Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஹூக்ளி நதியில் படகில் பயணம்

  • by Editor

மேற்குவங்க மாநிலம் மாநிலம் கோல்கட்டாவிற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அவர் ஹூக்ளி நதியில் படகில் பயணம் செய்தார் அவர், இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து கூறியிருப்பதாவது: இன்று காலை கோல்கட்டாவில், ஹூக்ளி நதிக்கரையில்… Read More »பிரதமர் மோடி ஹூக்ளி நதியில் படகில் பயணம்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்க போகிறது.. பிரதமர்

  • by Editor

டில்லி: மகளிர் இடஓதுக்கீடு மசோதா நம் நாட்டிற்கு ஒருபுதிய திசையை காட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கிறார். 131-ஆவது சட்ட திருத்தம், தொகுதி மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு மசோதாக்களை ஆதரித்து நாடாளுமன்ற… Read More »மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்க போகிறது.. பிரதமர்

பிரதமர் மோடி, அமித்ஷா பிரசார வாகனங்களை சோதனையிடுவார்களா?… வைகோ கேள்வி

  • by Editor

மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் பூமிநாதனை ஆதரித்து பிரசாரம் செய்த ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது: மோடியும், அமித்ஷாவும் தமிழகத்திற்கு எத்தனை முறை வந்தாலும் எத்தனை தொகுதிகளில் பிரசாரம் செய்தாலும் ஜெயிக்கப் போவதில்லை.… Read More »பிரதமர் மோடி, அமித்ஷா பிரசார வாகனங்களை சோதனையிடுவார்களா?… வைகோ கேள்வி

இந்தியாவின் 2வது செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் மோடி திறப்பு

  • by Editor

இந்தியாவின் 2வது செமிகண்டக்டர் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். கெய்ன்ஸ் செமிகான் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள இந்த ஆலை, இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும்… Read More »இந்தியாவின் 2வது செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் மோடி திறப்பு

கள்ளச்சந்தையில் சிலிண்டர் பதுக்குவதை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்- பிரதமர் மோடி

  • by Editor

மேற்காசிய போர் சூழல் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார். அப்போது; மேற்காசிய போரால் ஏற்படும் நீண்ட கால மற்றும் குறுகிய கால தாக்கத்தை எதிர்கொள்ள தயார். என்ன விலை கொடுத்தாவது… Read More »கள்ளச்சந்தையில் சிலிண்டர் பதுக்குவதை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்- பிரதமர் மோடி

மேற்காசியப் போர் பதற்றம்: பிரான்ஸ், ஓமன், மலேசியத் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

  • by Editor

பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் மற்றும் மலேசியா அதிபர் அன்வர் இப்ராஹிம் ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசியில் உரையாடினார். அப்போது அவர்களிடம் மேற்காசிய… Read More »மேற்காசியப் போர் பதற்றம்: பிரான்ஸ், ஓமன், மலேசியத் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

வீடுகளுக்கு காஸ் கனெக்சன்: திருச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

  • by Editor

திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, 5,665 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: 370 கி.மீ நீளத்திற்கு ஊரக சாலைகளை தொடங்கி வைத்து இருக்கிறோம். இந்த பணி… Read More »வீடுகளுக்கு காஸ் கனெக்சன்: திருச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. சுப்ரமணியன் சுவாமி

  • by Editor

எனக்குத் தெரிந்த தகவல்களை நான் வெளியிட்டால் மோடியின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போரை… Read More »பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. சுப்ரமணியன் சுவாமி

சிலிண்டர் தட்டுப்பாடு- பிரதமர் மோடி பதவி விலக மக்களவையில் முழக்கம்!

  • by Editor

மக்களவை இன்று (மார்ச் 10, 2026) கூடியது, அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பெரும் விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு- பிரதமர் மோடி பதவி விலக மக்களவையில் முழக்கம்!

கல்வியில் AI: பிரதமர் மோடி வலியுறுத்தல்

  • by Editor

வளர்ச்சித் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவது குறித்த பட்ஜெட்டிற்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து… Read More »கல்வியில் AI: பிரதமர் மோடி வலியுறுத்தல்

error: Content is protected !!