Skip to content

திருப்பத்தூர்

இந்தோனேஷியாவில் ஸ்கேட்டிங் போட்டி.. திருப்பத்தூர் மாணவன் சாதனை

இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை திருப்பத்தூர் மாவட்ட மாணவன் சாதனை! ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் மாலை அணிவித்தும் கேக் வெட்டியும் உற்சாக வரவேற்பு! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த… Read More »இந்தோனேஷியாவில் ஸ்கேட்டிங் போட்டி.. திருப்பத்தூர் மாணவன் சாதனை

நாட்றம்பள்ளி அருகே போலி டாக்டர் கைது..

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி காமராஜ் நகர் பகுதியில் நிரல்பிஸ்வாஸ் என்பவரின் மகன் ரத்தின் (எ) பிஸ்வாஸ் இவர் முறையான மருத்துவம் படிக்காமல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில்… Read More »நாட்றம்பள்ளி அருகே போலி டாக்டர் கைது..

திருப்பத்தூர்… விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி 7வது வார்டு உறுப்பினர் பலி

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மணபுதூர் பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் பாலசுப்ரமணி (42 )இவருக்கு பூங்கோதை என்பவருடன் திருமணமாகி இரண்டு ஆண்குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இவர் தற்போது… Read More »திருப்பத்தூர்… விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி 7வது வார்டு உறுப்பினர் பலி

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக செப்டிக் டேங்கில் விழுந்த மாடு மீட்பு

https://youtu.be/ooJ7LZ-CQTY?si=B_lV0ayE3QZDyJDnதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செண்பகவல்லி என்பவருக்கு சொந்தமான மாடு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விழுந்துள்ளது. இன்று காலை… Read More »திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக செப்டிக் டேங்கில் விழுந்த மாடு மீட்பு

திருப்பத்தூர் அருகே வாலிபர் எரியில் தவறி விழுந்து பலி…

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் பாலாஜி (22) இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு மூன்று முறை நீட் தேர்வு எழுதி உள்ளார். மேலும் தற்போது வரவிருக்கும் நீட்… Read More »திருப்பத்தூர் அருகே வாலிபர் எரியில் தவறி விழுந்து பலி…

திருப்பத்தூரில் 3 மாதமாக தண்ணீர் இல்லை… சாலை மறியல்

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 36வது வார்டு குடியரசுநகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதிமக்களுக்கு குடிநீர்விநியோகம் செய்யும் மின்மோட்டார் பழுதானதால் கடந்த மூன்று மாதகாலமாக அப்பகுதியில்… Read More »திருப்பத்தூரில் 3 மாதமாக தண்ணீர் இல்லை… சாலை மறியல்

மூதாட்டி படுகொலை… கை-கால் கட்டி கிணற்றில் வீச்சு…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ப. முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி நாகம்மாள் (65). இவரது கணவர் கேத்தாண்டப்பட்டி சுகர் மில்யில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 10வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி… Read More »மூதாட்டி படுகொலை… கை-கால் கட்டி கிணற்றில் வீச்சு…

திருப்பத்தூர்…. அரசு பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜை…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவிகள் மிதிவண்டி நிறுத்துவதற்கு போதுமான வசதி… Read More »திருப்பத்தூர்…. அரசு பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜை…

திருப்பத்தூர்-காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்த வேலு இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மகாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மார்பில்… Read More »திருப்பத்தூர்-காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…

குழந்தை திருமணத்தால் விபரீதம்…ரயில்மோதி கணவன்-மனைவி பலி…

  • by Authour

https://youtu.be/fYDS0IeKVMQ?si=HM3K6_lXxjcV7pQiகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியைச் சேர்ந்த குமார் (50) இவருடைய மனைவி கவிதா ஆகிய தம்பதியினருக்கு காவியா(17) பெண் பிள்ளை உள்ளது. காவியா அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞரை… Read More »குழந்தை திருமணத்தால் விபரீதம்…ரயில்மோதி கணவன்-மனைவி பலி…

error: Content is protected !!