Skip to content

January 2025

போதை பொருட்கள் , மாத்திரைகள் பறிமுதல்… டூவீலர் திருடர்கள் கைது..திருச்சி மாவட்ட க்ரைம்…

  • by Authour

திருச்சியில் போதை பொருட்கள், மாத்திரைகள் பறிமுதல்… 3 பேர்கைது திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் சரகம் சண்முகா நகர் பகுதியில் போதை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து சண்முகா நகர் பகுதியில் உள்ள… Read More »போதை பொருட்கள் , மாத்திரைகள் பறிமுதல்… டூவீலர் திருடர்கள் கைது..திருச்சி மாவட்ட க்ரைம்…

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி….

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற விழிப்புணர்வு நடைபெறனியை கரூர் கோட்டாட்சியர் முகம்மது… Read More »தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி….

குடியரசு தினவிழா…. திருச்சி ரயில்வே ஸ்டேசனில் வெடிகுண்டு சோதனை…

திருச்சிராப்பள்ளி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர்   ராஜன் ஐபிஎஸ்   உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர்   சக்கரவர்த்தி  மேற்பார்வையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் திருச்சி ரயில்வே நிலைய நடைமேடை,… Read More »குடியரசு தினவிழா…. திருச்சி ரயில்வே ஸ்டேசனில் வெடிகுண்டு சோதனை…

மீன் வாங்கி சென்ற இளைஞர் மீது பஸ் மோதி படுகாயம்…. கரூர் அருகே பரிதாபம்…

  • by Authour

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே செங்குளம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் நேற்று மாலை மாயனூர் காவிரி ஆற்றில் பிடிக்கப்படும் மீன் வாங்க மாயனூருக்கு வந்து மீன் வாங்கிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு… Read More »மீன் வாங்கி சென்ற இளைஞர் மீது பஸ் மோதி படுகாயம்…. கரூர் அருகே பரிதாபம்…

திருச்செந்தூர் கோவிலில் “பிக்பாஸ் -8” வெற்றியாளர் முத்துக்குமரன் சாமிதரிசனம்…

  • by Authour

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச்… Read More »திருச்செந்தூர் கோவிலில் “பிக்பாஸ் -8” வெற்றியாளர் முத்துக்குமரன் சாமிதரிசனம்…

திருச்சி ஜி’ கார்னரில் சுரங்கபாதை…. எம்பி துரை வைகோ நம்பிக்கை….

  • by Authour

சென்னை- திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி பொன்மலை ‘ஜி’ கார்னர் பகுதியில், மேம்பாலமோ, சுரங்கபாலமோ இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை மட்டுமல்லாது,… Read More »திருச்சி ஜி’ கார்னரில் சுரங்கபாதை…. எம்பி துரை வைகோ நம்பிக்கை….

விமானத்தில் பறந்த ஆதரவற்ற 15 குழந்தைகள்!…. நெகிழ்ச்சி….

கோயம்புத்தூர் வடக்கு லேடிஸ் சர்க்கிள் 11, கோயம்புத்தூர் வடக்கு ரவுண்ட் டேபிள் 20, மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100, ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ‘ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி’ என்ற… Read More »விமானத்தில் பறந்த ஆதரவற்ற 15 குழந்தைகள்!…. நெகிழ்ச்சி….

முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் கைது…

  • by Authour

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச. விளையாட்டு வீரரான இவர், இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இந்நிலையில் யோஷித ராஜபக்ச சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கில் இலங்கை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கடந்த… Read More »முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் கைது…

மயிலாடுதுறை…. போக்சோ வழக்கில் வாலிபருக்கு 8ஆண்டு சிறை….

  • by Authour

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் காவல் சரகம் கஞ்சா நகரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்.31. இவர் கடந்த 2022ம் ஆண்டு 15 வயசு மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர்… Read More »மயிலாடுதுறை…. போக்சோ வழக்கில் வாலிபருக்கு 8ஆண்டு சிறை….

கரூர் அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய மாநகராட்சி மேயர்- ஆணையர்….

கரூர் அமராவதி ஆற்றில் நெகிழி கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி மேயர், ஆணையர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி கழிவுகளை சேகரித்து அகற்றும் பணியினை 2025-ஆண்டு மாதத்தின்… Read More »கரூர் அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய மாநகராட்சி மேயர்- ஆணையர்….

error: Content is protected !!