Skip to content

திருச்சி

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

  • by Authour

திருச்சி, கருமண்டபம் செல்வநகர் 1வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் ( 48)ஃ. இவர் பாரதியார் சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் பஸ் நிருத்தம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

ஜார்கண்ட் கவர்னர் CP ராதாகிருஷ்ணன் ஸ்ரீரங்கத்தில் சாமிதரிசனம்…. படங்கள்..

  • by Authour

ஜார்கண்டின் கவர்னர் CP ராதாகிருஷ்ணன் (66) திருச்சிக்கு வருகை புரிந்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்  கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் மலைக்கோட்டையிலும், சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். அப்போது கவர்னர் ராதாகிருஷ்ணனுக்கு… Read More »ஜார்கண்ட் கவர்னர் CP ராதாகிருஷ்ணன் ஸ்ரீரங்கத்தில் சாமிதரிசனம்…. படங்கள்..

திருச்சியில் புத்தக கண்காட்சி…. அமைச்சர் கே.என். நேரு, மகேஷ் தொடங்கி வைத்தனர்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில்  நேற்று புத்தகத்திருவிழா  தொடங்கியது.  இரண்டாவது ஆண்டாக நடைபெறும்  இந்த புத்தகத் திருவிழாவை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி… Read More »திருச்சியில் புத்தக கண்காட்சி…. அமைச்சர் கே.என். நேரு, மகேஷ் தொடங்கி வைத்தனர்

ஷேர் மார்க்கெட்டில் ரூ 3.50 லட்சம் இழந்த இளம் பெண் திடீர் மாயம்…..

திருச்சி உறையூர் கீழ சாராயப்பட்டறை தெரு பகுதியைச் சேர்ந்தவர் பகலவன். இவரது மனைவி தாரணி ( 30). இவர் ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்து நஷ்டம் அடைந்தார்.… Read More »ஷேர் மார்க்கெட்டில் ரூ 3.50 லட்சம் இழந்த இளம் பெண் திடீர் மாயம்…..

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் புதிய பூங்காவில் … ஆபத்தான தடுப்புகள்…அகற்ற கோரிக்கை

திருச்சி மாநகராட்சியை  அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அலங்கார தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில்  பாலத்தின் கீழ் பகுதியில்,  புல்தரை, பூச்செடிகளுடன் கூடிய சிறு பூங்கா, துருப்பிடிக்காத… Read More »திருச்சி டிவிஎஸ் டோல்கேட் புதிய பூங்காவில் … ஆபத்தான தடுப்புகள்…அகற்ற கோரிக்கை

திருச்சி ஶ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோவில் ராஜகோபுர திருப்பணி ….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

  • by Authour

திருச்சி  அடுத்த திருவெள்ளறை அருள்மிகு ஶ்ரீபுண்டரிகாட்ச பெருமாள் திருக்கோவிலில் ரூ. 7.85 கோடி மதிப்பீட்டில் வடக்கு ராஜகோபுரம் கூடுதல் 5 நிலைகள் கட்டப்பட உள்ளது. இந்த  திருப்பணியை   நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.… Read More »திருச்சி ஶ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோவில் ராஜகோபுர திருப்பணி ….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

முரசொலி மாறன் நினைவு தினம்… திருச்சியில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை..

  • by Authour

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 20-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில் முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு கழக… Read More »முரசொலி மாறன் நினைவு தினம்… திருச்சியில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை..

திருச்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு…… எஸ்பி நேரில் ஆஜராக உத்தரவு

  • by Authour

திருச்சி லால்குடி அருகே உள்ள மருதூர் ஊராட்சியில், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்தது குறித்து, தொடர்புடைய அதிகாரிகள் மீது ஏன் போலீசார் இது வரை வழக்கு பதிவு செய்யவில்லை ?/நீதிபதிகள்… Read More »திருச்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு…… எஸ்பி நேரில் ஆஜராக உத்தரவு

திருச்சி ரவுடி கொம்பன் ….. போலீஸ் என்கவுன்டரில் கொலை

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன்(எ) கொம்பன் ஜெகன்(30). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மே 19ம்… Read More »திருச்சி ரவுடி கொம்பன் ….. போலீஸ் என்கவுன்டரில் கொலை

பொதுமக்களின் குறையை தீர்க்காமல் வயிற்று குறையை தீர்த்த இனாம் சமயபுரம் ஊராட்சி..

திருச்சி மாவட்டம், இனாம் சமயபுரம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்துகொண்டு பொதுமக்களிடம் சிறப்புரையாற்றி சென்ற பின்னர் இனாம் சமயபுரம் ஊராட்சியில் உட்பட்ட… Read More »பொதுமக்களின் குறையை தீர்க்காமல் வயிற்று குறையை தீர்த்த இனாம் சமயபுரம் ஊராட்சி..

error: Content is protected !!