Skip to content

நலத்திட்ட உதவி

விஜயகாந்த் பிறந்த நாள்… திருச்சி அருகே நலத்திட்ட உதவி வழங்கல்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேமுதிக தலைவரின் 71 வது பிறந்தநாள் விழா திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கே. எஸ்.குமார் தலைமையில்… Read More »விஜயகாந்த் பிறந்த நாள்… திருச்சி அருகே நலத்திட்ட உதவி வழங்கல்…

திருச்சி அருகே மலைவாழ் மக்களுக்கு ரூ.2.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி….

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கோம்பை – பச்சை மலை பகுதியில் தோட்டக்கலை – மலைப் பயிர்கள் துறை சார்பில் மானாவாரி பகுதி மேம்பாடு 2023- 2024 திட்டத்தின் கீழ் மானிய விலையில் பெண்களுக்கு… Read More »திருச்சி அருகே மலைவாழ் மக்களுக்கு ரூ.2.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி….

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை இராணியார் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா,  இன்று (19.08.2023) துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

புதுகையில் அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சி, மங்களாகோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (11.07.2023) வழங்கினார். உடன் மாவட்ட… Read More »புதுகையில் அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…

புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) குடிகள் மாநாட்டில், மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  தலைமையுரையாற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று (20.06.2023) வழங்கினார். உடன் வேளாண் இணை… Read More »புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், திருப்புனவாசல் வருவாய் கிராமத்தில் இன்று (14.06.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட  கலெக்டர். ஐ.சா.மெர்சி ரம்யா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் … Read More »பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

அரியலூரில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

தமிழக அரசு உத்தரவின்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினர், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அரசு சார்பில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர்… Read More »அரியலூரில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர்  மகேஷ்  ஆகியோர் ரூபாய் 50,10.000 மதிப்பிலான… Read More »திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்…

பெரம்பலூரில் குறைதீர் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், தலைமையில் இன்று (29.05.2023) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரூ.2.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர்… Read More »பெரம்பலூரில் குறைதீர் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

புதுகையில் அமைச்சர் உதயநிதியை வரவேற்ற கலெக்டர்….

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  இன்று 25.05.2023  மாலை 04.00 மணியளவில்,  சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் முன்னிலையில்… Read More »புதுகையில் அமைச்சர் உதயநிதியை வரவேற்ற கலெக்டர்….

error: Content is protected !!