Skip to content

தமிழக அரசு

கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: உச்சநீதிமன்றம் அடுத்தவாரம் விசாரணை

 சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு தேர்வு குழுவை அமைத்தது. ஆனால், யு.ஜி.சி. தலைவரையும் சேர்த்து தேர்வு குழு அமைக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழ்நாடு… Read More »கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: உச்சநீதிமன்றம் அடுத்தவாரம் விசாரணை

திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க டெண்டர்

  • by Authour

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த  நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க… Read More »திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க டெண்டர்

காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

காவல்துறையின் அத்துமீறல் போக்குகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி AITUC மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தினையொட்டி, அரியலூர் அண்ணாசிலை அருகில் மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்… Read More »காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

கள்ளக்குறிச்சி சாராய வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம்  குறித்து சிபிசிஐடி  போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த… Read More »கள்ளக்குறிச்சி சாராய வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்

கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 247 கோடி ஒதுக்கீடு…..தமிழக அரசு உத்தரவு..

2023-2024  அரவைப் பருவத்திற்கு  சர்க்கரை  ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு  சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247.00  கோடி வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,… Read More »கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 247 கோடி ஒதுக்கீடு…..தமிழக அரசு உத்தரவு..

பணியின்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்.. .

  • by Authour

அரசு அலுவலர்கள் அலுவலக நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய, துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் வலியுறுத்த வேண்டும் என்று மனித வள மேலாண்மைத் துறை மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் மூலம்… Read More »பணியின்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்.. .

ஆன்லைன் பட்டாசு விற்பனையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்….

  • by Authour

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சங்கத்தின் தலைவர் சின்னுசாமி, செயலாளர் பாரதிமோகன், அமைப்பாளர் இராமையா ஆகியோர் ஆன்லைன்… Read More »ஆன்லைன் பட்டாசு விற்பனையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்….

கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • by Authour

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை  நோக்கி முன்னேறுவதற்கான நடவடிக்கைகளை  தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். இதற்காக தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் 2 வார கால பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.  அங்கு ஏற்கனவே 6… Read More »கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

3 புதிய சட்டங்கள் மாநில அளவில் திருத்தம் செய்ய ஒருநபர் குழு…. முதல்வர் நியமனம்

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள, முன்னாள் நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச்… Read More »3 புதிய சட்டங்கள் மாநில அளவில் திருத்தம் செய்ய ஒருநபர் குழு…. முதல்வர் நியமனம்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு…. முதல்வர் உத்தரவு

  • by Authour

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். தற்போது 46 விழுக்காடாக உள்ள அகவிலைப்படி இனி 50 சதவீதமாக கிடைக்கும்.  ஜனவரி மாதம் 1ம் தேதி முதல்… Read More »தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு…. முதல்வர் உத்தரவு

error: Content is protected !!