Skip to content

தேர்தல்

12லட்சம் பேர் வாக்களிக்கும் ரெயில் தொழிற்சங்க தேர்தல்….டிசம்பரில் நடக்கிறது

  • by Authour

ரயில்வேயில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்க முடியும். 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர்… Read More »12லட்சம் பேர் வாக்களிக்கும் ரெயில் தொழிற்சங்க தேர்தல்….டிசம்பரில் நடக்கிறது

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …….விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Authour

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையில் அனுரா குமர திசநாயகா வெற்றிப் பெற்று அதிபரானார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அனுரா குமர திசநாயகாவின் தேசிய… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …….விறுவிறுப்பான வாக்குப்பதிவு

இலங்கை அதிபர் தேர்தல்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு……நாளை ரிசல்ட்

  • by Authour

இலங்கையில் இன்று அதிபர்  தேர்தல் நடக்கிறது.  தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தபோதும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசா, ஜனதா விமுத்தி பெரமுனா தலைவர் அனுரா… Read More »இலங்கை அதிபர் தேர்தல்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு……நாளை ரிசல்ட்

பெண்களுக்கு மாதந்தோறும் …காங்கிரஸ் ரூ.2ஆயிரம், பாஜக ரூ.2100…..அரியானாவில் போட்டி அறிவிப்பு

  • by Authour

90 தொகுதிகளைக்கொண்ட அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த  தேர்தலில் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2ஆயிரம்… Read More »பெண்களுக்கு மாதந்தோறும் …காங்கிரஸ் ரூ.2ஆயிரம், பாஜக ரூ.2100…..அரியானாவில் போட்டி அறிவிப்பு

ராஜ்யசபா தேர்தல்…..தோல்வியடைந்த பாஜக மாஜிக்களுக்கு சீட் கிடைக்குமா?

இந்தியா  முழுவதும் ஒன்பது மாநிலங்களில் இருந்து காலியாக உள்ள 12 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 12 இடங்களில்… Read More »ராஜ்யசபா தேர்தல்…..தோல்வியடைந்த பாஜக மாஜிக்களுக்கு சீட் கிடைக்குமா?

செப்.17ல்…….இலங்கை அதிபர் தேர்தல்

  • by Authour

இலங்கையில் 2019ல் நடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே, வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். பொருளாதார நெருக்கடியால் 2022-ல் ராஜபக்சே பதவி விலகினார். 2022-ல் பொருளாதார நெருக்கடி நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமராக… Read More »செப்.17ல்…….இலங்கை அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல்……டிரம்பை வீழ்த்தி காட்டுவேன்…. கமலா சூளுரை

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக  கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட  தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகினார். புதிய வேட்பாளராக துணை ஜனாதி்பதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரீசை பைடன் முன்… Read More »அமெரிக்க அதிபர் தேர்தல்……டிரம்பை வீழ்த்தி காட்டுவேன்…. கமலா சூளுரை

இங்கிலாந்தில் இன்று தேர்தல்….. ரிஷி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 650 தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் இன்று நடக்கிறது. இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கும், பிரதான எதிர்க்கட்சியான  தொழிலாளர்  கட்சி சார்பில் கெய்ர் ஸ்டார்மரும்… Read More »இங்கிலாந்தில் இன்று தேர்தல்….. ரிஷி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?

இங்கிலாந்தில் ஜூலை 4ல் பொதுத்தேர்தல்…. பிரதமர் சுனக் அறிவிப்பு

இங்கிலாந்தில் நேற்று  பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்தில்  வரும் ஜூலை 4 ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக  பிரதமர் சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 44… Read More »இங்கிலாந்தில் ஜூலை 4ல் பொதுத்தேர்தல்…. பிரதமர் சுனக் அறிவிப்பு

தமிழ்நாட்டில் வரும் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் ….. தமிழக அரசு திட்டம்

தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்தேர்தல் 3 பகுதிகளாக பிரித்து நடத்தப்பட்டது. பின்னர் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் செப்டம்பத், அக்டோபர் மாதங்களில் … Read More »தமிழ்நாட்டில் வரும் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் ….. தமிழக அரசு திட்டம்

error: Content is protected !!