Skip to content

திருப்பத்தூர்

திருப்பத்தூர்-104.14 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கிய உதயநிதி

  • by Editor

தமிழக முதலமைச்சரும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரமான உதயநிதி ஸ்டாலின் இன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read More »திருப்பத்தூர்-104.14 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கிய உதயநிதி

மோடி குட்டிக்கரணம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியாது- வைகோ

  • by Editor

திருப்பத்தூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது: திமுக கூட்டணியில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும், வரும் சட்டமன்ற தேர்தலில், ஒருகாலமும் நான் போட்டியிட மாட்டேன். மனநிறைவுடன் நாடாளுமன்றத்தில் பணியாற்றி, 1300… Read More »மோடி குட்டிக்கரணம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியாது- வைகோ

திருப்பத்தூர் அருகே எருதுவிடும் விழா.. சீறிபாய்ந்த காளைகள்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி சுண்ணாம்பு குட்டை பகுதியில் எருதுவிடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவை நாட்றம்பள்ளி தாசில்தார் காஞ்சனா துவக்கி வைத்தார். இதில் கிருஷ்ணகிரி, பர்கூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்… Read More »திருப்பத்தூர் அருகே எருதுவிடும் விழா.. சீறிபாய்ந்த காளைகள்

மதுபோதையில் ராணுவவீரர் அலப்பறை .. போலீசாரை தள்ளியதால் கைது

  • by Editor

நாட்றம்பள்ளி அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவவீரர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் அளபறி செய்துள்ளார் தட்டிகேட்ட போலீசாரின் செல்போனை பிடுங்கிவீசி போலீசாரை கீழே தள்ளியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு திருப்பத்தூர் மாவட்டம்,… Read More »மதுபோதையில் ராணுவவீரர் அலப்பறை .. போலீசாரை தள்ளியதால் கைது

“இலக்கு 200 தொகுதிகள்”: 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள்,… Read More »“இலக்கு 200 தொகுதிகள்”: 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

திருப்பத்தூர் சுற்றுலா மாளிகைக்கு முதல்வர் வருகை

  • by Editor

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மகளிர் உரிமை தேவை ஐந்தாயிரம் பெற்றது மகிழ்ச்சியும் தமிழக முதல்வருக்கு இனிப்புகள் ஊட்டி… Read More »திருப்பத்தூர் சுற்றுலா மாளிகைக்கு முதல்வர் வருகை

திருப்பத்தூர் ஜிஎச்-ல் பரபரப்பு- மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த பத்மா என்பவரின் மகள் நவீனா, தனது ஆறு மாத குழந்தையை காய்ச்சல் மற்றும் சளி காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு… Read More »திருப்பத்தூர் ஜிஎச்-ல் பரபரப்பு- மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயம்

அண்ணாவின் நினைவு தினம்- திருப்பத்தூரில் திமுக அமைதி பேரணி

  • by Editor

பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக நகர… Read More »அண்ணாவின் நினைவு தினம்- திருப்பத்தூரில் திமுக அமைதி பேரணி

விளையாடியபோது கடப்பா கல் விழுந்து 3வயது சிறுமி பலி

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரபீக் நகர் பகுதியை சேர்ந்த வாஹித். இவருக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று இரவு இவரது 3 வயது மகள் ஹாபியா தஸ்கின் வீட்டின் கேட்… Read More »விளையாடியபோது கடப்பா கல் விழுந்து 3வயது சிறுமி பலி

திருப்பத்தூர் அருகே காளான் பாறைகள் கண்டுபிடிப்பு-

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள புதூர் பகுதியில் அறிவியல் விந்தையாகக் கருதப்படும் “காளான் பாறைகள்” (Mushroom Rock) புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. உலகின் சில நாடுகளிலும், இந்தியாவில் ஒரு சில பகுதிகளிலும் மட்டுமே காணப்படக்கூடிய… Read More »திருப்பத்தூர் அருகே காளான் பாறைகள் கண்டுபிடிப்பு-

காவல் நிலையம் முன்பு வாலிபர் தற்கொலை முயற்சி -பரபரப்பு

  • by Editor

சமூகவலைதளங்களில் இழிவான பதிவு – மன உளைச்சலில் விஷம் குடித்த வாலிபர் – நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன்பு டீசல் ஊற்றி தற்கொலை முயற்சி திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை… Read More »காவல் நிலையம் முன்பு வாலிபர் தற்கொலை முயற்சி -பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் போகி பண்டிகை கோலாகலம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தை பொங்கலை வரவேற்கும் விதமாக, அனைத்து வீடுகளிலும் பழைய பொருட்கள் மற்றும் துணிகளை எரித்து, வீடுகளை சுத்தம் செய்து மக்கள் போகி பண்டிகையை பாரம்பரிய முறையில் உற்சாகமாக கொண்டாடினர். மேலும்… Read More »திருப்பத்தூர் மாவட்டத்தில் போகி பண்டிகை கோலாகலம்

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா- கோலாகலம்

  • by Editor

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா – பாரினர்ஸ் மாணவர்களுடன் கோலாகல கொண்டாட்டம் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா தமிழக முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம்… Read More »திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா- கோலாகலம்

வந்தே பாரத் ரயிலில் சசி தரூரை வியக்க வைத்த 16 வயது மாணவன்!

  • by Editor

காங்கிரஸ் எம்பி சசி தரூர் வெளியிட்டுள்ள அறிக்கை: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தபோது, ஏஐ துறையில் நம்பமுடியாத சாதனைகளை செய்து வரும் 16 வயது ரவுல் ஜான் அஜூவை சந்தித்ததில் மகிழ்ச்சி. இருவரும்… Read More »வந்தே பாரத் ரயிலில் சசி தரூரை வியக்க வைத்த 16 வயது மாணவன்!

ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு-துப்புரவு பணியாளர்கள் தர்ணா

  • by Editor

பாச்சல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்ட நபரால் பரபரப்பு! துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் வெளியே அமர்ந்து தர்ணா போராட்டம்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக கவிதா… Read More »ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு-துப்புரவு பணியாளர்கள் தர்ணா

சுய உதவிக்குழு பணத்தை சுருட்டிய பெண் மீது புகார்-பரபரப்பு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பெரியார் வட்டம் பகுதியில் பெண்கள் ஒன்றிணைந்து முல்லை சுய உதவி குழு உருவாக்கியுள்ளனர். இதில் தலைவராக மகேஸ்வரி என்பவரும் செயலாளராக விஜயா உட்பட 12 உறுப்பினர்கள் கொண்ட… Read More »சுய உதவிக்குழு பணத்தை சுருட்டிய பெண் மீது புகார்-பரபரப்பு

திருப்பத்தூர்..கடும் பனிப்பொழிவு- பொதுமக்கள் அவதி

  • by Editor

திருப்பத்தூர் பகுதியில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பனிமூட்டம் காரணமாக வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல்… Read More »திருப்பத்தூர்..கடும் பனிப்பொழிவு- பொதுமக்கள் அவதி

திருப்பத்தூர்-”ஹெல்மெட்” குறித்த விழிப்புணர்வு பேரணி

  • by Editor

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மாவட்ட திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி மற்றும்… Read More »திருப்பத்தூர்-”ஹெல்மெட்” குறித்த விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூரில் 51 ரேசன் கடைகள் திறப்பு..

  • by Editor

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மொத்தம் 51 நியாய விலை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம், 30-வது வார்டு சிவசக்தி நகரில், திருப்பத்தூர்… Read More »திருப்பத்தூரில் 51 ரேசன் கடைகள் திறப்பு..

சொத்துக்காக-தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகள்-மருமகன்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலை பகுதியில் உள்ள நடுகுப்பம் என்ற கிராமத்தை சேர்ந்த சாம்பசிவம் அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் செய்து கொடுத்த பிறகு அவரவர்… Read More »சொத்துக்காக-தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகள்-மருமகன்

எழுதி கொடுத்ததை அப்படியே பேசிய விஜய்- கஸ்தூரி விமர்சனம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் தனியார் பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க வந்திருந்த பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி மருத்துவமனையை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை… Read More »எழுதி கொடுத்ததை அப்படியே பேசிய விஜய்- கஸ்தூரி விமர்சனம்

அழகில் மயங்கி 11 ஏக்கர் நிலத்தை பறிகொடுத்த நபர்.. பெண் கைது

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், சுந்தரம்பள்ளி பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மோட்டூர் பகுதியை சேர்ந்த பழனி (55) என்பவருக்கு சொந்தமாக சுமார் 11 ஏக்கர் நிலம் உள்ள நிலையில் அந்த இடத்தை அடமானம் வைத்து… Read More »அழகில் மயங்கி 11 ஏக்கர் நிலத்தை பறிகொடுத்த நபர்.. பெண் கைது

பிரியாணி மாஸ்டருக்கு ரூ. 18 கோடி GST வரி கடிதம்..பரபரப்பு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பால்னங்குப்பம் துரைசாமி வட்டம் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் அமீர்பாஷா(33)என்பவர் பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்‌.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மேலும் கடந்த சில… Read More »பிரியாணி மாஸ்டருக்கு ரூ. 18 கோடி GST வரி கடிதம்..பரபரப்பு

திருப்பத்தூரில் மாநில அளவில் NCC மாநாடு- 600 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தமாவட்டம்நெஞ்சக் கல்லூரியின் 75ஆம் ஆண்டு பிளாட்டினம் ஜூப்ளி விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான தேசிய மாணவர் படை (NCC) மாநாடு டிசம்பர் 04, தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. கஇம்மாநாட்டில் மாநிலம்… Read More »திருப்பத்தூரில் மாநில அளவில் NCC மாநாடு- 600 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

பிளாஸ்டிக் ட்ரம்மிற்குள் நாகபாம்பு -வனத்துறை மீட்பு

  • by Editor

திருப்பத்தூர் அருகே பிளாஸ்டிக் ட்ரம்மில் பதுங்கி இருந்த நாகப்பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சக்தி நகர் பகுதியை சேர்ந்த குரு மகன் இளங்கோ என்பவர் புதிய வீடு கட்டப்பட்டு… Read More »பிளாஸ்டிக் ட்ரம்மிற்குள் நாகபாம்பு -வனத்துறை மீட்பு

ஏலகிரி மலை பனிப்பொழிவின் ரம்மியகாட்சி.. குரங்குடன் சுற்றுலா பயணிகள் செல்பி

  • by Editor

வழக்கமாக ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் துவங்கி தை மாத இறுதிவரை குளிர்காலம் என்பதால் அதிகாலை முதலே பனிப்பொழிவு இருக்கும். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தளமாக… Read More »ஏலகிரி மலை பனிப்பொழிவின் ரம்மியகாட்சி.. குரங்குடன் சுற்றுலா பயணிகள் செல்பி

பெட்ரோல் குண்டு வெடிக்க செய்து ரீல்ஸ்… போலீசாரிடம் வாலிபர் மன்னிப்பு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (21). இவர் இன்ஸ்டாவில் அவ்வப்போது அதிக லைக்குகள் பெறுவதற்காக ஆபத்தான வீடியோக்களை எடுத்து பதிவு செய்து வந்துள்ளார். அதேபோன்று அண்மையில் ஒரு வீடியோவை… Read More »பெட்ரோல் குண்டு வெடிக்க செய்து ரீல்ஸ்… போலீசாரிடம் வாலிபர் மன்னிப்பு

திருப்பத்தூர்.. கொய்யா-எலுமிச்சை செடிகளை வெட்டியதால்-கதறிய மூதாட்டி-புகார்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் பெரியமூக்கனூர்‌ பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தினகரன் (51) இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரிடம் 51 சென்ட் அளவிலான நிலத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில்… Read More »திருப்பத்தூர்.. கொய்யா-எலுமிச்சை செடிகளை வெட்டியதால்-கதறிய மூதாட்டி-புகார்

இறந்தவரின் ஈமசடங்கு பணம் வாங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்-அதிகாரி கைது

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி மலர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இயற்கை மரணம் அடைந்துள்ளார். இயற்கை மரணம் அடைந்த நபருக்கு ஈமச்சடங்குக்காக அரசு அறிவித்துள்ள உழவர் பாதுகாப்பு… Read More »இறந்தவரின் ஈமசடங்கு பணம் வாங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்-அதிகாரி கைது

திருப்பத்தூர்-சட்டவிரோதமாக மண் விற்பனை… பல கோடி மோசடி- மனு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காங்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (47) பிஜேபியில் மாவட்ட பிரச்சார பிரிவு இணை அமைப்பாளராக உள்ளார். இவர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்ப… Read More »திருப்பத்தூர்-சட்டவிரோதமாக மண் விற்பனை… பல கோடி மோசடி- மனு

மாணவியின் தலையில் ஏறி இறங்கிய டிப்பர் லாரி-மேலும் 2 பேர் படுகாயம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சி கே ஆசிரமம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்ற மாணவன் இன்று கரியம்பட்டி பகுதியில் உள்ள திருவள்ளுவர் கலைக்கல்லூரிக்கு அரியர் எக்ஸாம் எழுத சென்றபோது தன்னுடைய தோழிகளான ஆந்திர… Read More »மாணவியின் தலையில் ஏறி இறங்கிய டிப்பர் லாரி-மேலும் 2 பேர் படுகாயம்

திருப்பத்தூரில் லாட்டரி விற்ற திமுக பிரமுகர் கைது..

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கோனாப்பட்டு கிராமத்தை சேர்ந்த நடேசன் (61) திமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் நிலையில், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் லாட்டரி விற்பனையை சைடு பிசினஸ்… Read More »திருப்பத்தூரில் லாட்டரி விற்ற திமுக பிரமுகர் கைது..

கணவனை வெட்டிய மனைவியின் காதலன்- குழந்தைகள் முன்பு கொடூரம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புன்ராஜ், இவரது மனைவி ஜீவா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள், மற்றும் 2 வயதில் ஒரு மகன், என இரு குழந்தைகள் உள்ள… Read More »கணவனை வெட்டிய மனைவியின் காதலன்- குழந்தைகள் முன்பு கொடூரம்

மின்கசிவு…திமுக கவுன்சிலர் வீடு எரிந்து முற்றிலும் நாசம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சக்தி நகரில் வசித்து வருபவர் குட்டி(எ) சீனிவாசன் என்பவர் திமுக கட்சியின் 2 வார்டு கவுன்சிலராக செயல்பட்டு வரும் நிலையில், இன்று அவரது வீட்டில் மின் கசிவு காரணமாக… Read More »மின்கசிவு…திமுக கவுன்சிலர் வீடு எரிந்து முற்றிலும் நாசம்

மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரி.. திருப்பத்தூரில் போராட்டம்

  • by Editor

ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையைப் போல் தமிழ்நாட்டிலும் உயர்த்தி வழங்கிட கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் (TARATDAC) சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரி.. திருப்பத்தூரில் போராட்டம்

மின்கசிவு… ரூ.25 ஆயிரம்-வீடு முழுவதும் எரிந்து நாசம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஒன்றியம்கொடுமாம்பள்ளி பகுதியில் மின் கசிவின் காரணமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடும்பம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் கொடும்பள்ளி பகுதியில் வசித்து வரும் சிவகாமி கணவர்… Read More »மின்கசிவு… ரூ.25 ஆயிரம்-வீடு முழுவதும் எரிந்து நாசம்

எங்களுக்கு சாலை வசதி தான் வேண்டும்- அப்பகுதி மக்கள் சாலை மறியல்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கோமுட்டியூர் கூட்டுச்சாலையில் அரசனப்பள்ளி, பாலன் வட்டம், வண்டிக்கார வட்டம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பச்சூர் – டோல்கேட் செல்லும் சாலையில் அமர்ந்து எங்கள் பகுதிக்கு முறையான சாலை வசதி… Read More »எங்களுக்கு சாலை வசதி தான் வேண்டும்- அப்பகுதி மக்கள் சாலை மறியல்

மாட்டு லோனுக்காக எம்டி செக்… 3 லட்சம் வாங்கியதாக பிளாக் மெயில்.. கலெக்டரிடம் மனு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் மகன் கௌதம் (21) இவர் வாணியம்பாடி அடுத்த ஆயர்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் நடத்தி வரும் ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் வேலை செய்து… Read More »மாட்டு லோனுக்காக எம்டி செக்… 3 லட்சம் வாங்கியதாக பிளாக் மெயில்.. கலெக்டரிடம் மனு

குருசிலாப்பட்டு அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு அடுத்த பாப்பானூர் மேடு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால், இருணா பட்டு மற்றும் குருசிலாப்பட்டு எனும் இரண்டு பஞ்சாயத்துகளுக்கு இடையில் இப்பகுதி அமைந்துள்ளதால், இரண்டு… Read More »குருசிலாப்பட்டு அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பாமக மகளிர் அணி தலைவியின் கணவர் கொலை… திருப்பத்தூர் அருகே பரபரப்பு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி தலைவி நூறு நிஷா இவருடைய கணவர் அலி ஜான் என்கிற அந்தோணி (65) இவரும் அதே பகுதியை சார்ந்த… Read More »பாமக மகளிர் அணி தலைவியின் கணவர் கொலை… திருப்பத்தூர் அருகே பரபரப்பு

சாலையில் சுற்றிதிரியும் மாடுகள்… கவனிப்பார்களா? அதிகாரிகள்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் முறையான பராமரிப்பு இல்லாமல் மாடுகளை உரிமையாளர்கள் அவிழ்த்து விட்டு காரணத்தால் முக்கிய பிரதான சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரியும் அவலம் ஏற்பட்டுள்ளது. உரிமையாளர்கள்… Read More »சாலையில் சுற்றிதிரியும் மாடுகள்… கவனிப்பார்களா? அதிகாரிகள்

திருப்பத்தூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்!.. கலெக்டர் ஆய்வு

  • by Authour

தமிழகத்தில் தற்போது வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட்டுள்ளது திமுக கட்சிகளின் எதிர்ப்பை தாண்டி தேர்தல் ஆணையம் பணிகளை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதி 14 வது வார்டு… Read More »திருப்பத்தூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்!.. கலெக்டர் ஆய்வு

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீறல்-வாலிபர் கைது

  • by Authour

சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் வல்லரசு (26) இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பூனைக்குட்டி பள்ளம் பகுதியில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மனநல… Read More »மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீறல்-வாலிபர் கைது

திருப்பத்தூர் அருகே தொடர் கஞ்சா விற்பனை… வாலிபர் கைது

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனை செய்வதாக திருப்பத்தூர் டிஎஸ்பி சௌமியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் டிஎஸ்பி தனி படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது… Read More »திருப்பத்தூர் அருகே தொடர் கஞ்சா விற்பனை… வாலிபர் கைது

சாணி பவுடரை குடித்த .. 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

வீட்டு வாசலில் தெளிக்க வைக்கப்பட்டிருந்த சாணி பவுடரை குடித்து நான்கு குழந்தைகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த போஸ்கோ நகர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் சுபா தம்பதியினரின் குழந்தைகளான… Read More »சாணி பவுடரை குடித்த .. 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

முன்விரோதம்- வாலிபரை சரமாரி தாக்கிய வாலிபர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு கிராமத்தில் மேல் தெரு, கீழ் தெரு என இரண்டு தெருக்கள் உள்ளது. இந்த நிலையில் மேல் தெரு பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் மதன்குமார் (19) என்ற வாலிபர்… Read More »முன்விரோதம்- வாலிபரை சரமாரி தாக்கிய வாலிபர்கள்

திருப்பத்தூர்.. மத்திய கலால் ஜிஎஸ்டி குழு…நகைக்கடை உரிமையாளர் வீட்டில் சோதனை

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த திருநாத முதலியார் தெரு பகுதியில் உள்ள சுகுமார் என்பவர் நகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஜின்னா ரோடு பகுதி மற்றும் பழனிச்சாமி ரோடு பகுதி உள்ளிட்ட இரண்டு… Read More »திருப்பத்தூர்.. மத்திய கலால் ஜிஎஸ்டி குழு…நகைக்கடை உரிமையாளர் வீட்டில் சோதனை

கோழி பண்ணையில் புகுந்து கோழி விழுங்கிய 12அடி மலைப்பாம்பு

நாட்றம்பள்ளி அருகே கோழி பண்ணையில் புகுந்து கோழி விழுங்கிய 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து காப்பு காட்டில் விட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் கிராமம்… Read More »கோழி பண்ணையில் புகுந்து கோழி விழுங்கிய 12அடி மலைப்பாம்பு

ஆண்டியப்பனூர் அணை நிரம்பியது- உபரிநீர் வௌியேற்றம்

தொடர் கனமழை காரணமாக திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டியப்பனூர் அணை 27 வது முறையாக நிரம்பியுள்ளது. ஜவ்வாதுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் 26 அடி உயரம் கொண்ட ஆண்டியப்பனூர் அணை… Read More »ஆண்டியப்பனூர் அணை நிரம்பியது- உபரிநீர் வௌியேற்றம்

திருப்பத்தூர்-20 வருடமாக ரோடு இல்லை…நூதன போராட்டம்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் கொடுமாம்பள்ளி பகுதியை அமைந்துள்ள முருகன் பாளையம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் மேலும் 20 வருடங்களாக சாலை வசதி அமைத்துத் தராததால் அப்பகுதி மக்கள்… Read More »திருப்பத்தூர்-20 வருடமாக ரோடு இல்லை…நூதன போராட்டம்

திருப்பத்தூர் அருகே அரசு பள்ளியில் ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”… பள்ளிக்கு விடுமுைறை

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாம் நடைபெறுவதன் காரணமாக தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விடுமுறை… Read More »திருப்பத்தூர் அருகே அரசு பள்ளியில் ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”… பள்ளிக்கு விடுமுைறை

ஜோலார்பேட்டை அருகே அனுமதியின்றி 5 டன் பட்டாசு பதுக்கிய குடோனுக்கு சீல்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடியத்தூர்‌ பகுதியை சேர்ந்த திருப்பதி (53) இவர் திரியாலம் ஐந்து வருடத்திற்கு மேலாக பகுதியில் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அடியத்தூர், திரியாலம், உள்ளிட்ட பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட… Read More »ஜோலார்பேட்டை அருகே அனுமதியின்றி 5 டன் பட்டாசு பதுக்கிய குடோனுக்கு சீல்

புளியமரம் சாலையில் முறிந்து விழுந்ததால் மின்சார துண்டிப்பு… பொதுமக்கள் அவதி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், முழுவதும் கடந்த சில தினங்களாகவே தொடர் கன மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு திடீரென சூறைக்காற்றுடன் கூடிய பெய்த கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 2வது… Read More »புளியமரம் சாலையில் முறிந்து விழுந்ததால் மின்சார துண்டிப்பு… பொதுமக்கள் அவதி

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3வயது குழந்தை பலி..

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் பெற்றோர் கதறி அழுதனர். இச்சம்பவம்  பெரும்… Read More »தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3வயது குழந்தை பலி..

திருப்பத்தூர்-குழந்தையை கடத்த முயன்ற வடமாநில நபருக்கு அடிஉதை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது  குழந்தையை வாயில் பிளாஸ்டிக் கவரை அடைத்து கடத்த முயன்ற வட மாநில இளைஞரை அங்குள்ள விவசாய நிலத்தில்… Read More »திருப்பத்தூர்-குழந்தையை கடத்த முயன்ற வடமாநில நபருக்கு அடிஉதை

சொத்து பிரச்னை-மருமகள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய சின்ன மாமனார்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஆலிவட்டம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன்கள் கோவிந்தசாமி மற்றும் சௌந்தர்(48) இவர்களுக்கு 75 சென்ட் அளவிலான பொது சொத்து உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு… Read More »சொத்து பிரச்னை-மருமகள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய சின்ன மாமனார்

தேங்கி நிற்கும் மழைநீர்….பள்ளிக்கு பூட்டு- பெற்றோர்கள் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் உள்ள அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1200 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், பள்ளி வளாகத்தில் முறையான கால்வாய் வசதி இல்லாததால்… Read More »தேங்கி நிற்கும் மழைநீர்….பள்ளிக்கு பூட்டு- பெற்றோர்கள் போராட்டம்

ஓசூர் ஜிஎச்-ன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது… நிர்வாகம் அலட்சியம்..குற்றசாட்டு

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த சுற்றுச்சுவர் கடந்த 2024 வருடம் நெடுஞ்சாலை துறையினர் சாலை பணியின் பொழுது இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.… Read More »ஓசூர் ஜிஎச்-ன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது… நிர்வாகம் அலட்சியம்..குற்றசாட்டு

ஓனரின் மனைவியுடன் கள்ளக்காதல்…. வாலிபர் குத்திக்கொலை… திருப்பத்தூரில் பரபரப்பு

திருநெல்வேலியை சேர்ந்த அல்போன்ஸ் (35) என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு, கே.பி.அக்ராகரம் பகுதியில் மிச்சர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். அந்த கம்பெனியில் மிசசர் போடும் மாஸ்டராக கடந்த 5 ஆண்டுகளாக கே.பி.அக்ரகாரம் பகுதியை… Read More »ஓனரின் மனைவியுடன் கள்ளக்காதல்…. வாலிபர் குத்திக்கொலை… திருப்பத்தூரில் பரபரப்பு

பஞ்சாப்பில் வௌ்ளி பதக்கம் வென்ற திருப்பத்தூர் மாணவிக்கு உற்சாக வரவேற்பு..

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேசிய அளவில் வில்வித்தை போட்டி நடைபெற்று உள்ளது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிங் வில் வித்தை அகாடமியை சேர்ந்த வில் வித்தை போட்டியில் கலந்து… Read More »பஞ்சாப்பில் வௌ்ளி பதக்கம் வென்ற திருப்பத்தூர் மாணவிக்கு உற்சாக வரவேற்பு..

திருப்பத்தூர் அருகே 50 லட்சம் மதிப்புள்ள 820 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி பகுதியை சேர்ந்த அழகு மணிமகன் சேகர் (35) இவர் காக்கனா பாளையம் பகுதியில் உள்ள தன்னுடைய பம்பு செட்டில் 820 கிலோ அடங்கிய 50 லட்சம் மதிப்பிலான… Read More »திருப்பத்தூர் அருகே 50 லட்சம் மதிப்புள்ள 820 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பத்தூர்- ”அன்பு கரங்கள் ” திட்டம் தொடக்கம்

  • by Authour

தமிழக முழுவதும் அன்பு கரங்கள் திட்டமானது தமிழக முதல்வர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்… Read More »திருப்பத்தூர்- ”அன்பு கரங்கள் ” திட்டம் தொடக்கம்

திருப்பத்தூர் அருகே 2 மாத காலமாக குடிநீர் வரவில்லை… பொதுமக்கள் சாலைமறியல்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு திருமால் நகர் பகுதியில் 2 மாத காலமாக குடிநீர் வராத காரணத்தாலும் அப்படியே குடிநீர் வந்தாலும் அந்த குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும்… Read More »திருப்பத்தூர் அருகே 2 மாத காலமாக குடிநீர் வரவில்லை… பொதுமக்கள் சாலைமறியல்..

திருப்பத்தூர் அருகே 9 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை… பொதுமக்கள் பீதி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அடுத்த வெக்கல்நத்தம் பகுதியில் உள்ள சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்வேறு நபர்கள் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.… Read More »திருப்பத்தூர் அருகே 9 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை… பொதுமக்கள் பீதி

திருப்பத்தூர் அருகே மண் கடத்திய டிப்பர் லாரி-பொக்லைன் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம், நத்தம் அருகே உள்ள துலாநதி நீரோடையில் அனுமதியின்றி மண் கடத்தலில் ஈடுபடுவதாக கந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பெயரில் சப்இன்ஸ்பெக்டர் ரூகன் தலை மேலான கந்திலி போலீசார் சம்பவ… Read More »திருப்பத்தூர் அருகே மண் கடத்திய டிப்பர் லாரி-பொக்லைன் பறிமுதல்

திருப்பத்தூர் அருகே ஆடு வெட்ட சென்றவர் மின்சாரம் தாக்கி பலி..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், பெரியகரம் அடுத்த மான்கானூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் பால் வியாபாரியான இவருக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் பிறந்த முதல் குழந்தையின் முதல் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட… Read More »திருப்பத்தூர் அருகே ஆடு வெட்ட சென்றவர் மின்சாரம் தாக்கி பலி..

2 காசுகளை விழுங்கிய 2ம் வகுப்பு பள்ளி மாணவி… காப்பாற்றிய திருப்பத்தூர் அரசு டாக்டர்கள்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கோட்டை தெரு பகுதியை சேர்ந்த தில்ஷாத் என்பவரின் 2 வது மகள் நிஸ்பா (7) திருப்பத்தூர் நகரத்தில் உள்ள பூங்கா அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை… Read More »2 காசுகளை விழுங்கிய 2ம் வகுப்பு பள்ளி மாணவி… காப்பாற்றிய திருப்பத்தூர் அரசு டாக்டர்கள்..

ஏரிக்கரை சாலையை அமைத்து தரக்கோரி… மக்கள் நாற்று நட்டு போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் ஜோன்றம்பள்ளி பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஏரிக்கரையின் வழியாக சாலை அமைத்து தரப்படும் என போடப்பட்ட ரோட்டில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதன் காரணமாக அங்கு பள்ளிக்குச் செல்லும்… Read More »ஏரிக்கரை சாலையை அமைத்து தரக்கோரி… மக்கள் நாற்று நட்டு போராட்டம்

திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் டூவீலர் திருட்டு… சிசிடிவி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் ஜெண்டாஹல்லி மார்க்கெட் மஸ்ஜித் பகுதியைச் சேர்ந்த முகமது அலி மகன் இம்ரான் (31) இவர் கடந்த சனிக்கிழமை அன்று வழக்கம்போல மசூதி அருகே தனது சுசுகி மேக்ஸ் 100… Read More »திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் டூவீலர் திருட்டு… சிசிடிவி

திருப்பத்தூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

திருப்பத்தூர் மாவட்டம், ஆத்தூர்குப்பம் ஊராட்சி பண்ணான்டகுப்பம் கொல்லகொட்டாய் பகுதியில் புதிதாக ஆலயம் புனரமைக்கப்பட்டு முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவில் சாமிக்கு கொடியேற்றுதல் தொடங்கி காப்புகட்டுதல் முளைப்பாரி கொண்டு வருதல் ஆலயத்தில்… Read More »திருப்பத்தூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

திருப்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்… தாக்குதல்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குறும்பகேரிபுதூர் பகுதியை சேர்ந்த ஜீரோம் ஆனந்த் (32) மற்றும் அவரது நண்பர் அந்தோணி குமார் (31) ஆகிய இருவரும் அதே பகுதியில் சுடுகாட்டு எரிமேடை அருகில் குடித்து கொண்டு… Read More »திருப்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்… தாக்குதல்

திருப்பத்தூர் அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், புத்துக்கோயில் பகுதியில் உள்ள புத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமாக திகழ்ந்து வருகிறது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஆலயத்தில் தமிழக அரசு சார்பில் முதல் இலவச திருமணம்… Read More »திருப்பத்தூர் அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம்

திருப்பத்தூரில் 13வயது சிறுமி 5 மாத கர்ப்பம்… வாலிபர் போக்சோவில் கைது..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் மகன் சீனிவாசன் (என்கிற) குரல்அரசன் (32) என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு… Read More »திருப்பத்தூரில் 13வயது சிறுமி 5 மாத கர்ப்பம்… வாலிபர் போக்சோவில் கைது..

திருப்பத்தூரில், கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழித்த போலி டாக்டர் கைது

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கர்ப்பிணிகள் திருப்பத்தூர் வந்திருந்தனர். பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு ஸ்கேன் செய்ய ஷேர் ஆட்டோவில் 8 கர்ப்பிணி பெண்கள் இடம் தெரியாமல் நடுவழியில்  தவித்துக்கொண்டு நின்றிருந்தனர். தகவல் அறிந்து… Read More »திருப்பத்தூரில், கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழித்த போலி டாக்டர் கைது

திருப்பத்தூர் அருகே ஆன்லைன் சூதாட்டம்…. 4 பேர் கைது…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரிகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் இதனால் கூலி தொழிலாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா… Read More »திருப்பத்தூர் அருகே ஆன்லைன் சூதாட்டம்…. 4 பேர் கைது…

திருப்பத்தூர்… கல்லூரி மாணவிக்கு ”ப்ரொபோஸ்” … ஆய்வக உதவியாளர் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில்,தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (27) என்பவர் ஆறு மாத காலமாக பணிபுரிந்து… Read More »திருப்பத்தூர்… கல்லூரி மாணவிக்கு ”ப்ரொபோஸ்” … ஆய்வக உதவியாளர் கைது..

திருப்பத்தூர்… தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- 155 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தேசிய கொடி ஏற்றினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி… Read More »திருப்பத்தூர்… தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- 155 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

சிறுமி பலாத்கார வழக்கு-69 வயது காம கொடூரனுக்கு 35 ஆண்டு சிறை

  • by Authour

வேலூர், விநாயகபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (69) என்பவர் கடந்த 2018ம் ஆண்டு ஆம்பூர் அடுத்த வேப்பங்குப்பம் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதியில் அவரது மனைவி கோடீஸ்வரி சமையலராக வேலை… Read More »சிறுமி பலாத்கார வழக்கு-69 வயது காம கொடூரனுக்கு 35 ஆண்டு சிறை

திருப்பத்தூர் அருகே வீட்டில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏரிக்கோடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பூங்கவானம் மகன் ஜெயபாலு(50) கூலி வேலை செய்து வருகிறார். சாவித்திரி(45) என்பவருடன் திருமணமாகி முன்று பெண் ஒரு ஆண் பிள்ளை உள்ள நிலையில்,… Read More »திருப்பத்தூர் அருகே வீட்டில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு…

திருப்பத்தூர்… ஆயுதப்படை பணியிலிருந்த ஆய்வாளர் மாரடைப்பால் பலி

திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப் படையில் வேலூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் இரண்டு வருடங்களாக ஆயுதப்படை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையல் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வாளர் கணேஷ் பாபுவுக்கு திடீரென நெஞ்சு வலி… Read More »திருப்பத்தூர்… ஆயுதப்படை பணியிலிருந்த ஆய்வாளர் மாரடைப்பால் பலி

கவின் படுகொலையை கண்டித்து…. திருப்பத்தூரில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

மென்பொறியாளர் கவின்குமார் என்பவரின் ஆணவ படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருப்பத்தூரில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் கவின்குமார் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு… Read More »கவின் படுகொலையை கண்டித்து…. திருப்பத்தூரில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் அருகே வீடுபுகுந்து பட்டபகலில் கொள்ளை முயற்சி.. பெண் மீது கொடூர தாக்குதல்

  • by Authour

திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்! பெண்ணை தலையில் பலமாக இரும்புராடால் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு! உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம்… Read More »திருப்பத்தூர் அருகே வீடுபுகுந்து பட்டபகலில் கொள்ளை முயற்சி.. பெண் மீது கொடூர தாக்குதல்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை முயற்சி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜமுனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த காத்தவராயன் மகன் பெருமாள் (55) என்பவர் கட்டிட மேஸ்தி சரியாக செயல்பட்டு வருகிறார். நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு 10.55 மணி அளவில்… Read More »திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை முயற்சி

திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்… அன்னதானம் வழங்கல்..

திருப்பத்தூரில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முத்துமாரியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய கோவில் நிர்வாகிகள். திருப்பத்தூர்மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராமாக்கா பேட்டை காமராஜர் நகரில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன்… Read More »திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்… அன்னதானம் வழங்கல்..

ஜோலார்பேட்டை…தொழிற்சாலையில் பெண் கைவிரல் துண்டானதால் உறவினர்கள் முற்றுகை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊதுவத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி பிரியா என்ற பெண்ணிற்கு… Read More »ஜோலார்பேட்டை…தொழிற்சாலையில் பெண் கைவிரல் துண்டானதால் உறவினர்கள் முற்றுகை

பொம்மிகுப்பம் ஏரியில் செத்து கரையோரம் மிதக்கும் மீன்கள்… பொதுமக்கள் கோரிக்கை

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மிக்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஏரி ஒன்று உள்ளது. மேலும் அதிக கன மழை வந்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொம்மிகுப்பம் ஏரி நிரம்பி விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த நிலையில்… Read More »பொம்மிகுப்பம் ஏரியில் செத்து கரையோரம் மிதக்கும் மீன்கள்… பொதுமக்கள் கோரிக்கை

வக்பு வாரிய சொத்தை 200 கோடிக்கு மேல் விற்பனை… திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த ஜானி பாஷா மகன் வாஜித் (43) என்பவர். இவர் திருப்பத்தூரில் உள்ள பூரா மசூதி, ஜமியா மசூதி, கும்மத் தர்கா, கோட்டை மசூதி மற்றும்… Read More »வக்பு வாரிய சொத்தை 200 கோடிக்கு மேல் விற்பனை… திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார்

திருப்பத்தூர் அருகே தாறுமாறாக ஓடிய காரில் 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து 14 செம்மரக்கட்டைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஷிப்ட் டிசையர் காரில் கடத்தி வந்துள்ளனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தபோது அங்கிருந்த… Read More »திருப்பத்தூர் அருகே தாறுமாறாக ஓடிய காரில் 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பத்தூர்.. கவுன்சிலர்கள் கூட்டத்தில் கமிஷனர் மீது குற்றசாட்டு

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்திற்கு கமிஷனர் வராததால் ஆர்ப்பாட்டம் செய்து கமிஷனரின் அறையை பூட்டுவோம் என கவுன்சிலர்கள் கூறியதால் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளின்… Read More »திருப்பத்தூர்.. கவுன்சிலர்கள் கூட்டத்தில் கமிஷனர் மீது குற்றசாட்டு

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு… மாணவ-மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி..

திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு… மாணவ-மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி..

மர்மமான முறையில் 11 மாத குழந்தை உயிரிழப்பு… உடல் மீட்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டலநாயன குண்டா பக்கிரிகான் மட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (39) இவருடைய மனைவி முத்துலட்சுமி இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் நான்காவது 11 மாத… Read More »மர்மமான முறையில் 11 மாத குழந்தை உயிரிழப்பு… உடல் மீட்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு

திருப்பத்தூர்…. மேற்கூரை பெயர்ந்து விழுந்து தூய்மை பணியாளர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த TMC காலனி பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் குடியிருப்பு கட்டிக் கொடுத்துள்ளனர். TMC காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி சரசு(50)… Read More »திருப்பத்தூர்…. மேற்கூரை பெயர்ந்து விழுந்து தூய்மை பணியாளர் படுகாயம்

முதியவரை ஆபாசமாக திட்டிய இளைஞர்கள்… தட்டிகேட்ட நபர் மீது கொலைவெறி தாக்குதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த கண்ணன் இவருக்கு நான்கு மகன்கள் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன. கண்ணனுடைய முதல் மகன் குமார் இவருக்கு இரண்டு பெண்… Read More »முதியவரை ஆபாசமாக திட்டிய இளைஞர்கள்… தட்டிகேட்ட நபர் மீது கொலைவெறி தாக்குதல்

திருப்பத்தூர்… நீதிபதியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..

திருப்பத்தூரில் மாவட்ட நீதிபதியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி என்பவர் அனைத்து நீதிபதிகளையும் தன் வசம் கொண்டு பொதுமக்கள் அளிக்கும் வழக்குகளை முடிக்கமால் காலதாமதம் செய்து… Read More »திருப்பத்தூர்… நீதிபதியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..

திருப்பத்தூரில் வியாபாரிகள்- விவசாயிகள் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு.. பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பழனிச்சாமி சாலையில் அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது . இந்த காய்கறி மார்க்கெட் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு வியாபாரிகளும், விவசாயிகளும் வியாபாரம் செய்கின்றனர்.… Read More »திருப்பத்தூரில் வியாபாரிகள்- விவசாயிகள் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு.. பரபரப்பு

திருப்பத்தூரில் தங்க தேவதை விருது வழங்கும் விழா

திருப்பத்தூர் திருச்சி ரதிபாரதி அகாடெமி & திருப்பத்தூர் ஜெயந்தி டெய்லரிங் இன்ஸ்டிட்யூட் இணைந்து வழங்கிய தங்க தேவதை விருது வழங்கும் விழா, இன்று (28) திருப்பத்தூர், இரயில் நிலையம் சாலையில் உள்ள லயன்ஸ் கிளப்… Read More »திருப்பத்தூரில் தங்க தேவதை விருது வழங்கும் விழா

திருப்பத்தூர்.. வேளாண் இயந்திரங்கள் – கருவிகள் செயல்பாடு குறித்த முகாம்…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகம் நடைபெற்றது. இந்த முகாமை… Read More »திருப்பத்தூர்.. வேளாண் இயந்திரங்கள் – கருவிகள் செயல்பாடு குறித்த முகாம்…

திருப்பத்தூர் டீ கடையில் டீ அருந்திய அமைச்சர் எவ.வேலு…

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தமிழக முதல்வர் ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இன்று வருகை புரிகிறார். அதன் காரணமாக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு ‌ நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ. வேலு திருப்பத்தூர் மாவட்டத்திலேயே தங்கி… Read More »திருப்பத்தூர் டீ கடையில் டீ அருந்திய அமைச்சர் எவ.வேலு…

10 வருடம் தவம் இருந்து பெற்ற குழந்தை… டிராக்டரில் சிக்கி பலி… திருப்பத்தூரில் பரிதாபம்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நயனசெருவு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் அருள் பிரகாசம் இவருக்கு கந்கிலி பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுடன் கடந்த 10வருடங்களுக்கு முன்பு திருமணமானது. இந்த நிலையில் 10… Read More »10 வருடம் தவம் இருந்து பெற்ற குழந்தை… டிராக்டரில் சிக்கி பலி… திருப்பத்தூரில் பரிதாபம்..

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில்.. மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டம்

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகுழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு குறைத்… Read More »திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில்.. மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூர்.. கடைகளில் திடீர் சோதனை… 61 கிலோ குட்கா பறிமுதல்.. 4 பேர் கைது.

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை ஒரு லட்சம் மதிப்பிலான 61 கிலோ குட்கா பறிமுதல்!4 பேர் கைது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம், கோட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில்… Read More »திருப்பத்தூர்.. கடைகளில் திடீர் சோதனை… 61 கிலோ குட்கா பறிமுதல்.. 4 பேர் கைது.

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் புதிய நூலகம் திறப்பு..

  • by Authour

https://youtu.be/okrWocbDi8g?si=sbtPmbHwQUFOLEegதமிழ்நாடு அரசு பொது நூலக துறை சார்பாக தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக நூலகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் நூலகத்தை மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்… Read More »திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் புதிய நூலகம் திறப்பு..

சூப்பர் மார்கெட்டில் ஜிபேயில் 1ரூபாய் மட்டும் அனுப்பி ஏமாற்றிய 3 பேருக்கு தர்மஅடி

திருப்பத்தூர் மாவட்டம் கல்லியூர் பகுதியைச் சேர்ந்த கவி என்பவர் புதுப்பேட்டை பகுதியில் தமிழன் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். அப்போது வெங்களாபுரம் பகுதியை சேர்ந்த கௌதம், சஞ்சய், ஜெகன் ஆகிய மூன்று பேரும் சூப்பர்… Read More »சூப்பர் மார்கெட்டில் ஜிபேயில் 1ரூபாய் மட்டும் அனுப்பி ஏமாற்றிய 3 பேருக்கு தர்மஅடி

மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய வாலிபர்…பரபரப்பு

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqifதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம் பட்டி பகுதியை சேர்ந்த மதியழகன் மனைவி ஜெயசுந்தரி (64) இவர் சமோசா செய்யும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று வேலைக்கு செல்ல ஜோலார்பேட்டை… Read More »மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய வாலிபர்…பரபரப்பு

திருப்பத்தூர் அருகே கஞ்சா கடத்திய தந்தை மகன் உட்பட 3 பேர் கைது

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXதிருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயாகுப்தாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வெள்ளக்குட்டை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுப்பட்ட போது, அங்கு… Read More »திருப்பத்தூர் அருகே கஞ்சா கடத்திய தந்தை மகன் உட்பட 3 பேர் கைது

மூதாட்டியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது… பரபரப்பு

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பக்ரிக்தக்கா பகுதியை சேர்ந்த பஞ்சு அருணாச்சலம் மனைவி முனியம்மாள் ( 64 ) இவர் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். இந்த நிலையில்… Read More »மூதாட்டியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது… பரபரப்பு

ஊ.ஒ.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தலைமை ஆசிரியர்

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nதிருப்பத்தூர் மாவட்டம், பெரிய கண்ணால பட்டி ஊராட்சி கந்திலி ஒன்றியம் ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளை உற்சாகமாக வரவேற்க தலைமை ஆசிரியர். இன்று மாணவர் சேர்க்கை ஐந்தாம் வகுப்பு முடிந்து… Read More »ஊ.ஒ.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தலைமை ஆசிரியர்

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி பல் டாக்டர்..பல்லை சுத்தியால் பிடிங்கியதாக புகார்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆரிப் நகர் பகுதியில் சேர்ந்த சமியுல்லா திருப்பத்தூர் நகர் பகுதியில் இன்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பல் மருத்துவர் தண்டபாணி மீது திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த… Read More »திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி பல் டாக்டர்..பல்லை சுத்தியால் பிடிங்கியதாக புகார்

திருப்பத்தூர் அருகே கஞ்சா விற்பனை… 3 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சித்தேரி பகுதியில் தொடர் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் சித்தேரி பகுதியில் ‌… Read More »திருப்பத்தூர் அருகே கஞ்சா விற்பனை… 3 பேர் கைது

இந்தோனேஷியாவில் ஸ்கேட்டிங் போட்டி.. திருப்பத்தூர் மாணவன் சாதனை

இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை திருப்பத்தூர் மாவட்ட மாணவன் சாதனை! ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் மாலை அணிவித்தும் கேக் வெட்டியும் உற்சாக வரவேற்பு! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த… Read More »இந்தோனேஷியாவில் ஸ்கேட்டிங் போட்டி.. திருப்பத்தூர் மாணவன் சாதனை

நாட்றம்பள்ளி அருகே போலி டாக்டர் கைது..

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி காமராஜ் நகர் பகுதியில் நிரல்பிஸ்வாஸ் என்பவரின் மகன் ரத்தின் (எ) பிஸ்வாஸ் இவர் முறையான மருத்துவம் படிக்காமல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில்… Read More »நாட்றம்பள்ளி அருகே போலி டாக்டர் கைது..

திருப்பத்தூர்… விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி 7வது வார்டு உறுப்பினர் பலி

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மணபுதூர் பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் பாலசுப்ரமணி (42 )இவருக்கு பூங்கோதை என்பவருடன் திருமணமாகி இரண்டு ஆண்குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இவர் தற்போது… Read More »திருப்பத்தூர்… விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி 7வது வார்டு உறுப்பினர் பலி

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக செப்டிக் டேங்கில் விழுந்த மாடு மீட்பு

https://youtu.be/ooJ7LZ-CQTY?si=B_lV0ayE3QZDyJDnதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செண்பகவல்லி என்பவருக்கு சொந்தமான மாடு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விழுந்துள்ளது. இன்று காலை… Read More »திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக செப்டிக் டேங்கில் விழுந்த மாடு மீட்பு

திருப்பத்தூர் அருகே வாலிபர் எரியில் தவறி விழுந்து பலி…

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் பாலாஜி (22) இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு மூன்று முறை நீட் தேர்வு எழுதி உள்ளார். மேலும் தற்போது வரவிருக்கும் நீட்… Read More »திருப்பத்தூர் அருகே வாலிபர் எரியில் தவறி விழுந்து பலி…

திருப்பத்தூரில் 3 மாதமாக தண்ணீர் இல்லை… சாலை மறியல்

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 36வது வார்டு குடியரசுநகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதிமக்களுக்கு குடிநீர்விநியோகம் செய்யும் மின்மோட்டார் பழுதானதால் கடந்த மூன்று மாதகாலமாக அப்பகுதியில்… Read More »திருப்பத்தூரில் 3 மாதமாக தண்ணீர் இல்லை… சாலை மறியல்

மூதாட்டி படுகொலை… கை-கால் கட்டி கிணற்றில் வீச்சு…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ப. முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி நாகம்மாள் (65). இவரது கணவர் கேத்தாண்டப்பட்டி சுகர் மில்யில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 10வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி… Read More »மூதாட்டி படுகொலை… கை-கால் கட்டி கிணற்றில் வீச்சு…

திருப்பத்தூர்…. அரசு பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜை…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவிகள் மிதிவண்டி நிறுத்துவதற்கு போதுமான வசதி… Read More »திருப்பத்தூர்…. அரசு பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜை…

திருப்பத்தூர்-காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்த வேலு இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மகாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மார்பில்… Read More »திருப்பத்தூர்-காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…

குழந்தை திருமணத்தால் விபரீதம்…ரயில்மோதி கணவன்-மனைவி பலி…

  • by Authour

https://youtu.be/fYDS0IeKVMQ?si=HM3K6_lXxjcV7pQiகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியைச் சேர்ந்த குமார் (50) இவருடைய மனைவி கவிதா ஆகிய தம்பதியினருக்கு காவியா(17) பெண் பிள்ளை உள்ளது. காவியா அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞரை… Read More »குழந்தை திருமணத்தால் விபரீதம்…ரயில்மோதி கணவன்-மனைவி பலி…

திருப்பத்தூர்-மனைவியை அடித்துக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா உமர் நகர் பகுதியில் சேர்ந்த முனிசாமி மகன் சின்னத்தம்பி (32) இவருக்கு பரிமளா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளன. மேலும் கடந்த 2012… Read More »திருப்பத்தூர்-மனைவியை அடித்துக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

வாணியம்பாடி அருகே எருது விடும் விழா… சீறிபாய்ந்த காளைகள்

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sதிருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் இன்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த எருதுவிடும் விழாவில் ஆந்திர மாநிலம் குப்பம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள்… Read More »வாணியம்பாடி அருகே எருது விடும் விழா… சீறிபாய்ந்த காளைகள்

16 வயது சிறுமி வன்கொடுமை… பெயிண்டருக்கு 22 ஆண்டுகள் சிறை…

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80shttps://youtu.be/DAKR_hU6_64?si=0tNZglxg7oKJPF1uதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காந்தி நகர் பகுதி சேர்ந்த மஞ்சுநாதன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மஞ்சுநாதனை உறவினர் பெண்ணான 16 வயது… Read More »16 வயது சிறுமி வன்கொடுமை… பெயிண்டருக்கு 22 ஆண்டுகள் சிறை…

திருப்பத்தூர்-குடும்ப தகராறு… மன உளைச்சலில் கணவன் தற்கொலை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=sGtAuMTz51WeZz_Qhttps://youtu.be/DAKR_hU6_64?si=KY3nmyzvPnb0HYoWதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மடவாளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் மற்றும் நித்தியா தம்பதியினருக்கு சபரி வாசன் என்ற மகன் உள்ளார். சபரி வாசன் பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்… Read More »திருப்பத்தூர்-குடும்ப தகராறு… மன உளைச்சலில் கணவன் தற்கொலை

திருப்பத்தூர்…. ஆஞ்சநேயர் கோவில் மஹாகும்பாபிஷேகம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தின் எதிரில் 22 அடி உயர விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் ஆலய மஹாகும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.  திருப்பத்தூர் மாவட்டம்… Read More »திருப்பத்தூர்…. ஆஞ்சநேயர் கோவில் மஹாகும்பாபிஷேகம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

திருப்பத்தூர் அருகே சிவன் கோவிலில் இசைஞானி இளையராஜா சாமிதரிசனம்…

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடு அடுத்த பழைய வாணியம்பாடி தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள 1250 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத சுயம்பு ஸ்ரீ அதீதிஸ்வரர் ஆயலத்தில் இன்று இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்… Read More »திருப்பத்தூர் அருகே சிவன் கோவிலில் இசைஞானி இளையராஜா சாமிதரிசனம்…

திருப்பத்தூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…… டெய்லருக்கு 5 ஆண்டு சிறை…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காந்தி பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சம்பத் (45) தன்னுடைய வீட்டின் மேலே பேக் தைக்கும் கடை வைத்து டெய்லர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில்… Read More »திருப்பத்தூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…… டெய்லருக்கு 5 ஆண்டு சிறை…

திருப்பத்தூர் அருகே 120 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

ரெட்டியூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 120 பயனாளிகளுக்கு ரூபாய் 51.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்திற்குட்பட்ட ரெட்டியூர்… Read More »திருப்பத்தூர் அருகே 120 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

மூதாட்டியிடம் 6 பவுன் செயின் பறிப்பு சம்பவம்… மருமகளின் பக்கா பிளான்…. திடுக் தகவல்…

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ‌ மண்டலவாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (70) இவருடைய மனைவி கனகா (65) இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவருடைய மகன் ஆறுமுகம் இவர் தாயின் வீட்டின் அருகே… Read More »மூதாட்டியிடம் 6 பவுன் செயின் பறிப்பு சம்பவம்… மருமகளின் பக்கா பிளான்…. திடுக் தகவல்…

திருப்பத்தூர்… 1581 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்… முதல்வர் திறந்து வைத்தார்..

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு துறை சார்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்! திருப்பத்தூரில் 1581 பயனாளிகளுக்கு 29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »திருப்பத்தூர்… 1581 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்… முதல்வர் திறந்து வைத்தார்..

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 7வயது சிறுமி…. காப்பாற்றிய திருப்பத்தூர் அரசு டாக்டர்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன பொன்னேரி பகுதியைச் சேர்ந்த சிவா இவருடைய மனைவி லலிதா இவர்களுக்கு கனிஹீ (7) என்ற பெண் பிள்ளை உள்ளது. இந்த நிலையில் கனிஸ்ரீ வீட்டின் வெளியே விளையாடிக்… Read More »5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 7வயது சிறுமி…. காப்பாற்றிய திருப்பத்தூர் அரசு டாக்டர்..

நிஷா மருத்துவமனை உரிமையாளர் பயிற்சி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்…. குற்றச்சாட்டு…

வாணியம்பாடி அருகே நிஷா மருத்துவமனையில் பயிற்சிக்காக வரும் மாணவிகளை பாலியல் சீண்டல் செய்ததாக மருத்துவமனை உரிமையாளர் மீது மாணவிகள் குற்றச்சாட்டு போலீசார் மற்றும் அதிகாரிகள் மருத்துவமனை உரிமையாளரிடம் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த… Read More »நிஷா மருத்துவமனை உரிமையாளர் பயிற்சி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்…. குற்றச்சாட்டு…

திருப்பத்துர் அருகே ரயிலில் சிக்கி 7 எருமைகள் பலி….

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி அருகே உள்ள கீழ் குறும்பா தெரு பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சென்னையில் இருந்து சேலம் செல்லும் மார்கமாக உள்ள.தண்டவாளத்தில் நடுவில் மற்றும் ரயில்வே தண்டவாளம் அருகிலேயே… Read More »திருப்பத்துர் அருகே ரயிலில் சிக்கி 7 எருமைகள் பலி….

திருப்பத்தூர் அருகே கொசு கடித்து 9ம் வகுப்பு மாணவிக்கு நோய் தொற்று.. கலெக்டரிடம் மனு..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் பஞ்சாயத்திற்குட்பட்ட காந்திபுரம் நொண்டி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகள் யோகவல்லி (15 )இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின்… Read More »திருப்பத்தூர் அருகே கொசு கடித்து 9ம் வகுப்பு மாணவிக்கு நோய் தொற்று.. கலெக்டரிடம் மனு..

திருப்பத்தூர் அருகே வெளுத்து வாங்கிய கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வேட்டப்பட்டு, பங்களாமேடு,… Read More »திருப்பத்தூர் அருகே வெளுத்து வாங்கிய கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

நிருபர் மீது தாக்குதல்: திருப்பத்தூரில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை  எருது விடும் திருவிழா நடைபெற்றது.விழாவை வேடிக்கை பார்க்க வந்த வாலிபர்  ஒருவரை எருது முட்டியதில் படுகாயம் அடைந்தார் அப்போது அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மீட்டு… Read More »நிருபர் மீது தாக்குதல்: திருப்பத்தூரில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாஜக அரசை கண்டித்து… திருப்பத்தூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் பாஜக மோடி அரசைகண்டத்து திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் கடந்த நான்கரை மாதங்களாக மகத்த காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி 4034 கோடியை தமிழ்… Read More »பாஜக அரசை கண்டித்து… திருப்பத்தூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

திருப்பத்தூர் அருகே 2ம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம்… சிலை சிற்பி போக்சோவில் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வெங்களாபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறுமி 2ம் வகுப்பு படித்து வரும் நிலையில், இதனை தொடர்ந்து பள்ளியின் அருகாமையில் அங்காளம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும்… Read More »திருப்பத்தூர் அருகே 2ம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம்… சிலை சிற்பி போக்சோவில் கைது..

திருப்பத்தூர் அருகே மற்றவர்களுடன் மது அருந்திய நண்பனை கத்தியால் குத்திய வாலிபர்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் ராமன்(26) பெயிண்டர் தொழில் செய்து வருகிறார்.இவரும் அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் ராகுல் (25) இருவரும் நண்பர்கள் எப்போதும் ஒன்றாக… Read More »திருப்பத்தூர் அருகே மற்றவர்களுடன் மது அருந்திய நண்பனை கத்தியால் குத்திய வாலிபர்..

திருப்பத்தூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தத்தில் திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பில் இளைஞரணி அமைப்பாளர் சாந்தகுமார் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தர்பூசணி, மோர், இந்த பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது பேருந்து நிறுத்தி… Read More »திருப்பத்தூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

ரம்ஜான் பண்டிகை….. மட்றப்பள்ளி சந்தையில் ஆடு-மாடு-கோழிகள் அமோக விற்பனை….

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறுகிறது. இச்சந்தையில் ஆயிரக்கணக்கான மக்கள்கள் கூடுவது வழக்கமான ஒன்றாகும் இதில் மாடுகள் , ஆடுகள், கோழிகள் விற்பனை செய்யப்படும். மேலும் வரும் திங்கட்கிழமை ரம்ஜான்… Read More »ரம்ஜான் பண்டிகை….. மட்றப்பள்ளி சந்தையில் ஆடு-மாடு-கோழிகள் அமோக விற்பனை….

பணம் கேட்டு பைனான்ஸியரை தாக்கிய மற்றொரு பைனான்சியர்… பரபரப்பு…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா புதுரான் வட்டம் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் தமிழரசன் (33) இவர் நாட்றம்பள்ளி பகுதியில் தமிழ் பைனான்ஸ் என்ற பெயரில் பைனான்ஸ் நடத்தி வருகிறார் இந்த நிலையில்… Read More »பணம் கேட்டு பைனான்ஸியரை தாக்கிய மற்றொரு பைனான்சியர்… பரபரப்பு…

போலிநகைகளை வைத்து திருப்பத்தூர் வங்கியில், ரூ.1.3 கோடி பெற்ற நகை மதிப்பீட்டாளர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த  நட்ராஜ் மகன் பாஸ்கரன் (42).இவர் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காந்திபேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து… Read More »போலிநகைகளை வைத்து திருப்பத்தூர் வங்கியில், ரூ.1.3 கோடி பெற்ற நகை மதிப்பீட்டாளர் கைது

திருப்பத்தூர்… ரூ.1.30 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் நட்ராஜ் மகன் பாஸ்கரன் (42). இவர் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காந்திபேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக… Read More »திருப்பத்தூர்… ரூ.1.30 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..

திருப்பத்தூரில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா….கலெக்டர்-எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்..

  • by Authour

திருப்பத்தூரில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட நூலக துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் கடந்த… Read More »திருப்பத்தூரில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா….கலெக்டர்-எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்..

ரயில்வே துறைக்கு சொந்தமான 15 லட்சம் ட்ராப்பாக்ஸ் எரிந்து நாசம்…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சந்திர நகர் பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான 500 ட்ரப் பாக்ஸ் ஒப்பந்ததாரர் அங்கு வைத்துள்ளனர். ட்ரிப் பாக்ஸ் என்பது ரயில்வே துறைக்கு சொந்தமான உயர் ரக கேபிள்களை… Read More »ரயில்வே துறைக்கு சொந்தமான 15 லட்சம் ட்ராப்பாக்ஸ் எரிந்து நாசம்…

திருப்பத்தூரில் 3 மாத பெண் குழந்தை மர்மமாக உயிரிழப்பு…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அபாபாய் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(30) என்பவர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார் அவரது மனைவி சுகந்தி (21) இருவருக்கும் திருமணம் ஆகி 5 வருடம் ஆன நிலையில் ஏற்கனவே… Read More »திருப்பத்தூரில் 3 மாத பெண் குழந்தை மர்மமாக உயிரிழப்பு…

திருப்பத்தூர்..கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி…காதலன் பலி….கள்ளக்காதலி சீரியஸ்…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஊராட்சியில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருப்பதால் தற்பொழுது கோடை காலம் துவங்கியதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம்… Read More »திருப்பத்தூர்..கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி…காதலன் பலி….கள்ளக்காதலி சீரியஸ்…

திருப்பத்தூர் … கலெக்டர் அலுவலகம் முன்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்துள்ளது. அதனை அறிந்த அக்கம்பாக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினருக்கு… Read More »திருப்பத்தூர் … கலெக்டர் அலுவலகம் முன்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

திருப்பத்தூரில் பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் ”காதல் ஜோடி” தஞ்சம்….

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் சஞ்சய் (26) வெல்டிங் வேலை செய்து வருகிறார் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மகள் சௌமியா (19) என்ற பெண்ணும்… Read More »திருப்பத்தூரில் பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் ”காதல் ஜோடி” தஞ்சம்….

திருப்பத்தூர் பகுதியில் புகைமூட்டம் போல் சூழ்ந்த பனி…..

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூரிய வெளிச்சத்தையே மறைக்கும் அளவிற்கு புகைமூட்டம் போல் சூழ்ந்த பனி பொழிவினால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகன ஓட்டிகள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான குனிச்சி,அண்ணாநகர், காமராஜ்… Read More »திருப்பத்தூர் பகுதியில் புகைமூட்டம் போல் சூழ்ந்த பனி…..

திருப்பத்தூர் அருகே மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது….

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் முறையான மருத்துவம் படிக்காமலே போலி மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணைய இயக்குனர் ஞான மீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »திருப்பத்தூர் அருகே மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது….

சமுதாய வளைகாப்பு: கர்ப்பிணிகளுக்கு இனிப்பு ஊட்டினார் கலெக்டர்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர லயன்ஸ் கிளப்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்   சார்பில், கர்ப்பிணிகளுக்கு  சமுதாய வளைகாப்பு விழா நடத்தியது.  மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக… Read More »சமுதாய வளைகாப்பு: கர்ப்பிணிகளுக்கு இனிப்பு ஊட்டினார் கலெக்டர்

தேங்காய் நார் லாரியில் தீ, நடு ரோட்டில் எரிந்து சாம்பல்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கு  சொந்தமான லாரியில்  தேங்காய் நார் லோடு ஏற்றிக்கொண்டு தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தது.  லாரியை   மட்றப்பள்ளி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர்  ஓட்டிச்சென்றார்.… Read More »தேங்காய் நார் லாரியில் தீ, நடு ரோட்டில் எரிந்து சாம்பல்

திருப்பத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 46 சவரன் நகை -9லட்சம் பணம் கொள்ளை….

  • by Authour

திரும்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ரகாரம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டு வியாபாரி முத்து (28 )இவருடைய மனைவி இரமாவதி இவர்களுக்கு இரண்டு வயதில் தியா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.… Read More »திருப்பத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 46 சவரன் நகை -9லட்சம் பணம் கொள்ளை….

கணவர் கொலை- மாமியார் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி துளசிமணி. இவர்  இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்… Read More »கணவர் கொலை- மாமியார் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

உலக மகளிர் தினம்…. 6253 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு…

  • by Authour

ஜோலார்பேட்டையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 45 கோடி மதிப்பீட்டில் 464 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 6253 பயனாளிகளுக்கு கடன் உதவிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.… Read More »உலக மகளிர் தினம்…. 6253 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு…

திருப்பத்தூர் அருகே மின்கசிவால் 3 வீடுகள் எரிந்து நாசம்.. பரபரப்பு….

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருப்பத்தூர் to பர்கூர் செல்லும் சாலையில் உள்ள கெஜநாயக்கன்பட்டியில் திடீரென மின்கசிவு காரணமாக நூர்ஜகான், , ஜான்பாஷா, சூர்யா பேகம், இவர்களுக்கு சொந்தமான இரண்டு குடிசைவீடு, ஒரு சீட்வீடு… Read More »திருப்பத்தூர் அருகே மின்கசிவால் 3 வீடுகள் எரிந்து நாசம்.. பரபரப்பு….

திருப்பத்தூர்அருகே எருது விடும் விழா: 2 பேருக்கு கத்திக்குத்து

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ – கஸ்பா பகுதியை சேர்ந்தவர் முருகன் மாட்டு வியாபாரி.  இவரும் வாணியம்பாடியை சேர்ந்த பாபு என்பவரும் நண்பர்களான நிலையில்,  தற்போது  பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக  தகராறு இருந்து… Read More »திருப்பத்தூர்அருகே எருது விடும் விழா: 2 பேருக்கு கத்திக்குத்து

திருப்பத்தூர் அருகே ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட வாலிபர் பலி…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் இவருடைய மனைவி ராஜேஸ்வரி இவருக்கு பாலாஜி என்ற மகனும் மற்றொரு பெண் பிள்ளையும் உள்ளன. வெங்கடேசன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து உள்ளார் மேலும்… Read More »திருப்பத்தூர் அருகே ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட வாலிபர் பலி…

பத்திர பதிவில் தில்லுமுல்லு-திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் கைது

திருப்பத்தூர்  மாவட்ட பதிவாளராக  இருப்பவர் செந்தூர் பாண்டியன்,  இவரது வீடு சென்னை மதுரவாயல் அருகே உள்ள நூம்பல் என்ற இடத்தில் உள்ளது. இன்று காலை அவரை  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். இவர்… Read More »பத்திர பதிவில் தில்லுமுல்லு-திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் கைது

திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை… தமிழக வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம்… Read More »திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருப்பத்தூரில் நாதக நிர்வாகிகள் இடையே மோதல்!

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இதுவரை சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்த நிலையிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. மேலும், எந்தவித கூட்டணிகளிலும் இணையாதது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில், கட்சியின் நடவடிக்கைகள் பிடிக்காமல்… Read More »திருப்பத்தூரில் நாதக நிர்வாகிகள் இடையே மோதல்!

தீபாவளி பண்டிகை…. ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்…

  • by Authour

ஜோலார்பேட்டை வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழிகள் போன்றவற்றை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால் விற்பனை களைகட்டி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர் சந்தை பகுதியில்… Read More »தீபாவளி பண்டிகை…. ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்…

இன்று எந்தெந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .. ?

  • by Authour

தமிழக வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை.. மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில்… Read More »இன்று எந்தெந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .. ?

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

திருப்பத்தூர்… மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது

  • by Authour

திருப்பத்தூர் சாம நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றன. இங்கு 5-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், ஒரு அரசு பள்ளி, அதன் அருகில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் என்று அந்த பகுதி… Read More »திருப்பத்தூர்… மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது

தஞ்சை – திருப்பத்தூருக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட 1250 டன் அரிசி..

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சை – திருப்பத்தூருக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட 1250 டன் அரிசி..

செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் திடீர் நில அதிர்வு

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக… Read More »செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் திடீர் நில அதிர்வு

ஓரங்கட்டப்பட்ட அரசு பஸ்; உறங்கிய கண்டக்டர்… பயணிகள் ஷாக்…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து ஆந்திர எல்லை பகுதியான கொத்தூர் வரை B7 என்ற எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது.  இந்நிலையில்,  நேற்று நாட்றம்பள்ளியை அடுத்த பச்சூர் பகுதியில்,  பேருந்தில் பயணிகள் அமர்ந்திருக்கும்போதே ஓட்டுநர், நடத்துநர்… Read More »ஓரங்கட்டப்பட்ட அரசு பஸ்; உறங்கிய கண்டக்டர்… பயணிகள் ஷாக்…

வாணியம்பாடி…. பஸ்கள் மோதல்……6 பேர் பலி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் பகுதியில் இன்று அதிகாலையில் அரசு பஸ்சும், தனியார் ஆம்னி பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.  பெங்களூருவில் இருந்து வந்த அரசு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றை உடைத்து… Read More »வாணியம்பாடி…. பஸ்கள் மோதல்……6 பேர் பலி

இன்று15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை.. தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 9)முதல் 11-ம் தேதி வரை… Read More »இன்று15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

20 ஆண்டுகாலமாக குழந்தையின்மைக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது..

திருப்பத்தூர் கச்சேரி தெருவில்  ஒரு மருந்து கடையில் எப்போதும் அதிகளவில் பெண்கள் கூட்டம் இருந்து வருவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் மாவட்டக்கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் சுகாதரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.… Read More »20 ஆண்டுகாலமாக குழந்தையின்மைக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது..

error: Content is protected !!