Skip to content

உறுதிமொழி

இன்று மாற்று திறனாளிகள் தினம்….. அரியலூரில் உறுதிமொழி ஏற்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்… Read More »இன்று மாற்று திறனாளிகள் தினம்….. அரியலூரில் உறுதிமொழி ஏற்பு

புதுகை கலெக்டர் அலுவலகத்தில்……இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.  கலெக்டர்   மு.அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  இதில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்திய அரசமைப்பு… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில்……இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பு தினம்…. கரூர் திமுக வழக்கறிஞர்கள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

நாட்டின் 75 வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு கரூரில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்ற வளாகம் முன் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரை உறுதிமொழி ஏற்கப்பட்டது. திமுக மாநில சட்டத்துறை இணைச்… Read More »இந்திய அரசியலமைப்பு தினம்…. கரூர் திமுக வழக்கறிஞர்கள் உறுதிமொழி ஏற்பு

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி… அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் அரசு அலுவலர்களால் ஏற்கப்பட்டது. இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும்,… Read More »தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி… அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்பு…

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு; மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

பெரியார் பிறந்தநாள்  சமூகநீதி நாளாக தமிழகம் கொண்டாடுகிறது. நாளை விடுமுறை தினம் என்பதால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று  சமூகநீதி நாள்  கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்”சமூகநீதிநாள்” உறுதிமொழியினைஆட்சியர் மு.அருணாதலைமையில்… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி…..போக்குவரத்து கழக அலுவலகத்தில் சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

  • by Authour

திருச்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்) திருச்சி போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் தந்தை பெரியாரின்  பிறந்த தினமான செப்டம்பர் 17ம் தேதி(நாளை விடுமுறை தினம் என்பதால்) ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக… Read More »திருச்சி…..போக்குவரத்து கழக அலுவலகத்தில் சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

திருச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு

  • by Authour

திருச்சியில் உள்ள  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்)   மண்டல அலுவலகத்தில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி இன்று போதைப் பொருள் தடுப்பு மற்றும் சட்ட விரோதக்… Read More »திருச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு

சட்டமன்ற தொகுதி தோறும் நீட் கோச்சிங் சென்டர் …. அரியலூரில் பாஜ.,வேட்பாளர் பிரசாரம்…

  • by Authour

சோழ மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு சிலை எடுப்பேன், சட்டமன்றம் தோறும் நீட் கோச்சிங் சென்டர் அமைப்பேன் என்ற உறுதிமொழிகளை அளித்து சிதம்பரம் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி அரியலூர் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்திய நாடாளுமன்றத்… Read More »சட்டமன்ற தொகுதி தோறும் நீட் கோச்சிங் சென்டர் …. அரியலூரில் பாஜ.,வேட்பாளர் பிரசாரம்…

நாடாளுமன்ற தேர்தல்… பணமும் பொருளும் பெறமாட்டோம்…பெரம்பலூரில் உறுதிமொழி..

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குரிமையை பயன்படுத்துவோம் பணமும் பொருளும் பெறமாட்டோம் வாக்கு செலுத்துவோம், ஜனநாயக கடமை நிறைவேற்றுவோம் உள்பட விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு… Read More »நாடாளுமன்ற தேர்தல்… பணமும் பொருளும் பெறமாட்டோம்…பெரம்பலூரில் உறுதிமொழி..

error: Content is protected !!