Skip to content

தேர்தல்

இங்கிலாந்தில் இன்று தேர்தல்….. ரிஷி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 650 தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் இன்று நடக்கிறது. இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கும், பிரதான எதிர்க்கட்சியான  தொழிலாளர்  கட்சி சார்பில் கெய்ர் ஸ்டார்மரும்… Read More »இங்கிலாந்தில் இன்று தேர்தல்….. ரிஷி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?

இங்கிலாந்தில் ஜூலை 4ல் பொதுத்தேர்தல்…. பிரதமர் சுனக் அறிவிப்பு

இங்கிலாந்தில் நேற்று  பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்தில்  வரும் ஜூலை 4 ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக  பிரதமர் சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 44… Read More »இங்கிலாந்தில் ஜூலை 4ல் பொதுத்தேர்தல்…. பிரதமர் சுனக் அறிவிப்பு

தமிழ்நாட்டில் வரும் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் ….. தமிழக அரசு திட்டம்

தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்தேர்தல் 3 பகுதிகளாக பிரித்து நடத்தப்பட்டது. பின்னர் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் செப்டம்பத், அக்டோபர் மாதங்களில் … Read More »தமிழ்நாட்டில் வரும் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் ….. தமிழக அரசு திட்டம்

இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர்தான்….வைரமுத்து வாழ்த்து!

  • by Authour

இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் என்று கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், மக்கள் வெள்ளம் மணியான பேச்சு துருப்பிடிக்காத உற்சாகம்… Read More »இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர்தான்….வைரமுத்து வாழ்த்து!

அதிமுகவின் சதியால், இஸ்லாமியருக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் நீர்த்து போனது….திருச்சி சிவா குற்றச்சாட்டு….

  • by Authour

நாகை மாவட்டம் நாகூரில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், திருச்சி சிவா, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது திமுக கூட்டணி கட்சி சார்பில் கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ்… Read More »அதிமுகவின் சதியால், இஸ்லாமியருக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் நீர்த்து போனது….திருச்சி சிவா குற்றச்சாட்டு….

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், பாராளுமன்ற தேர்தலினை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற… Read More »தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்பு

தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை… .நிர்மலா சீதாராமன்…

  • by Authour

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்,ஆந்திரா அல்லது புதுச்சேரியில் இருந்து தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து… Read More »தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை… .நிர்மலா சீதாராமன்…

திமுக, அதிமுக 19 தொகுதிகளில் நேரடி மோதல்

தமிழ்நாட்டில்  அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு  தாக்கல்  நேற்று 20ம் தேதி தொடங்கியது. இன்று 2ம் நாளாக வேட்புமனு தாக்கல் நடந்தது.  27ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய… Read More »திமுக, அதிமுக 19 தொகுதிகளில் நேரடி மோதல்

தேர்தல்…….ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்…. மு.க. ஸ்டாலின் கடிதம்

  • by Authour

தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்  கூறியிருப்பதாவது: இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024… Read More »தேர்தல்…….ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்…. மு.க. ஸ்டாலின் கடிதம்

தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகரில் வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்கள் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, குருங்குளத்தில் இருந்து வந்த மினி லாரியை மறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில்… Read More »தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

error: Content is protected !!