Skip to content

ராஜஸ்தான்

பெண்ணை கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் ….. கொடூர நோயால் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் சர்தானா கிராமத்தில் 60 வயதான சாந்திதேவி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் சுரேந்திரா தாக்கூர் (25) என்பவர் சாந்திதேவியை கல்லால் அடித்து கொலை செய்து உள்ளார்.  பின்னர் மூதாட்டியின் சதையை… Read More »பெண்ணை கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் ….. கொடூர நோயால் உயிரிழப்பு

உண்ணாவிரத போராட்டம் அறிவித்து ராஜஸ்தான் அரசுக்கு தலைவலி கொடுக்கும் சச்சின் பைலட்..

முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிற ராஜஸ்தான் மாநிலத்தில், இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், கட்சியின் இளம் தலைவரான சச்சின்… Read More »உண்ணாவிரத போராட்டம் அறிவித்து ராஜஸ்தான் அரசுக்கு தலைவலி கொடுக்கும் சச்சின் பைலட்..

போன வருட பட்ஜெட்டை வாசித்த முதல்வர்.. ராஜஸ்தானில் நடந்த கூத்து..

  • by Authour

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தின் 2023-24ம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையை  முதல்வர் அசோக் கெலாட் நேற்று காலை  தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர்கள் சிலர்,… Read More »போன வருட பட்ஜெட்டை வாசித்த முதல்வர்.. ராஜஸ்தானில் நடந்த கூத்து..

சச்சின் பைலட் தனி பிரச்சாரப் பயணம்…. ராஜஸ்தான் காங்கிரசில் பரபரப்பு..

கடந்த 2018ல் ராஜஸ்தானில் நடந்த பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்  பெற்றதும், அசோக் கெலாட் – சச்சின் பைலட் இருவரும் முதல்வர் பதவிக்கு உரிமை  கோரினர். ஆனால் அசோக் கெலாட் முதல்வராகவும், சச்சின் பைலட்… Read More »சச்சின் பைலட் தனி பிரச்சாரப் பயணம்…. ராஜஸ்தான் காங்கிரசில் பரபரப்பு..

ஒரே நாளில் இரட்டையர்கள் வெவ்வேறு விதமாக உயிரிழப்பு….

ராஜஸ்தான் மாநிலம் பார்மரைச் சேர்ந்த இரட்டையர்கள் சுமர் மற்றும் சோஹன் சிங் வெவ்வேறு மாநிலங்களில் 900 கிமீ தொலைவில் வசித்து வந்தனர். அவர்கள் வினோதமான சூழ்நிலைகளில் ஒரே நாளில் இருவரும் சில மணிநேர இடைவெளியில்… Read More »ஒரே நாளில் இரட்டையர்கள் வெவ்வேறு விதமாக உயிரிழப்பு….

error: Content is protected !!