Skip to content

trichy

திருச்சி ஏர்போட்டில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்… –

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இந்த விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவது தொடர் கதையாகி இருந்து… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்… –

திருச்சியில் 3ம் தேதி பவர் கட்… எந்தெந்த பகுதி?..

திருச்சி நகரியம் கோட்டம், சீனிவாசநகர் பிரிவிற்குட்பட்ட குமரன் நகர் 4 வது கிராஸ், 5வது கிரால், 10 வது கிரால் முதல் 19 வது சீரால் வரை உயரமுத்த மீன்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு… Read More »திருச்சியில் 3ம் தேதி பவர் கட்… எந்தெந்த பகுதி?..

திருச்சி கூத்தைபார் மகாகாளிஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் மகாகாளிஸ்வரி ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள சிவா ஆலயங்களில் இன்று மகா சிவராத்திரி… Read More »திருச்சி கூத்தைபார் மகாகாளிஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி…

திருச்சி விமான நிலையத்தின் ரன்வே சீரமைக்கும் பணி….

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையம் தமிழகத்தின் 2 வது பெரிய விமான நிலையமாக விளங்கி வருகிறது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அதிகளவு பயணிகள் திருச்சிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில்… Read More »திருச்சி விமான நிலையத்தின் ரன்வே சீரமைக்கும் பணி….

பொங்கல் தொகுப்பு கரும்பு…. வயல்களில் திருச்சி கலெக்டர் நேரடி ஆய்வு

  • by Authour

பொங்கல் திருநாளையொட்டி அனைத்து ரேசன் கார்டுதார்களுக்கும்  கரும்பு, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பை உள்ளூர் விவசாயிகளிடமே அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அதிகபட்சமாக… Read More »பொங்கல் தொகுப்பு கரும்பு…. வயல்களில் திருச்சி கலெக்டர் நேரடி ஆய்வு

திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…. தாய் புகார்…

திருச்சி, சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தைலி (37). இவருடைய மகள் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற அப்பெண் மீண்டும் வீடு… Read More »திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…. தாய் புகார்…

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது….

  • by Authour

திருச்சி, பீமநகர் நியூராஜா காலனியை சேர்ந்தவர் சுந்தரேசன் (54). இவர்  கோரையாறு பாலம் பகுதியில் நின்றுள்ளார். அப்போது திடீரென தாராநால்லூரை சேர்ந்த திவாகர் (21) , கிரண்குமார் (22) ஆகிய 2 பேரும் சுந்தரேசனிடம்… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது….

திருச்சியில் அனுமதியின்றி அதிமுக ஆர்ப்பாட்டம் … பிப்.6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

  • by Authour

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில்  விலைவாசி உயர்வுகண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காவல்துறை அனுமதி இன்றியும்,  போக்குவரத்துக்கு இடையூறாகவும் இந்த  ஆர்பாட்டம் நடத்தியதாக… Read More »திருச்சியில் அனுமதியின்றி அதிமுக ஆர்ப்பாட்டம் … பிப்.6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!