Skip to content

trichy

திருச்சி பெல் ‘ஜிஎம்’ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- அலுவலகத்தில் பயங்கரம்

  • by Authour

திருச்சி திருவெறும்பூரில்  உள்ளது  பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல். இங்கு சுமார் 7 ஆயிரம் பேர்  பணியாற்றுகிறார்கள்.   உயர் ரக கொதிகலன்கள் மற்றும் மின் உற்பத்திக்கான சாதனங்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கும் அனுப்பபடுகிறது.இங்கு … Read More »திருச்சி பெல் ‘ஜிஎம்’ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- அலுவலகத்தில் பயங்கரம்

தனியார் நிறுவனத்தில் பணத்தை இழந்த வாலிபர் மாயம்…. திருச்சியில் பரபரப்பு..

திருச்சி சங்கிலியாண்டபுரம் இளங்கோ தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை(35).  இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ. 17 லட்சம் முதலீடு செய்திருந்தார். இந்த நிலையில் அந்த நிறுவனம் பணத்தைதராததால் அண்ணாமலை மன உளைச்சலில்… Read More »தனியார் நிறுவனத்தில் பணத்தை இழந்த வாலிபர் மாயம்…. திருச்சியில் பரபரப்பு..

2 வீடுகள் தீயில் எரிந்து சேதம்… சிலிண்டர் வெடித்ததால்…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே சிறுகமணி கிராமம் செல்வமணி அக்ரஹாரம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகமுத்து.இவரது மனைவி பட்டு (70). கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வரும் இவர், நேற்று மாலை… Read More »2 வீடுகள் தீயில் எரிந்து சேதம்… சிலிண்டர் வெடித்ததால்…. திருச்சியில் பரபரப்பு…

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி தென்னூர் அண்டா குண்டான் பகுதியை சேர்ந்தவர் சமீம்பானு ( 30. )இவருடைய முதல் கணவர் சாதிக் அலி. சில வருடங்களுக்கு முன்பு இறந்து விடுகிறார். இதையடுத்து மனோஜ் குமார் என்பவரை கடந்த 4… Read More »இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

திருச்சி தேர்வு மையத்தில் அமைச்சா் மகேஸ் திடீர் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் இன்று  பிளஸ்1 தேர்வு  தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 557 பள்ளிகளில் இருந்து, 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்கள், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946… Read More »திருச்சி தேர்வு மையத்தில் அமைச்சா் மகேஸ் திடீர் ஆய்வு

திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில்… பூத் கமிட்டி ஆலோசனை…

  • by Authour

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி அமைப்பது, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்பது… Read More »திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில்… பூத் கமிட்டி ஆலோசனை…

வெவ்வேறு இடத்தில் போதை மாத்திரை வைத்திருந்த 7 பேர் திருச்சியில் கைது….

  • by Authour

திருச்சி பொன்மலை ஜி கார்னர் ஜங்ஷன் பகுதியில் பொன்மலை இன்ஸ்பெக்டர் வடிவேல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை… Read More »வெவ்வேறு இடத்தில் போதை மாத்திரை வைத்திருந்த 7 பேர் திருச்சியில் கைது….

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை, மார்ச்சில் தொடக்கம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு தினமும் 2 முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும்  யாழ்ப்பாணம் (ஜாப்னா) நகருக்கும் திருச்சியில் இருந்து விமான சேவை… Read More »திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை, மார்ச்சில் தொடக்கம்

மத்திய அரசு நிதி தர மறுத்தால் போராட்டம் தொடரும்…. உதயநிதி ஸ்டாலின் பேச்சு

  • by Authour

திருச்சியில்  திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து  மணமக்களை வாழ்த்தி பேசினார்.  அவர் பேசியதாவது: மணமக்கள் இருவரும் இரு மொழி கொள்கையில் படித்து இன்று நல்ல… Read More »மத்திய அரசு நிதி தர மறுத்தால் போராட்டம் தொடரும்…. உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிசேகம்- பக்தர்கள் அரோகரா முழக்கம்

  • by Authour

திருச்சி அடுத்த  வயலூரில் பிரசித்திபெற்ற முருகன் கோவில்  அமைந்துள்ளது.  அருணகிரிநாதரால் பாடல்பெற்ற தலமான இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து… Read More »திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிசேகம்- பக்தர்கள் அரோகரா முழக்கம்

error: Content is protected !!