முப்பெரும் விழா… VSB தலைமையில் ஆலோசனை

திரும்பி பார்க்கும் வகையில் முப்பெரும் விழா… கரூரில் VSB பேச்சு

கரூரில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவை இந்த நாடே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நடத்திட வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சூளுரை.. வரும் செப்டம்பர் 17ஆம்… Read More »திரும்பி பார்க்கும் வகையில் முப்பெரும் விழா… கரூரில் VSB பேச்சு

கரூரில் முப்பெரும் விழா-ஏற்பாடு பணிகள் மும்முரம்.. VSB நேரில் ஆய்வு..

  • by Authour

கரூரில் முப்பெரும் விழா நடைபெறும் இடத்தில் மும்மரமாக நடைபெற்று வரும் ஏற்பாடு பணியை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டறிந்தால் பின்னர் செய்திகளிடம் கூறுகையில்… Read More »கரூரில் முப்பெரும் விழா-ஏற்பாடு பணிகள் மும்முரம்.. VSB நேரில் ஆய்வு..

கரூர் அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு VSB நேரில் அஞ்சலி…

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சார்ந்த M.A. கலிலூர் ரகுமான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு முறை பள்ளப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சி… Read More »கரூர் அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு VSB நேரில் அஞ்சலி…

கரூரில் இலவச மருத்துவ முகாம்… VSB தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் கொங்கு திருமண மண்டபத்தில், Smarteventz நிறுவனம், கரூர் மற்றும் கோவையை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளின் துணையுடன் நடத்தும் மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாமை ( MEDEXP 2025… Read More »கரூரில் இலவச மருத்துவ முகாம்… VSB தொடங்கி வைத்தார்…

வெற்றிபெற முடியாதவர்கள், எனக்கு எதிராக வழக்கு போடுகிறார்கள்- கரூர் கல்லூரியில் VSB பேச்சு

கரூர்  பண்டுதகாரன்புதூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவிகள் … Read More »வெற்றிபெற முடியாதவர்கள், எனக்கு எதிராக வழக்கு போடுகிறார்கள்- கரூர் கல்லூரியில் VSB பேச்சு

கரூர் திமுகவினருக்கு சிக்கன், மட்டன் என 9 வகை அசைவ விருந்து … VSB அசத்தல் ..

  • by Authour

கரூரில், கட்சி நிர்வாகிகளுக்கு சிக்கன், மட்டன், வறுவல், உப்பு கறி என ஒன்பது வகையான அசை உணவு விருந்து வைத்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. இரவு 8 மணி முதல் இரவு 12 மணி… Read More »கரூர் திமுகவினருக்கு சிக்கன், மட்டன் என 9 வகை அசைவ விருந்து … VSB அசத்தல் ..

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி கோவையில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்”… VSB

கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் பகுதியில், இன்று மாலை ஓரணியில் தமிழ்நாடு தேர்தல் பிரச்சாரத்தை முன்னாள் அமைச்சரும், மண்டல பொறுப்பாளருமான  செந்தில் பாலாஜி துவக்கி வைத்து, வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை… Read More »கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி கோவையில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்”… VSB

திமுக உறுப்பினர் சேர்க்கை .. VSB அட்வைஸ்

  • by Authour

கரூர் கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின்… Read More »திமுக உறுப்பினர் சேர்க்கை .. VSB அட்வைஸ்

கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்… முதல்வர் திறந்து வைப்பார்… VSB தகவல்

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலியூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது இதனை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின்… Read More »கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்… முதல்வர் திறந்து வைப்பார்… VSB தகவல்

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார் !!! ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை வந்தடைந்தார். அவருக்கு தி.மு.க வினர்… Read More »கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கரூர் மாரியம்மன் திருவிழா.. நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் VSB

தமிழகத்தில் முக்கிய திருவிழாவில் ஒன்றான கரூர் மாரியம்மன் வைகாசி திருவிழா கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக வருகின்ற திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களில் அமராவதி ஆற்றிலிருந்து… Read More »கரூர் மாரியம்மன் திருவிழா.. நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் VSB

கரூரில் 3 இடத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்- VSB பங்கேற்பு..

கரூரில் மூன்று இடங்களில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காவல் நிலையம் அருகே, வெங்கமேடு, அரசு காலணி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரை… Read More »கரூரில் 3 இடத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்- VSB பங்கேற்பு..

யானை அல்ல குதிரை… படையப்பா ஸ்டைலில் செந்தில் பாலாஜிக்கு கோவையில் போஸ்டர்!

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக இளைஞரணி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு .  நான் யானை அல்ல குதிரை என்று படையப்பா ஸ்டைலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சித்தரித்து கோவையில் அவருக்கு… Read More »யானை அல்ல குதிரை… படையப்பா ஸ்டைலில் செந்தில் பாலாஜிக்கு கோவையில் போஸ்டர்!

தொண்டாமுத்தூரில் ஆரம்பித்தார் செந்தில்பாலாஜி.. அதிமுக-பாஜக கலக்கம்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு. ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதியின் வழிகாட்டுதலின்படி, கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில், 11072 நபர்களுக்கு மாபெரும் நலத்திட்டங்கள்… Read More »தொண்டாமுத்தூரில் ஆரம்பித்தார் செந்தில்பாலாஜி.. அதிமுக-பாஜக கலக்கம்..

கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி

  • by Authour

முன்னாள் எம்எல்ஏவும், திமுக செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ் நேற்றைய தினம் திருப்பதியில் காலமானார். அவரது உடல் நேற்றிரவு கோவைக்கு கொண்டு வரப்பட்டது. கோவை செல்வராஜ் உடலுக்கு இன்று காலை தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும்… Read More »கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி

கொள்கை வேந்தர் முரசொலி செல்வம்… அமைச்சர் செந்தில்பாலாஜி புகழாரம்….

50 ஆண்டுக்கும் மேலாக  முரசொலி நாழிதழை வழிநடத்திய எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான முரசொலி செல்வம்உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில்  இன்று  காலமானார். திமுகவின் கொள்கைகளை கடைக்கோடி தொண்டர்கள் வரை கொண்டு சேர்ப்பதற்காக கலைஞர் கருணாநிதியால் … Read More »கொள்கை வேந்தர் முரசொலி செல்வம்… அமைச்சர் செந்தில்பாலாஜி புகழாரம்….

சிகிச்சை முடிந்தது.. ரஜினி ஒய்வெடுப்பதாக தகவல்..

  • by Authour

நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். செரிமானம் பிரச்சினை, சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் மருத்துவமனையில்… Read More »சிகிச்சை முடிந்தது.. ரஜினி ஒய்வெடுப்பதாக தகவல்..

அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம்.. முழு பட்டியல் வெளியீடு

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3 வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை நேற்றிரவு வெளியிடப்பட்டது.  அதில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, திமுக பொதுச் செயலரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு… Read More »அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம்.. முழு பட்டியல் வெளியீடு

கரூர் …உதயநிதிக்கும், செந்தில் பாலாஜிக்கும் வாழ்த்து தெரிவித்து மேயர் உரை…

துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் மற்றும் மீண்டும் மின்துறை அமைச்சராக பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி ஆகிய இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கரூர் மாநகராட்சி மேயர் கவிதா… Read More »கரூர் …உதயநிதிக்கும், செந்தில் பாலாஜிக்கும் வாழ்த்து தெரிவித்து மேயர் உரை…

செந்தில்பாலாஜிக்கு ஜாமின்… கரூரில் திமுக கட்சியினர் உற்சாகம்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் திமுகவினர் குவிய தொடங்கியுள்ளனர். சுமார் 15 மாதங்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்… Read More »செந்தில்பாலாஜிக்கு ஜாமின்… கரூரில் திமுக கட்சியினர் உற்சாகம்…

பேங்க் விபரங்களை கேட்டு போராடும் செந்தில்பாலாஜி.. முட்டுக்கட்டை போடும் E.D

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு… Read More »பேங்க் விபரங்களை கேட்டு போராடும் செந்தில்பாலாஜி.. முட்டுக்கட்டை போடும் E.D

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்தாண்டு ஜூன் 14 ம் தேதி, அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு… Read More »செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆவணங்கள் முழுமையாக வேண்டும்.. செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனு

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நேற்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை வரும் மே 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்… Read More »ஆவணங்கள் முழுமையாக வேண்டும்.. செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனு

செந்தில்பாலாஜி வழக்கு… ஏப்ரல் 30ம் தேதி உத்தரவு…..

  • by Authour

அமலாக்கத்தறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஏப்ரல் 30ம்  தேதி உத்தரவு என சென்னை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது. செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கையை… Read More »செந்தில்பாலாஜி வழக்கு… ஏப்ரல் 30ம் தேதி உத்தரவு…..

செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு…

 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  அவர்  240 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார்.  அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் 2… Read More »செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….. தீர்ப்பு… தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால்  கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாக   புழல் சிறையில் உள்ளார். அவர்  தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி  சென்னை ஐகோர்ட்டில்  நீதிபதி ஜி. … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….. தீர்ப்பு… தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணை…

அமலாக்க துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்க துறையின் காவல் விசாரணை முடிந்து நீதிமன்ற காவலில் உள்ள செந்தில்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணை…

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

  • by Authour

அமைச்சர்  செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறை போலீசார் கைது செய்தனர்.  தற்போது அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார்.  அமைச்சரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

கஸ்டடிக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் அப்பீல்…

  • by Authour

அமலாக்கத்துறை  வழக்கில்  கைதான  அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த 3-வது நீதிபதி செந்தில் பாலாஜி கைது சட்டப்படியானது, அமலாக்கத்துறை காவலில் எடுத்து… Read More »கஸ்டடிக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் அப்பீல்…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு….நாளை மறுநாள் ஒத்திவைப்பு….

  • by Authour

அமைச்சா்   செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது   செய்யப்பட்டு 18 மணி நேரம டார்ச்சர் செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி மேகலா  ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்   இரு நீதிபதிகள்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு….நாளை மறுநாள் ஒத்திவைப்பு….

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு நாளை விசாரணை

அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு நாளை விசாரணை

இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை  இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து  வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர் … Read More »இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

  • by Authour

அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை  இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து  வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மேலும் 20 நாள் சிகிச்சை….காவேரி மருத்துவமனை தகவல்

  • by Authour

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ம் தேதி அறுவை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மேலும் 20 நாள் சிகிச்சை….காவேரி மருத்துவமனை தகவல்

அண்ணாமலை தூண்டுதலால் அமைச்சர் கைது?…. ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனைவி புதிய மனு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 14-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘எனது கணவர் செந்தில்… Read More »அண்ணாமலை தூண்டுதலால் அமைச்சர் கைது?…. ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனைவி புதிய மனு

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு….. ஆட்கொணர்வு மனு விசாரணை 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் தனி அறையில் வைத்து டார்ச்சர் செய்ததன் காரணமாக  அவர் மிகவும் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இதற்கிடையே  அமைச்சர் செந்தில் பாலாஜியின்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு….. ஆட்கொணர்வு மனு விசாரணை 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆபரேஷன் துவங்கியது.. 4 மணி நேரம் நடைபெறும்..

  • by Authour

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வசிக்கும் அரசு இல்லத்தில் கடந்த 13-ந் தேதி காலை 7 மணி முதல் அதிரடி சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் கடந்த 14-ந் தேதி அதிகாலை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆபரேஷன் துவங்கியது.. 4 மணி நேரம் நடைபெறும்..

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை ஆபரேசன்….. அமைச்சர் மா.சு..

  • by Authour

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என அவருடைய மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை ஆபரேசன்….. அமைச்சர் மா.சு..

11 எம்.பி தொகுதிகளை குறி வைத்தே செந்தில்பாலாஜி கைது… டிஆர் பாலு பேச்சு..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்தும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நேற்று கோவை சிவானந்தா காலனியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.… Read More »11 எம்.பி தொகுதிகளை குறி வைத்தே செந்தில்பாலாஜி கைது… டிஆர் பாலு பேச்சு..

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு … இன்று மாலை தீர்ப்பு

அமலாக்கத்துறை நேற்று முன் தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில்  சோதனை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக நள்ளிரவில்  அமைச்சர் கைது செய்யப்பட்டார். 17 மணி நேரம் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் கடுமையான டார்ச்சர் செய்ததால், … Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு … இன்று மாலை தீர்ப்பு

செந்தில் பாலாஜி மனைவி.. ஆட்கொணர்வு மனு தாக்கல்…. பிற்பகலில் விசாரணை

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற… Read More »செந்தில் பாலாஜி மனைவி.. ஆட்கொணர்வு மனு தாக்கல்…. பிற்பகலில் விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. சட்டநிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

மின்துறை  அமைச்சர்  செந்தில்பாலாஜி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு,  17 மணி நேரமாக அவர்களது கஸ்டடியில் வைத்து  டார்ச்சர் செய்து உள்ளனர்.  அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்கினால் தான்,  வரும் மக்களவை தேர்தலில்  கொங்கு மண்டலத்தில் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. சட்டநிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ ?

  • by Authour

அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர், விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக வீட்டில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல முயன்றனர். அப்போது… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ ?

76ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின்சார வாரிய தொழிற்சங்கங்களுடன் ஊதிய விகித உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நேற்று இரவு 5… Read More »76ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

கோவையில் ரூ. 40.67 கோடியில் மாதிரி சாலை… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளையும், கோவை மாநகராட்சிக்கான கட்டமைப்பு பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறார். அதன்படி மாநகராட்சியின்  சீர்மிகு… Read More »கோவையில் ரூ. 40.67 கோடியில் மாதிரி சாலை… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

கரூர் வரும் அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு….அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், கரூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்.    இந்த விழாவில் பங்கேற்க அவர் கரூர் கரூர்வருகை தர உள்ளார்.   அமைச்சர் பதவி… Read More »கரூர் வரும் அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு….அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு

பாஜக இளைஞர் அணி செயலாளர் திமுகவில் ஐக்கியம்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், இன்று (6.2.2023) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் (பட்டியல் அணி) என்.விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்ட பா.ஜ.க.… Read More »பாஜக இளைஞர் அணி செயலாளர் திமுகவில் ஐக்கியம்….

விரைவில் மாதாந்திர மின் கட்டணம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்….

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் யார்? என்பதில் மர்மம் தொடர்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.  அவரை… Read More »விரைவில் மாதாந்திர மின் கட்டணம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்….

வந்தவுடன் வார்டு மீட்டிங் … அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஸ்பீடை பார்த்து காங்கிரஸ் உற்சாகம்..

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா கடந்த ஜன.4-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.  காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலையும் இந்திய தேர்தல் ஆணையம்… Read More »வந்தவுடன் வார்டு மீட்டிங் … அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஸ்பீடை பார்த்து காங்கிரஸ் உற்சாகம்..

கரூர் மாவட்டத்தில் பெரிய குளங்கள் தூர் வாரப்படும்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் உள்ள குளத்தில் 23 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து வராத நிலையில் இந்த ஆண்டு குடகுனாறு அணை தூர்வாரப்பட்டு அங்கிருந்து வரும் உபரி நீர் வெள்ளியணை குளத்திற்கு வாய்க்கால்கள் மூலம்… Read More »கரூர் மாவட்டத்தில் பெரிய குளங்கள் தூர் வாரப்படும்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கரூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு…

  • by Authour

கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »கரூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு…

மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என பரவும் செய்தி தவறானது….. அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

சென்னையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது… நாடாளுமன்றத்தில் இந்த சட்ட திருத்த மசோதா கொண்டு வரும் போதே அதை திமுக எதிர்த்தது, தற்போது அந்த மசோதா நாடாளுமன்ற நிலை குழுவில் உள்ளது. மின்… Read More »மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என பரவும் செய்தி தவறானது….. அமைச்சர் செந்தில்பாலாஜி…

டிவிட்டர்களிலேயே அண்ணாமலையை ‘கலங்கடிக்கும்’ அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

கடந்த டிசம்பர் 10ம் தேதி திருச்சியில் பாஜ இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பங்கேற்றனர்.… Read More »டிவிட்டர்களிலேயே அண்ணாமலையை ‘கலங்கடிக்கும்’ அமைச்சர் செந்தில்பாலாஜி..

பேச்சுரிமை என்கிற பெயரில் ஆதாரமே இல்லாமல் ஓவர் பேச்சு.. பாஜ நிர்வாகிக்கு எதிரான வழக்கில் வாதம்..

பா.ஜ.க., ஐ.டி., பிரிவு தலைவர் நிர்மல்குமார் தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நிர்மல்குமாருக்கு… Read More »பேச்சுரிமை என்கிற பெயரில் ஆதாரமே இல்லாமல் ஓவர் பேச்சு.. பாஜ நிர்வாகிக்கு எதிரான வழக்கில் வாதம்..

திமுக மாணவர் அணி நேர்காணல்…..

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, திமுக மாணவர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர் மற்றும்  துணை அமைப்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல்  கோவையில் நடைபெற்றது.  மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி  முன்னிலையில்,… Read More »திமுக மாணவர் அணி நேர்காணல்…..

விமானத்தின் கதவை திறந்த போ. ஷா. கட்சி நிர்வாகிகள்… அமைச்சர் செந்தில்பாலாஜி அடுத்த அட்டாக்…

  • by Authour

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று மாலை டிவிட்டரில் ஒரு தகவலை பதிவிட்டுளளார். அதில் கடந்த 10ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநிலத்தலைவரும் இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல்… Read More »விமானத்தின் கதவை திறந்த போ. ஷா. கட்சி நிர்வாகிகள்… அமைச்சர் செந்தில்பாலாஜி அடுத்த அட்டாக்…

error: Content is protected !!