Skip to content

தமிழக அரசு

கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்ட கவர்னர் ரவி, 2 மசோதாக்களை மட்டும்  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.  அத்துடன்  பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்ய விடாமல்  கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார்  அரசியல்… Read More »கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு: மசோதா கிடப்பில் போட்டதற்கு விளக்கம் வேண்டும்

தமிழக கவர்னர் ஆர். என். ரவி,  தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போடுவது,  மசோதாக்களை  ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது என அரசின் பணிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக  இருக்கிறார் என அரசு குற்றம் சாட்டி வருகிறது.… Read More »கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு: மசோதா கிடப்பில் போட்டதற்கு விளக்கம் வேண்டும்

மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியிருக்க கூடாது- உச்சநீதிமன்றம் கருத்து

  • by Authour

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார்; இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை- அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்பதைக் குறிப்பிட்டு… Read More »மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியிருக்க கூடாது- உச்சநீதிமன்றம் கருத்து

கவர்னரின் தேநீர் விருந்து … ”அரசு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள்”..தமிழக அரசு அறிவிப்பு!

ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். தமிழக அரசும் ஆண்டுதோறும் கலந்துகொள்ளும். மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்துகொள்வது உண்டு. எனவே, நாளை… Read More »கவர்னரின் தேநீர் விருந்து … ”அரசு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள்”..தமிழக அரசு அறிவிப்பு!

கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: உச்சநீதிமன்றம் அடுத்தவாரம் விசாரணை

 சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு தேர்வு குழுவை அமைத்தது. ஆனால், யு.ஜி.சி. தலைவரையும் சேர்த்து தேர்வு குழு அமைக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழ்நாடு… Read More »கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: உச்சநீதிமன்றம் அடுத்தவாரம் விசாரணை

திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க டெண்டர்

  • by Authour

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த  நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க… Read More »திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க டெண்டர்

காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

காவல்துறையின் அத்துமீறல் போக்குகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி AITUC மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தினையொட்டி, அரியலூர் அண்ணாசிலை அருகில் மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்… Read More »காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

கள்ளக்குறிச்சி சாராய வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம்  குறித்து சிபிசிஐடி  போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த… Read More »கள்ளக்குறிச்சி சாராய வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்

கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 247 கோடி ஒதுக்கீடு…..தமிழக அரசு உத்தரவு..

2023-2024  அரவைப் பருவத்திற்கு  சர்க்கரை  ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு  சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247.00  கோடி வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,… Read More »கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 247 கோடி ஒதுக்கீடு…..தமிழக அரசு உத்தரவு..

பணியின்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்.. .

  • by Authour

அரசு அலுவலர்கள் அலுவலக நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய, துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் வலியுறுத்த வேண்டும் என்று மனித வள மேலாண்மைத் துறை மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் மூலம்… Read More »பணியின்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்.. .

error: Content is protected !!