Skip to content

வழங்கல்

தஞ்சை அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

  • by Editor

தஞ்சாவூர் அருகே வல்லம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் அருகே வல்லத்தில் செயல்பட்டு வருகிறது அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு பயிலும் மாணவிகளுக்கு… Read More »தஞ்சை அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

  • by Editor

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இலவச… Read More »திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

புதுகையில் 2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கல்..

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்இரண்டாம் கட்டவிரிவாக்க தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சிகற்பக விநாயகர்… Read More »புதுகையில் 2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கல்..

துணை முதல்வர் பிறந்தநாள்.. புதுகையில் 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

  • by Editor

புதுக்கோட்டை யில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளை புதுக்கோட்டை அரசு இராணி யார் மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிறந்த 20குழந்தைகளுக்குதங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்… Read More »துணை முதல்வர் பிறந்தநாள்.. புதுகையில் 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு வாழைப்பழம் வழங்கி விழிப்புணர்வு

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலை கவசமும், அணிந்து வந்தவர்களுக்கு ஒரு தார் வாழைப்பழமும் வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தஞ்சாவூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நகர போக்குவரத்து காவல் பிரிவு… Read More »ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு வாழைப்பழம் வழங்கி விழிப்புணர்வு

திருச்சியில் சுதந்திரதினவிழா: தேசியகொடியேற்றினார் கலெக்டர்

  • by Authour

நாட்டின் 79- வது சுதந்திர தின விழா திருச்சி சுப்பிரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் சரவணன் தேசியக்கொடியை ஏற்றி… Read More »திருச்சியில் சுதந்திரதினவிழா: தேசியகொடியேற்றினார் கலெக்டர்

மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார் முதல்வர்

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று   பள்ளிகள் திறக்கப்பட்டன.  குழந்தைகள் ஆர்வமுடன் பள்ளகளுக்கு செனறனர்.  இதில் வீதிகள் இன்று  கலகலப்புடன் காணப்பட்டன.  பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைத்து  பள்ளிகளிலு் இன்று  குழந்தைகளுக்குநோட்டு புத்தகங்கள்… Read More »மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார் முதல்வர்

கரூரில் டிராபிக் போலீசாருக்கு தொப்பி- குளிர்பானம் வழங்கல்..

கரூரில் கோடைகாலங்களில் கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் அயராது பாடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ், குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம்… Read More »கரூரில் டிராபிக் போலீசாருக்கு தொப்பி- குளிர்பானம் வழங்கல்..

லயன்ஸ் சங்கம் சார்பில் ஏழை குடும்பங்குளுக்கு புதிய ஆடை வழங்கல்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பாக வருகிற ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நலிந்த ஏழை குடும்பங்களில் உள்ள சிறுவர்கள் சிறுமிகள் அவர்களுக்கு பிடித்த ஆடைகளை ஜவுளிகளுக்கு சென்று 1500 ரூபாய் மதிப்புள்ள… Read More »லயன்ஸ் சங்கம் சார்பில் ஏழை குடும்பங்குளுக்கு புதிய ஆடை வழங்கல்…

திருச்சியில், ஏலச்சீட்டில் ஏமாந்தவர்களுக்கு ரூ. 17 லட்சம் ஒப்படைப்பு

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, வரகனேரி ரம்பக்காரத் தெருவில் காதர் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த ஏலச்சீட்டு நிறு வனத்தில் பொதுமக்கள் பணம் செலுத்திய, முதலீட்டு தொகையை திரும்ப வழங்காதது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த… Read More »திருச்சியில், ஏலச்சீட்டில் ஏமாந்தவர்களுக்கு ரூ. 17 லட்சம் ஒப்படைப்பு

பட்டுக்கோட்டை வனச்சரக பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..

  • by Authour

தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகத்தில், மாவட்ட வன அலுவலர் ஆனந்த குமார் உத்தரவின் படி, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி  நடைபெற்றது. பட்டுக்கோட்டை செல்லிகுறிச்சி ஏரி, கரிசக்காடு பெரிய… Read More »பட்டுக்கோட்டை வனச்சரக பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..

இந்தி திணிப்பை கண்டித்து… திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் சார்பில் மத்திய அரசை கண்டித்தும், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமலும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் அந்த நிதியை… Read More »இந்தி திணிப்பை கண்டித்து… திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

இந்தி திணிப்பை கண்டித்து.. திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

மத்திய அரசு தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் அந்த நிதியை வழங்குவோம் என்றும் , இந்தி மொழியை கட்டாய மொழியாக வேண்டும் என்று தமிழக… Read More »இந்தி திணிப்பை கண்டித்து.. திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் அதிமுகவின் சாதனைகள்… துண்டு பிரசுரமாக வழங்கல்..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட ஜெயலலிதாபேரவை சார்பில் அதிமுக ஆட்சிக்கால சாதனைகளை விளக்கி திண்ணை பிரச்சாரம் திருவெறும்பூர் பஸ் பஸ் நிலையம் அருகே நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் கலந்து கொண்டு… Read More »திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் அதிமுகவின் சாதனைகள்… துண்டு பிரசுரமாக வழங்கல்..

திரைப்பட தொழிலாளர்களுக்கு மீண்டும் நிலம் வழங்கிய முதல்வருக்கு நன்றி….

திரைப்படத் தொழிலாளருக்காக மீண்டும் குடியிருப்பு நிலம் வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி என திரைப்பட சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில்  துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், ஃபெஃப்சி உள்ளிட்ட சங்கத்தினர்… Read More »திரைப்பட தொழிலாளர்களுக்கு மீண்டும் நிலம் வழங்கிய முதல்வருக்கு நன்றி….

அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்…

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Life Of Giving Foundation” சார்பாக இரண்டாம் ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் உள்ள விளந்தை-ஆண்டிமடம் அரசினர் மேல்நிலைப்பள்ளி,… Read More »அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்…

கரூர் அருகே 10,12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி வினா-விடை வங்கி வழங்கல்..

  • by Authour

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயணம் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வினா விடை வங்கியினை எம்எல்ஏ வழங்கினார் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில்… Read More »கரூர் அருகே 10,12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி வினா-விடை வங்கி வழங்கல்..

கரூர் கல்லூரி மாணவிகளிடம் விஜய் எழுதிய கடித நகலை வழங்கிய த.வெ.க மகளிர் அணி…

  • by Authour

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவிக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை கரூர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கரூர், தான்தோன்றிமலையில் உள்ள… Read More »கரூர் கல்லூரி மாணவிகளிடம் விஜய் எழுதிய கடித நகலை வழங்கிய த.வெ.க மகளிர் அணி…

ஜி.கே. வாசனின் 60வது பிறந்தநாள்…. பாபநாசத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்…

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசனின் அறுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார்.… Read More »ஜி.கே. வாசனின் 60வது பிறந்தநாள்…. பாபநாசத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்…

பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்படுகிறது…அமைச்சர் ராஜகண்ணப்பன்..

கோவை பச்சாபாளையத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், பால் உற்பத்தியாளர்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்த பால்வளத்துறை… Read More »பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்படுகிறது…அமைச்சர் ராஜகண்ணப்பன்..

தீபாவளி பண்டிகை…ஆட்டோ டிரைவர்களுக்கு புத்தாடைகள்-இனிப்புகள் வழங்கும் விழா…

  • by Authour

தீபாவளி பண்டிகையை முன்னட்டு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் நேரு… Read More »தீபாவளி பண்டிகை…ஆட்டோ டிரைவர்களுக்கு புத்தாடைகள்-இனிப்புகள் வழங்கும் விழா…

தமிழ்ப்புதல்வன் திட்டம்…. புதுகையில் மாணவர்களுக்கு புதிய வங்கி புத்தகம்…

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், “தமிழ்ப் புதல்வன்” திட்டம் தொடர்பாக, மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு துவக்கி வைக்கும் முகாமினை, மாவட்ட… Read More »தமிழ்ப்புதல்வன் திட்டம்…. புதுகையில் மாணவர்களுக்கு புதிய வங்கி புத்தகம்…

வயநாடு நிலச்சரிவு…சூர்யா குடும்பத்தினர் நிதியுதவி..

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளால்  சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளன. இந்த கோர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ள நிலையில்,  தொடர்ந்து… Read More »வயநாடு நிலச்சரிவு…சூர்யா குடும்பத்தினர் நிதியுதவி..

கோடை வெயில் உக்கிரம்… போலீஸ்-பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய எஸ்பி…

  • by Authour

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை போல், தற்பொழுது தமிழகத்தில் கோடை வையில் உக்கிரமடைந்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் துயர் அடைந்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அரியலூர்… Read More »கோடை வெயில் உக்கிரம்… போலீஸ்-பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய எஸ்பி…

அரியலூரில் 137 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், இலையூர்(மே) கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற… Read More »அரியலூரில் 137 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடுற்புழு நீக்க மாத்திரை வழங்கல்..

பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வை மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் இன்று (09.02.2024) பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்து, தேசிய குடற்புழு… Read More »பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடுற்புழு நீக்க மாத்திரை வழங்கல்..

புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்..

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ,கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி… Read More »புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்..

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கிய கலெக்டர் …

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை ஆட்சியர்ஐ.சா. மெர்சி ரம்யா வழங்கினார் இந்நிகழ்ச்சியில்மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கிய கலெக்டர் …

தஞ்சையில் 1000 ஏழை குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய தம்பதி…

தஞ்சை அருகேயுள்ள பெரிய புதுப்பட்டிணம் ஊராட்சியை சேர்ந்தவர் ரகுராமன் இவர் தஞ்சைபர்|மா காலனியில் உள்ள அங்காளஈஸ்வரி கோவிலில் அறங்காவலர்கள் குழு தலைவராக இருப்பதுடன் சமூக அக்கறையுடன் பல்வேறு நலதிட்டப்பணிகளை செய்துவரும் நிலையில் பருவநிலை மாறுபாட்டால்… Read More »தஞ்சையில் 1000 ஏழை குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய தம்பதி…

புதுகை, திருமயத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கல் …. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழ் மக்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி  அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம், இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. சென்னையில்… Read More »புதுகை, திருமயத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கல் …. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

அரியலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »அரியலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்….

ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கல்…. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Authour

தமிழக மக்கள் அனைவரும் 2024 பொங்கல் பண்டிகை யை சிறப்பாக கொண்டாடும் வகையில்  நியாய விலை கடைகளில்  அரிசி பெறும் அனைவருக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்பங்களுக்கும்  பொங்கல் பரிசாக ஒரு… Read More »ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கல்…. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

புதுகையில் சாலை விபத்து… 5 பேர் பலி… முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா, நமணசமுத்திரம் அருகே திருச்சி… Read More »புதுகையில் சாலை விபத்து… 5 பேர் பலி… முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு..

மயிலாடுதுறை… சென்னைக்கு 2 ம் கட்டமாக ரூ. 18 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்…

சென்னை மக்களுக்கு உதவும்வகையில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று அரசு துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொது மக்களிடம் இருந்து ரூ.12 மதிப்பிலான நிவாரண பொருட்கள் பெற்று மூன்று லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.… Read More »மயிலாடுதுறை… சென்னைக்கு 2 ம் கட்டமாக ரூ. 18 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்…

தீபாவளி பண்டிகை….. மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார வள மையத்தின் கட்டுப் பாட்டில் இயங்கி வரும் பகல் பராமரிப்பு மையத்தில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வழங்கப் பட்டது. பாபநாசம் அன்பு பேக்கரி… Read More »தீபாவளி பண்டிகை….. மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல்…

2 ஆயிரம் கோயில்களுக்கு ரூ.40 கோடி ….. ஒரு கால பூஜை நிதி….. முதல்வர் வழங்கினார்

  • by Authour

இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில், நிதி வசதி குறைவாக உள்ள 2,000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 லட்சம்… Read More »2 ஆயிரம் கோயில்களுக்கு ரூ.40 கோடி ….. ஒரு கால பூஜை நிதி….. முதல்வர் வழங்கினார்

புதுகையில் திருட்டு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம்..

  • by Authour

புதுக்கோட்டை நகரில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கல். புதுக்கோட்டை நகரில் நகர காவல் துறையினர்கள் சார்பில் பொதுமக்களுக்கு திருட்டு தடுப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் காவல் துறையினர் சார்பில் வழங்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »புதுகையில் திருட்டு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம்..

15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.10.2023) செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும்… Read More »15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

அரசு விதிகளை மதிக்காத லியோ திரையிடப்படும் தியேட்டர்கள்….. கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

  • by Authour

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வரும்  19ம் தேதி திரையிடப்படுகிறது. இந்த படத்திற்கு சிறப்பு  காட்சி நடத்த அனுமதி கேட்டு   படத்தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ அரசிடம் முறையிட்டது. இதைத்தொடர்ந்து உள்துறை … Read More »அரசு விதிகளை மதிக்காத லியோ திரையிடப்படும் தியேட்டர்கள்….. கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

புதிய நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகம் வழங்கல்…

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே பளிங்காநத்தம் ஊராட்சியில் உள்ள பழனியாண்டி நகரில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகங்கள் மற்றும் தளவாட பொருட்களை வழங்கினர். அரியலூர் மாவட்டம்… Read More »புதிய நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகம் வழங்கல்…

78 மாணவிகளுக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டை வழங்கல்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நகர் 1 கிளை மேலாளர் சிவமயில்வேலன் தலைமை வகித்து… Read More »78 மாணவிகளுக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டை வழங்கல்…

சிறைவாசிகளுக்காக குடும்பத்துடன் புத்தகம் தானம் செய்த கலெக்டர்..

  • by Authour

தஞ்சாவூர் அரண்மனை வளா கத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் புத்தகத் திருவிழா ஜூலை 14ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், சிறைவாசிகளுக்காக புத்தக தானம் செய்வோம்… Read More »சிறைவாசிகளுக்காக குடும்பத்துடன் புத்தகம் தானம் செய்த கலெக்டர்..

விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் உரம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டார பகுதியில் உள்ள குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மண்ணச்சநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் உரம்… Read More »விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் உரம்…

912 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை சக்கராப்பள்ளியில், பாரத பிரதம மந்திரியின் ஆயுஸ்மான், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 5 தினங்களாக கிராம மருத்துவ… Read More »912 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி…..

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா…. பால்குடம் எடுத்து பக்தர்கள் ’நேர்த்திக்கடன்..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தெற்கு மைலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த இரு நாட்களுக்கு… Read More »ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா…. பால்குடம் எடுத்து பக்தர்கள் ’நேர்த்திக்கடன்..

தஞ்சை அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கல்…

  • by Authour

தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் “உடன் பிறப்புகளாய் இணைவோம்” உறுப்பினர் பதிவு விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சியை ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்குமார் தென்னமநாடு ஊராட்சியில் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய அவைத்தலைவர்… Read More »தஞ்சை அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கல்…

போக்குவரத்து போலீசாருக்கு இளநீர்….

  • by Authour

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி நிலையில் அரியலூர் மாவட்டத்தில் வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து காவல் துறையினர் வெயிலின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்காகவும், நல்ல முறையில் சோர்வின்றி பணியாற்றுவதற்காகவும் போக்குவரத்து காவல்துறையினருக்கு நீர்மோர்,… Read More »போக்குவரத்து போலீசாருக்கு இளநீர்….

அதிக புரதம் சத்து நிறைந்த சோயாவை பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்…

சோயாவில் இருந்து கிடைக்கும் புரதம், அசைவ உணவிற்கு இணையானது. சோயாவை சாகுபடி செய்து சத்தான உணவு உண்போம். மகசூல் பெறுக மாசிபட்டத்தில் விதைப்போம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் யோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. சோயாவில்… Read More »அதிக புரதம் சத்து நிறைந்த சோயாவை பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்…

பயிர் சேதம்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (6.2.2023) தலைமைச் செயலகத்தில், பருவம் தவறி பெய்த திடீர் மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அமைச்சர்கள்   வேளாண்மை… Read More »பயிர் சேதம்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் வளர்த்தல் திட்டத்திற்காக தேக்கு, மகுவாகனி போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின்படி ஒரு ஏக்கருக்கு வரப்பில் வைத்திட 50… Read More »விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிய நகராட்சித் தலைவர் ….

  • by Authour

கோவை , பொள்ளாச்சி நகரத்தில் மட்டும் உள்ள 162  ரேசன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை பொள்ளாச்சி குமரன் நகர் 14,15,16வது வார்டில் உள்ள  ரேசன் கடைகளில்… Read More »பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிய நகராட்சித் தலைவர் ….

error: Content is protected !!