Skip to content

கரூர்

கரூர் சம்பவம்.. தெரியாம நடந்துடுச்சு-விஜய் வருந்தணும்-சீமான்

  • by Editor

சென்னையில் சீமான் பேட்டியில் கூறியதாவது.. விஜய் கரூருக்கு போகலன்னா கூட்டம் இல்ல. கூட்டம் இல்லன்னா நெரிசல் இல்ல..நெரிசல் இல்லன்னா சாவு இல்லை. அப்போ முதன்மைக் காரணி யாரு? அவர்தான். தெரியாம நடந்துடுச்சு. அதுக்கு நானும்… Read More »கரூர் சம்பவம்.. தெரியாம நடந்துடுச்சு-விஜய் வருந்தணும்-சீமான்

கரூர் வெண்ணமலை கோவில் நில விவகாரம்.. 47 வீடுகளுக்கு அறநிலையத்துறை நோடடீஸ்

  • by Editor

கரூர் வெண்ணமலை கோவில் நில விவகாரம்: ஒரு காலி இடத்திற்கு அறிவிப்பு பலகை வைத்து 47 வீடுகளுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ். 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை. கரூர், வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி… Read More »கரூர் வெண்ணமலை கோவில் நில விவகாரம்.. 47 வீடுகளுக்கு அறநிலையத்துறை நோடடீஸ்

கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசல்: சிபிஐ முன் ஆஜரான 10-க்கும் மேற்பட்ட வாலண்டியர்கள்

  • by Editor

கரூர் துயரச் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தவெக பரப்புரையின் போது பணியாற்றிய வாலண்டியர்ஸ் பத்துக்கும் மேற்பட்டோர் ஆஜராகி உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்… Read More »கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசல்: சிபிஐ முன் ஆஜரான 10-க்கும் மேற்பட்ட வாலண்டியர்கள்

கரூர் கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

  • by Editor

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் திருவிழா இன்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். “தென் திருப்பதி” என அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

ஆதரவற்ற முதியவர்களுக்கு முடி வெட்டி, குளிக்க வைத்த சமூக ஆர்வலர்..பாராட்டு

  • by Editor

கரூர் மாவட்டம் பழைய அரசு மருத்துவமனை சாலை மற்றும் சர்ச் கார்னர் கடைவீதிகளில் பகுதிகளில் அதிகமான முடி, தாடியுடன் சாலையோரங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உறவுகளை இழந்து ஆதரவின்றி வாழ்ந்து வரும்… Read More »ஆதரவற்ற முதியவர்களுக்கு முடி வெட்டி, குளிக்க வைத்த சமூக ஆர்வலர்..பாராட்டு

கரூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: 73 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

  • by Editor

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில்… Read More »கரூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: 73 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

கரூர்: ரூ.6.90 கோடியில் புதிய மாவட்ட மைய நூலகம் – செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்

  • by Editor

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதான வளாகத்தில், சுமார் 6.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள மாவட்ட மைய நூலகத்தை முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி இன்று திறந்து வைத்தார்.… Read More »கரூர்: ரூ.6.90 கோடியில் புதிய மாவட்ட மைய நூலகம் – செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்

குளித்தலையில் கோலாகலம்: கடம்பவனேஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டம்

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலையில் புகழ்பெற்ற முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் மாசி மகப் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி விக்னேஸ்வர… Read More »குளித்தலையில் கோலாகலம்: கடம்பவனேஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டம்

முதலமைச்சர் பிறந்தநாள் விழா: கரூர் மாவட்டத்தில் 225 இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம்

  • by Editor

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் முழுவதும் மக்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் மிக விமரிசையாக நடைபெற்று வருகின்றன. கரூர் மாவட்ட திமுக… Read More »முதலமைச்சர் பிறந்தநாள் விழா: கரூர் மாவட்டத்தில் 225 இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம்

கரூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை: சாலையில் தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலி 2.5 மணி நேரத்தில் மீட்பு

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் பாலகிருஷ்ணன். இவர் தனது குடும்பச் சூழ்நிலை காரணமாக, தனது மனைவியின் 6 பவுன் தங்கச் சங்கிலியை விற்பனை செய்ய முடிவு செய்தார். வடிவேல் நகரில் உள்ள… Read More »கரூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை: சாலையில் தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலி 2.5 மணி நேரத்தில் மீட்பு

தான்தோன்றிமலை மாசித் திருவிழா: வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா

  • by Editor

‘தென்திருப்பதி’ என்று பக்தர்களால் போற்றப்படும் கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில், மாசி மாதத் திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கித் தற்போது வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த… Read More »தான்தோன்றிமலை மாசித் திருவிழா: வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா

கரூர் மாவட்டத்தின் 20-வது ஆட்சியராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

  • by Editor

கரூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். இன்று ( 24-2-2026) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார். கரூர் மாவட்ட… Read More »கரூர் மாவட்டத்தின் 20-வது ஆட்சியராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

கரூர்-மாநாகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ… போராடும் தீயணைப்புத்துறை

  • by Editor

கரூரில் மாநகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ – 2-வது நாளாக தீயை அணைக்க போராடும் தீயணைப்பு துறை வீரர்கள். கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு வாங்கல் சாலையில் அரசு காலணி… Read More »கரூர்-மாநாகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ… போராடும் தீயணைப்புத்துறை

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான வாங்கல் சாலை குப்பை கிடங்கில் இன்று திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாநகராட்சியின் 48 வார்டுகளில் இருந்தும் சேகரிக்கப்பட்டு மலை போல் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளில் தீ பற்றியதால், அப்பகுதி… Read More »கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

18 ஆண்டுகளுக்குப் பிறகு அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

குளித்தலை அருகே அய்யர்மலையில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த புகழ்பெற்ற மலை உச்சியில் உள்ள ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம்… Read More »18 ஆண்டுகளுக்குப் பிறகு அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

கரூரில் அரசியல் மோதல்: பாஜக தலைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

  • by Editor

கரூரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மகளிர் அணி சார்பில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் கலந்து… Read More »கரூரில் அரசியல் மோதல்: பாஜக தலைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

கரூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

  • by Editor

கரூர்,தாந்தோன்றி மலை அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் புறக்கணிப்பு போராட்டம் – 80க்கும் மேற்பட்டோர் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தாந்தோன்றி மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ… Read More »கரூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கரூர்: கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை

  • by Editor

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவேகானந்தர் என்பவர், பட்டுப் புடவைகள் வாங்குவதற்காகக் கரூர் ராயனூர் பகுதிக்கு வந்துள்ளார். புடவைகளை வாங்கிக்கொண்டு நேற்று இரவு மீண்டும் சேலத்திற்குப் புறப்பட்டார். இரவு 8:48 மணியளவில் கரூர் கோவை சாலையில்… Read More »கரூர்: கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை

குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷம்: திரளான பக்தர்கள் வழிபாடு

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலையில், திருநாவுக்கரசர் மற்றும் மாணிக்கவாசகரால் பாடப்பெற்ற, சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஸ்ரீ கடம்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்தபடியாகக் காவிரி நதிக்கரையில் வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த… Read More »குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷம்: திரளான பக்தர்கள் வழிபாடு

கரூரில் 4 சக்கர வாகனங்களுக்கு ரிப்லெக்ஷன் ஸ்டிக்கர் ஒட்டி காவல்துறை விழிப்புணர்வு

  • by Editor

கரூர், சுக்காலியூர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். டிராக்டர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்த காவல்துறையினர், பின்புறத்தில் சிவப்பு பிரதிபலிப்பு விளக்கு… Read More »கரூரில் 4 சக்கர வாகனங்களுக்கு ரிப்லெக்ஷன் ஸ்டிக்கர் ஒட்டி காவல்துறை விழிப்புணர்வு

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.10,000 லஞ்சம்: குளித்தலை விஏஓ கைது

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வடவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னத்துரை (64). இவரது நிலப் பட்டாவில் பெயர் தவறாக இருந்ததால், அதனைத் திருத்தம் செய்யக் கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். கடந்த… Read More »பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.10,000 லஞ்சம்: குளித்தலை விஏஓ கைது

கரூரில் பரபரப்பு: முன்னாள் அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்

  • by Editor

கரூர் அருகே நேற்று வாங்கல் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக கூறப்படும் ஐந்து லாரிகள் மற்றும் ஐந்து ஜேசிபி இயந்திரங்களை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறைபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் கரூர்… Read More »கரூரில் பரபரப்பு: முன்னாள் அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்

அதிமுக நிர்வாகி டிரைவர்கள் மீது தாக்குதல்- லாரி உரிமையாளர் குற்றச்சாட்டு

  • by Editor

கரூரில் கோவில் கட்டுமானத்திற்கு பட்டா நிலத்தில் மணல் எடுத்து தர வேண்டும் என்று கூறிவிட்டு, அரசியல் காரணத்திற்காக சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக அதிமுக ஒன்றிய செயலாளர் செயல்பட்டதாகவும், ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் லாரி… Read More »அதிமுக நிர்வாகி டிரைவர்கள் மீது தாக்குதல்- லாரி உரிமையாளர் குற்றச்சாட்டு

அரசு பணியாற்றக்கூடிய பாதுகாவலர்களுக்கு தீ விபத்து தடுப்பு பயிற்சி

  • by Editor

கரூரில் அரசு பொது நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பாதுகாவலர்களுக்கு தீ விபத்தை தடுப்பது குறித்த பயிற்சி மற்றும் செயல் விளக்க நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் கரூரில் பொது நிறுவனத்தில்… Read More »அரசு பணியாற்றக்கூடிய பாதுகாவலர்களுக்கு தீ விபத்து தடுப்பு பயிற்சி

கரூரில் குடிநீர் குழாய் உடைப்பு: சாலையில் வீணாகும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் நீர்

  • by Editor

கரூர், தான்தோன்றிமலை அருகே திண்டுக்கல் செல்லும் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நெரூர் காவேரி ஆற்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான கூட்டுக்… Read More »கரூரில் குடிநீர் குழாய் உடைப்பு: சாலையில் வீணாகும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் நீர்

கரூரில் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று சிறப்பான கட்சி இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்கள் தாய் கழகங்களிலிருந்து… Read More »கரூரில் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

கரூரில் பல லட்சம் மோசடி- நகைக்கடை உரிமையாளர் கைது

  • by Editor

கரூரில் பொதுமக்களிடம் தங்க நகைகளையும், பல லட்ச ரூபாய் பணத்தையும் பெற்று ஏமாற்றிவிட்டு தலைமறைவாக இருந்த நகைக்கடை உரிமையாளரை கைது செய்து கடையில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்த போலீசார். கரூர், ஜவகர் பஜார்… Read More »கரூரில் பல லட்சம் மோசடி- நகைக்கடை உரிமையாளர் கைது

அமைச்சர் மதிவேந்தன் கரூர் வருகை: ரூ.2.38 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் விநியோகம்

  • by Editor

கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான மனிதநேய வார நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில்… Read More »அமைச்சர் மதிவேந்தன் கரூர் வருகை: ரூ.2.38 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் விநியோகம்

ஆயிரம் ஆண்டு பழமையான 7 அடி உயர அரசலிங்கேசுவரர் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்

  • by Editor

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முருங்கைத் தோட்டத்தில் ஏழு அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அரசலிங்கேசுவரர் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டு பழமையான இந்தச்… Read More »ஆயிரம் ஆண்டு பழமையான 7 அடி உயர அரசலிங்கேசுவரர் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்

நிர்வாக காரணங்களால் 47 இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்: கரூர் தனிப்பிரிவு ஆய்வாளராக மணிவண்ணன் நியமனம்

  • by Editor

கரூரில் பரபரப்பான அரசியல் மற்றும் சட்டச் சூழல்களுக்கு இடையே, காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஆய்வாளர் மணிவண்ணன் மீண்டும் அதே மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் நகர காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த மணிவண்ணன், கடந்த 10… Read More »நிர்வாக காரணங்களால் 47 இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்: கரூர் தனிப்பிரிவு ஆய்வாளராக மணிவண்ணன் நியமனம்

கரூரில் தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

கரூரில், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள்… Read More »கரூரில் தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

வெறிநாய் கடித்து…மூதாட்டியின் கை விரல் துண்டானது

  • by Editor

கரூர், குளித்தலை உழவர் சந்தை அருகே சௌரா பானு (65) என்பவரை வெறி நாய் கடித்ததில் அவரின் கை விரல் துண்டானது. மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். தெரு நாயைப்… Read More »வெறிநாய் கடித்து…மூதாட்டியின் கை விரல் துண்டானது

கரூர் அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

  • by Editor

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சணப்பிரட்டி அருகே உள்ள ஆர்.எஸ். புதூர் சாலையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்த… Read More »கரூர் அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர் துயரச் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் இரண்டு காவலர்கள், இரண்டு பொதுமக்கள் என நான்கு நபர்கள் விசாரணை ஆஜராகி உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்… Read More »கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் மாவட்டத்திற்கு ஜனவரி 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை

  • by Editor

கரூர், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 28-ம் தேதி (புதன்கிழமை) கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அரசுத் தேர்வுகள்… Read More »கரூர் மாவட்டத்திற்கு ஜனவரி 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை

பள்ளப்பட்டியில் தனியார் மகளிர் பூங்காவை VSB திறந்து வைத்தார்

  • by Editor

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில், தனியாருக்குச் சொந்தமான மகளிர் பூங்காவை நேற்று கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த… Read More »பள்ளப்பட்டியில் தனியார் மகளிர் பூங்காவை VSB திறந்து வைத்தார்

கரூரில் 25-ம் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்- VSB அழைப்பு

  • by Editor

முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளரரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது.. கரூர் மாவட்ட மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள்… Read More »கரூரில் 25-ம் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்- VSB அழைப்பு

கரூரில் நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது- சுப்ரீம் கோர்ட்டு கருத்து

  • by Editor

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை… Read More »கரூரில் நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது- சுப்ரீம் கோர்ட்டு கருத்து

கரூர்-ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு கௌரவிப்பு

  • by Editor

கரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளை சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி கௌரவிப்பு. 37-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கரூரில் மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை… Read More »கரூர்-ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு கௌரவிப்பு

குப்பை லாரி கவிழ்ந்து துர்நாற்றம்… அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்

  • by Editor

கரூரில் இரவு நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து குப்பை லாரி கவிழ்ந்து நகர பகுதி நாற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சிக்கு சொந்தமான லாரியில் அங்கு சேகரிக்கப்பட்ட குப்பை கழிவுகளை ஏற்றிக்கொண்டு… Read More »குப்பை லாரி கவிழ்ந்து துர்நாற்றம்… அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்

கரூர் விவகாரம்- விஜய்யின் அரசியல் ஆலோசகர் கைதாக வாய்ப்பு

  • by Editor

கரூரில் கடந்தாண்டு செப்., 27ல், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட் டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இவர்களின்… Read More »கரூர் விவகாரம்- விஜய்யின் அரசியல் ஆலோசகர் கைதாக வாய்ப்பு

கரூர் திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

  • by Editor

கரூர் மாவட்ட திமுக சார்பில் இன்று காலை கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் வைத்து… Read More »கரூர் திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

கரூர் துயரச் சம்பவம்: விஜய் பிரச்சார வாகனத்தில் 8 மணி நேரம் சிபிஐ, தடயவியல் துறை இன்ச் பை இன்ச் ஆய்வு!

  • by Editor

கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் துறையினர் சுமார் 8… Read More »கரூர் துயரச் சம்பவம்: விஜய் பிரச்சார வாகனத்தில் 8 மணி நேரம் சிபிஐ, தடயவியல் துறை இன்ச் பை இன்ச் ஆய்வு!

கரூர்-தவெக நிர்வாகிகள்-அதிகாரிகள் என 15பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக வழக்கு… Read More »கரூர்-தவெக நிர்வாகிகள்-அதிகாரிகள் என 15பேரிடம் சிபிஐ விசாரணை

சாலை பாதுகாப்பு- கரூரில் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூரில் 37-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கரூர் மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு வார… Read More »சாலை பாதுகாப்பு- கரூரில் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி

ஒரே நாளில் 22 புதிய திட்ட பணிகள்-கரூரில் VSB துவக்கி வைத்தார்

  • by Editor

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 7.49 கோடி மதிப்பீட்டில் 22 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்துள்ளார். வேலுச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பராமரிப்பு… Read More »ஒரே நாளில் 22 புதிய திட்ட பணிகள்-கரூரில் VSB துவக்கி வைத்தார்

கரூர்- பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

  • by Editor

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை,… Read More »கரூர்- பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

கரூர் அருகே +2 மாணவன் தற்கொலை… போலீஸ் விசாரணை

  • by Editor

கரூர் மாவட்டம் புகளூர் ரயில்வே கேட் அருகே உள்ள கொங்கு நகரைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி காயத்ரி. இவர்களது மகன் ஜி ஜெயந்த் (17). இவர் 10-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில்… Read More »கரூர் அருகே +2 மாணவன் தற்கொலை… போலீஸ் விசாரணை

கரூர் கலெக்டர் அலுவலத்தில் VSB தலைமையில் ஆய்வு கூட்டம்

  • by Editor

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், குடிநீர் திட்ட பணிகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் VSB தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.… Read More »கரூர் கலெக்டர் அலுவலத்தில் VSB தலைமையில் ஆய்வு கூட்டம்

கரூர்-வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு திமுக சார்பில் மரியாதை

  • by Editor

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா: திருவுருவப்படத்திற்குகரூரில் திமுக சார்பில் மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்டும், தமிழர் வீரத்தின் அடையாளமாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட திமுக சார்பில்… Read More »கரூர்-வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு திமுக சார்பில் மரியாதை

கரூர் விவகாரம்.. ஆனந்த், ஆதவ் உட்பட 8 பேருக்கு சம்மன்!

  • by Editor

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த… Read More »கரூர் விவகாரம்.. ஆனந்த், ஆதவ் உட்பட 8 பேருக்கு சம்மன்!

கரூர் மாவட்டத்தில் 20 இடத்தில் நீர்நில பறவைகள் கணக்கெடுப்பு பணி

  • by Editor

கரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் நீர்நில பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வனத்துறையுடன் இணைந்து ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 10 பேர் இந்த பணியில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில்… Read More »கரூர் மாவட்டத்தில் 20 இடத்தில் நீர்நில பறவைகள் கணக்கெடுப்பு பணி

கரூர் விவகாரம்- ஆஜர் ஆகுங்கள்..புஸ்ஸி, ஆதவ்-க்கு டில்லி சிபிஐ சம்மன்!

  • by Editor

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக… Read More »கரூர் விவகாரம்- ஆஜர் ஆகுங்கள்..புஸ்ஸி, ஆதவ்-க்கு டில்லி சிபிஐ சம்மன்!

தந்தை பெரியார் நினைவு நாள்.. VSB தலைமையில் திமுக மரியாதை

  • by Editor

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு, கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் கரூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி இன்று மாலை அணிவித்து வீரவணக்கம்… Read More »தந்தை பெரியார் நினைவு நாள்.. VSB தலைமையில் திமுக மரியாதை

கரூரில் கம்பீரமாக நடந்து சென்ற ஒட்டகம்.. இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி

  • by Editor

கரூரின் முக்கிய சாலைகளில் கம்பீரமாக நடந்து சென்ற ஒட்டகத்தைக் கண்டு, பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் அதன் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தமிழ்நாடு முழுவதும்… Read More »கரூரில் கம்பீரமாக நடந்து சென்ற ஒட்டகம்.. இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி

கரூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா?…. கலெக்டரிடம் கோரிக்கை மனு

  • by Editor

கரூர், ஆர்.டி மலை கிராமத்தில் 64-ம் ஆண்டாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு கமிட்டி குழு முடிவு செய்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து போட்டி நடத்துவதற்காக அனுமதி கேட்டு மனு… Read More »கரூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா?…. கலெக்டரிடம் கோரிக்கை மனு

கரூரில் செவிலியர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

  • by Editor

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் 4 -வது நாளாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோரிக்கை பேட்ஜ் அணிந்து காத்திருப்பு… Read More »கரூரில் செவிலியர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

ரோந்து பணி காவலர்கள் 2 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் துயரச் சம்பவம் -தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகை தற்காலிக சிபிஐ அலுவலகத்திற்கு, சம்பவத்தின் போது ரோந்து பணிகள் இருந்த காவலர்கள் இரண்டு பேர் விசாரணைக்கு வருகை. கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த… Read More »ரோந்து பணி காவலர்கள் 2 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் ரெங்கநாதர் கோவிலில்.. பகல் பத்து 2ம் நாள்..சுவாமி புறப்பாடு

  • by Editor

கரூர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பகல் பத்து இரண்டாம் நாள் சுவாமி புறப்பாடு. வைகுண்ட ஏகாதிசையை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் ரெங்கநாதர் கோவிலில்.. பகல் பத்து 2ம் நாள்..சுவாமி புறப்பாடு

கரூர்- 10 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.110 நபர்கள் காயமுற்று சிகிச்சை… Read More »கரூர்- 10 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூரில் மின்சார சிக்கன வார விழா- விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூரில் மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி: 200 மேற்பட்டோர் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மின்கட்டணத்தைக் குறைப்பதற்கும், எதிர்காலச் சந்ததியினருக்கு தடையற்ற மின்சாரம்… Read More »கரூரில் மின்சார சிக்கன வார விழா- விழிப்புணர்வு பேரணி

கரூர்- சாமியார் உடல் ஜீவசமாதிக்கு ஏற்பாடு… தடுத்து நிறுத்திய போலீசார்

  • by Editor

கரூர் அருகே தரகம்பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான வீரமாசம்பாயி, புத்துக்கோவில் அமைந்துள்ளது, இக்கோவிலில் சுமார் 45 ஆண்டுகளாக துறவியாக வாழ்ந்து உயிர் பிரிந்த சாமியார். அந்த கோவில் அருகேயே ஜீவசமாதி வைக்க ஊர் பொதுமக்கள்… Read More »கரூர்- சாமியார் உடல் ஜீவசமாதிக்கு ஏற்பாடு… தடுத்து நிறுத்திய போலீசார்

2026-ல் மீண்டும் ஸ்டாலின் தான்… VSB உறுதி

  • by Editor

கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பேட்டி: எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் புதிதாக ஆரம்பிக்கும் போது சரி பழைய கட்சிகளாக இருந்தாலும் சரி எங்களுக்கு போட்டி திமுக தான் என்று கூறுகின்றனர் வேறு… Read More »2026-ல் மீண்டும் ஸ்டாலின் தான்… VSB உறுதி

கரூர் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு 1 லட்சம் மதிப்புள்ள பண அலங்கார காட்சி

  • by Editor

கரூர் வெங்கமேடு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி முதல் நாளை சுவாமி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் அலங்காரத்தில் காட்சி. மார்கழி மாத முதல் நாளை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு… Read More »கரூர் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு 1 லட்சம் மதிப்புள்ள பண அலங்கார காட்சி

கரூர் அருகே 1000 ஆண்டு பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு

  • by Editor

கரூர் அருகே சங்கரன் மலைப்பட்டியில் மலை உச்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு: போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே 1,000… Read More »கரூர் அருகே 1000 ஆண்டு பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு

கரூர்- ஸ்ரீ பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Editor

கரூர் குளத்துப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய கார்த்திகை மாத திருவிழாவை முன்னிட்டு கரக பாலிக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு குளத்துப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன்… Read More »கரூர்- ஸ்ரீ பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

கரூரில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

  • by Editor

திருச்சி மாவட்டம், புத்துரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொது மேலாளராக பணிபுரிந்து கடந்த 28.02.2011 பணி ஓய்வு பெற்றுள்ளார். கரூர் மாவட்டம், நெய்தலூர், ராஜன் நகர் பகுதியில் இறந்துபோன தனது… Read More »கரூரில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

  • by Editor

முதலமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்ட… Read More »கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

கரூரில் +2 மாணவர்களுக்கு வினா விடை புத்தகம் வழங்கிய VSB

  • by Editor

கரூர் சட்டமன்ற தொகுதி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 123 மாணவச் செல்வங்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளையும், 80 பத்தாம் வகுப்பு மற்றும் 126 பன்னிரண்டாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு, பொது தேர்வை… Read More »கரூரில் +2 மாணவர்களுக்கு வினா விடை புத்தகம் வழங்கிய VSB

கரூர் புது பஸ்டாண்டில் நிகழ்ச்சிகள்… VSB கேசுவல்

  • by Editor

கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார் . அதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் ஒன்றாக டீ-… Read More »கரூர் புது பஸ்டாண்டில் நிகழ்ச்சிகள்… VSB கேசுவல்

பள்ளப்பட்டி சாலையில் ஓடும் கழிவுநீர்.. பொதுமக்கள் அவதி

  • by Editor

பள்ளப்பட்டி பகுதியில் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சி இ.பி. அலுவலகம் முன்புறம் கால்வாய்… Read More »பள்ளப்பட்டி சாலையில் ஓடும் கழிவுநீர்.. பொதுமக்கள் அவதி

கரூரில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்-வினா விடை புத்தகம் வழங்கினார் VSB

  • by Editor

கரூரில் 813 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் 1588 மாணவ மாணவிகளுக்கும் வினா விடை புத்தகத்தை கரூர் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் அரசு மற்றும்… Read More »கரூரில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்-வினா விடை புத்தகம் வழங்கினார் VSB

கரூர்- அரசு டாக்டர்கள் என 5 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகரிகள் இன்று மேலும் பலரிடம்… Read More »கரூர்- அரசு டாக்டர்கள் என 5 பேரிடம் சிபிஐ விசாரணை

“ராபிடோ” டிரைவர்களை சிறைபிடித்த ஆட்டோ டிரைவர்கள்

  • by Editor

கரூர் புதிய பேருந்து நிலையத்தில், ஆன்லைன் வாகன சேவை நிறுவனமான ராபிடோ (Rapido) ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் இருசக்கர வாகனத்துடன் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர், திருமாநிலையூர் பகுதியில் உள்ள புதிய பேருந்து… Read More »“ராபிடோ” டிரைவர்களை சிறைபிடித்த ஆட்டோ டிரைவர்கள்

ரயில் மோதி ரயில்வே காவலர் பலி.. 24 குண்டுகள் முழங்க மரியாதை

  • by Editor

கரூர் மாவட்டம் நொய்யலைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (42) என்பவர் கரூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ரயில்வே காவலராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று நொய்யல் ரயில்வே பாதை அருகே காலை உபாதைக்காகச் சென்றுவிட்டு, பாதையைக்… Read More »ரயில் மோதி ரயில்வே காவலர் பலி.. 24 குண்டுகள் முழங்க மரியாதை

கரூர்- ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் துயர சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் , ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் என ஆறு பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூரில், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர்… Read More »கரூர்- ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 30 பேர் கைது.

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாவட்டம் மையம் சார்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம். தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதி படி… Read More »கரூர் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 30 பேர் கைது.

கரூர்- கற்பக விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Editor

கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம். இன்று சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு விநாயகர்… Read More »கரூர்- கற்பக விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்

14 லட்ச கடனுக்கு 60 லட்சமா?- தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

  • by Editor

கரூர் மாவட்ட, ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்கள் இடத்தை மோசடியாக அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோபால் என்பவர் தனது குடும்பத்துடன் மனு கொடுக்க வந்தார். அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில்… Read More »14 லட்ச கடனுக்கு 60 லட்சமா?- தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

ஈபில்லிங்-ஐ ரத்து செய்ய கோரி கரூரில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

ஈபில்லிங் முறையை ரத்து செய்யக்கோரி கரூர் நீதிமன்றம் முன்பு வழகறிஞர் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர், தான்தோன்றி மலை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஈபில்லிங் முறையை ரத்து… Read More »ஈபில்லிங்-ஐ ரத்து செய்ய கோரி கரூரில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மறியல்

  • by Editor

மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் கரூரில் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி… Read More »மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மறியல்

கரூர் திருமாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தர்யநாயகி ஸமேத ஸ்ரீ திருமாலீஸ்வரர் ஆலயத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக ஆலயம் அருகே பிரத்தியேகமாக யாக குண்டங்கள்… Read More »கரூர் திருமாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

கரூரில் வீடு-பல் மருத்துவமனையின் பால்கனி இடிந்து விழுந்தது

  • by Editor

கரூரில் வீடு மற்றும் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வந்த கட்டிடத்தில் பால்கனி திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு: மருத்துவமனை திறக்காததாலும் மக்கள் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கரூர் திருச்சி செல்லும்… Read More »கரூரில் வீடு-பல் மருத்துவமனையின் பால்கனி இடிந்து விழுந்தது

வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்… வி.ஏ.ஓ கைது…

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சதீஷ்(36). இவர் கட்டுமான வேலை பார்த்து வருகிறார். இவரது தாயார் வீரம்மாள் இறந்துவிட்டார். வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக சதீஷ் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர்… Read More »வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்… வி.ஏ.ஓ கைது…

போதை ஆசாமியை தடுத்து காவல்நிலையத்தை பாதுகாக்கும் நாய்..

  • by Editor

கரூர் மாநகர் காவல் நிலையம் முன்பு மது போதையில் ஒருவர் தள்ளாடியபடி சத்தம் போட்டுக்கொண்டே வந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்து காவலர்கள் அமைதியாக செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பியும், அதை கேட்காமல் காவல் நிலையத்திற்குள்… Read More »போதை ஆசாமியை தடுத்து காவல்நிலையத்தை பாதுகாக்கும் நாய்..

5 அரசு டாக்டர்கள், ஒரு காவலர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூரில் கடந்த செப்டம்பர் 27 தேதி நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தைக் குறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையின்… Read More »5 அரசு டாக்டர்கள், ஒரு காவலர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

  • by Editor

பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு… Read More »கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கரூர் -மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

  • by Editor

புகழூர் அரசு ஆண்கள் பசுமை பள்ளியில் உலக மண் தினத்தை முன்னிட்டு மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டு தோறும் டிசம்பர் 5 ஆம் தேதி உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.… Read More »கரூர் -மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கரூர் வெண்ணைமலை நிலப்பிரச்னை.. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

  • by Authour

கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இனாம் நிலப் பிரச்சனை – பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி… Read More »கரூர் வெண்ணைமலை நிலப்பிரச்னை.. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி… கரூரில் அரசு ஊழியர்கள் மறியல்

  • by Authour

கரூரில், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 80-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில்… Read More »பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி… கரூரில் அரசு ஊழியர்கள் மறியல்

சிபிஐ அலுவலகத்திற்கு கலெக்டர் ஆவணங்களுடன் வருகை

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற… Read More »சிபிஐ அலுவலகத்திற்கு கலெக்டர் ஆவணங்களுடன் வருகை

கரூர் சம்பவம்.. அரசு டாக்டர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Authour

கரூரில், தவெக தலைவர் விஜய் பரப்புரையில் 41 நபர்கள் உயிரிழப்பு விவகாரம்: பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்து ஆஜராகி வருகின்றனர். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர்… Read More »கரூர் சம்பவம்.. அரசு டாக்டர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் சம்பவ இடத்தில் டில்லி அதிகாரிகள் ஆய்வு

  • by Authour

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவினர் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் ஆய்வு செய்த பின்பு தவெக சார்பில் கேட்கப்பட்ட 3 இடங்களில்… Read More »கரூர் சம்பவ இடத்தில் டில்லி அதிகாரிகள் ஆய்வு

கரூர் சம்பவம்… விஜய் தான் காரணம்- புதிய திராவிட கழகம் மனு

  • by Editor

புதிய திராவிட கழகம், கொங்குநாடு வேட்டுவகவுண்டர் இளைஞர் நலசங்கம் மாவட்ட செயலாளர் கதிர்வேல் சிபிஐ அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். மனுவில் கரூரில் விஜய் பங்கேற்ற பரப்புரை கூட்டம் கடந்த 27.09.2025 அன்று வேலுச்சாமிபுரத்தில்… Read More »கரூர் சம்பவம்… விஜய் தான் காரணம்- புதிய திராவிட கழகம் மனு

கரூர் விசாரணை- ஓய்வு நீதிபதி தலைமையிலான குழு வருகை… கலெக்டர் வரவேற்பு

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வருகை: மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.… Read More »கரூர் விசாரணை- ஓய்வு நீதிபதி தலைமையிலான குழு வருகை… கலெக்டர் வரவேற்பு

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தெரு நாய்கள் தொல்லை.. அச்சம்

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்: அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தெரு நாய்கள் தொல்லை.. அச்சம்

குளித்தலை அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவார விழா

  • by Editor

குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் 3வது சோமா வாரத்தினை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் சுரும்பார் குழலி உடனுறை… Read More »குளித்தலை அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவார விழா

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் ஓய்வு நீதிபதியிலான குழு கரூர் வருகை

  • by Editor

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவில் இன்று கரூர் சிபிஐ அலுவலத்திற்கு சுமித் ஷரன் ஐபிஎஸ் வந்துள்ளார். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர்… Read More »சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் ஓய்வு நீதிபதியிலான குழு கரூர் வருகை

செங்கோட்டையன் எங்கு சென்றாலும் எங்களுக்கு கவலையில்லை”-கரூரில் VSB

  • by Editor

கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர்… Read More »செங்கோட்டையன் எங்கு சென்றாலும் எங்களுக்கு கவலையில்லை”-கரூரில் VSB

சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு-வாலிபர் தற்கொலை-கரூரில் பரபரப்பு

  • by Editor

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வசந்த் குமார் (26) என்பவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார் இவரும் அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவியான 16… Read More »சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு-வாலிபர் தற்கொலை-கரூரில் பரபரப்பு

SIR குறித்து திமுக மேற்கு மண்டல பார்வையாளர்களுடன் VSB ஆலோசனை

  • by Editor

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் SIR குறித்தான பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர் VSB தலைமையில் மேற்கு மண்டல தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்… Read More »SIR குறித்து திமுக மேற்கு மண்டல பார்வையாளர்களுடன் VSB ஆலோசனை

கரூரில் சிபிஐ விசாரணைக்கு டிஎஸ்பி ஆஜர்

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம்… Read More »கரூரில் சிபிஐ விசாரணைக்கு டிஎஸ்பி ஆஜர்

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள்… கரூரில் 207 இடங்களில் திமுக கொண்டாட்டம்

  • by Editor

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 207 இடங்களில் நலத்திட்ட உதவி, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழக துணை முதலமைச்சர் ஸ்டாலின் 49 வது… Read More »துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள்… கரூரில் 207 இடங்களில் திமுக கொண்டாட்டம்

கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினர் 9 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரிக்க… Read More »கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினர் 9 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் கிஃப்ட் ஷாப்பில் திருடிய பெண்மணி.. சிசிடிவி

  • by Editor

கரூரில் கிஃப்ட் ஷாப் ஒன்றில் 80 ரூபாய்க்கு பொருள் வாங்க வந்து 200 ரூபாய் பொருளை திருடி சென்ற பெண்மணி – சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கரூர், வெங்கமேடு புளியமரம்… Read More »கரூர் கிஃப்ட் ஷாப்பில் திருடிய பெண்மணி.. சிசிடிவி

கண்ணீர் அஞ்சலி மரண விழா அழைப்பிதழ் பேனர்… கரூரில் பரபரப்பு

  • by Editor

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்ராஜ். இவர் பி.ஏ. தத்துவ துறையில் பட்டம் பெற்ற இவர் கடந்த 2016ம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்பேரவை விதி… Read More »கண்ணீர் அஞ்சலி மரண விழா அழைப்பிதழ் பேனர்… கரூரில் பரபரப்பு

போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரியிடம் விசாரணைக்காக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் கோவை பகுதியைச் சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் கரூர் டெக்ஸ்டைல் உரிமையாளர், நொய்யல்… Read More »போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர்-அமராவதி தடுப்பணையை கடந்து செல்லும் 1,821 கன அடி உபரிநீர்

  • by Editor

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல், திருப்பூர், கரூர் மாவட்டத்தில் பெய்யும் மழையின் காரணமாக… Read More »கரூர்-அமராவதி தடுப்பணையை கடந்து செல்லும் 1,821 கன அடி உபரிநீர்

கரூரில் மாநில அளவில் கலைத்திருவிழா… 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு

  • by Editor

கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.. பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி கரூர் மாவட்டத்தில்… Read More »கரூரில் மாநில அளவில் கலைத்திருவிழா… 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு

தவெக புஸ்ஸி, ஆதவ், நிர்மல், மதியிடம் சிபிஐ 2வது நாளாக விசாரணை

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொது நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் இரண்டாவது… Read More »தவெக புஸ்ஸி, ஆதவ், நிர்மல், மதியிடம் சிபிஐ 2வது நாளாக விசாரணை

TNPSC தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள்- கரூரில் அழைப்பு

  • by Editor

V செந்தில்பாலாஜி அறக்கட்டைளை சார்பாக, TNPSC குரூப் 4க்கான, இலவச பயிற்சி வகுப்புகள், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்பில் பயில, ஆர்வமுள்ளவர்கள் கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை… Read More »TNPSC தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள்- கரூரில் அழைப்பு

சிபிஐ விசாரணை-ஆதவ், புஸ்ஸி, நிர்மல் ஆஜர்

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொது நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் விசாரணைக்கு… Read More »சிபிஐ விசாரணை-ஆதவ், புஸ்ஸி, நிர்மல் ஆஜர்

கரூர்- சஸ்பெண்ட் ஆன காவலர் தன் குழந்தையுடன் யாசகம்-பரபரப்பு

  • by Editor

கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் 2ம் நிலை காவலர் பிராபகரன். இவர் தற்பொழுது பணி இடைநீக்கம் செய்யப்பட்டு பல மாதங்களாக வேலையில்லாமல் உள்ளார் இந்நிலையில் இன்று தனது சிறு வயது மகனுடன் கரூர் வெண்ணெய்… Read More »கரூர்- சஸ்பெண்ட் ஆன காவலர் தன் குழந்தையுடன் யாசகம்-பரபரப்பு

கரூர்-கோவில் நிலத்தில் இருப்பவர்கள் வாடகை தாரர்களாக மாறுவதே தீர்வு

  • by Editor

கரூரில் கோவில் நிலங்களை ஏமாற்றி விற்பனை செய்தவர்களிடம் தான் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டும் – பொதுமக்கள் திருக்கோவிலுக்கு வாடகை தாரர்களாக மாறுவதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கோவில் நிலப்… Read More »கரூர்-கோவில் நிலத்தில் இருப்பவர்கள் வாடகை தாரர்களாக மாறுவதே தீர்வு

ஆக்கிரமிப்பு வீட்டை சீல் வைக்க சென்ற அதிகாரிகள்… தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்- பரபரப்பு

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்… Read More »ஆக்கிரமிப்பு வீட்டை சீல் வைக்க சென்ற அதிகாரிகள்… தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்- பரபரப்பு

கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் மின்கசிவு- திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்

  • by Editor

வெள்ளியணை அருகே பிரசன்ன கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்: ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்.… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் மின்கசிவு- திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்

குளித்தலையில் புகையிலை தடுப்பு – தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு பேரணி

  • by Editor

குளித்தலையில் புகையிலை தடுப்பு மற்றும் தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு பேரணி கரூர் மாவட்டம் குளித்தலையில் லயன்ஸ் கிளப் சார்பில் புகையிலை மற்றும் மது அருந்துவதை தடுப்பதற்காகவும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி… Read More »குளித்தலையில் புகையிலை தடுப்பு – தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு பேரணி

கரூர்… மின்வாரிய அதிகாரிகள் 7 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூர்… மின்வாரிய அதிகாரிகள் 7 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர்- உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டில் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் துயர சம்பவம் விவகாரம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த நபர்களை வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட சென்ற அதிகாரிகள். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம்… Read More »கரூர்- உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டில் சிபிஐ விசாரணை

கரூர் – ஜாக்டோ -ஜியோஅமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம்..

  • by Editor

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் இன்று ஒருநாள் அடையாள வேலை… Read More »கரூர் – ஜாக்டோ -ஜியோஅமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம்..

வஉசியின் சிலைக்கு கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை மரியாதை

  • by Editor

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சி.யின் நினைவு தினத்தையொட்டி, கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை மற்றும் அனைத்துலக வ.உ.சி சங்கம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தியும் அஞ்சலி… Read More »வஉசியின் சிலைக்கு கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை மரியாதை

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு அபிஷேகம்

  • by Editor

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் வெள்ளிக்கவச அலங்காரம். தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு அபிஷேகம்

கரூர்- பேக்கரியில் பாம்பு போல் ஊர்ந்து சென்ற கொள்ளையன்.. பரபரப்பு

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் திருச்சி செல்லும் பிரதான சாலையில் நூற்றுக்கணக்கான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் அமைந்துள்ளன. அதே பகுதியில் பேக்கரி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு… Read More »கரூர்- பேக்கரியில் பாம்பு போல் ஊர்ந்து சென்ற கொள்ளையன்.. பரபரப்பு

கரூர்-நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் என 6 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், மத்திய அரசின் பவர் கிரிட் துறையில் பணியாற்றும் இரண்டு அலுவலர்கள் என ஆறு பேர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். கரூர், வேலுச்சாமி புரம் பகுதியில் கடந்த… Read More »கரூர்-நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் என 6 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் பாலசுப்ரமணிய கோவில் நில பிரச்னை- 500க்கும் மேற்பட்டோர் தர்ணா

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்… Read More »கரூர் பாலசுப்ரமணிய கோவில் நில பிரச்னை- 500க்கும் மேற்பட்டோர் தர்ணா

உருட்டு கட்டையுடன் சுற்றும் முகமூடி கொள்ளையர்கள்- தாலி செயின் திருட்டு

  • by Editor

கரூர் மாவட்டம், கொடையூர் அடுத்த கூலி நாயக்கனூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கிராமத்திற்குள் முகமூடி அணிந்து கையில் உருட்டுக் கட்டையுடன் கொள்ளையர்கள் சுற்றித் திரிந்துள்ளனர்.… Read More »உருட்டு கட்டையுடன் சுற்றும் முகமூடி கொள்ளையர்கள்- தாலி செயின் திருட்டு

கரூரில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

  • by Editor

கார்த்திகை முதல் நாளான இன்று கரூரில் புகழ்பெற்ற ஐயப்பன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தை மேற்கொண்டனர்.* ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் பல்வேறு ஐயப்பன் ஆலயங்களில் ஏராளமான ஐயப்ப… Read More »கரூரில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

கரூரில் வீடு வீ்டாக சென்று சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க… Read More »கரூரில் வீடு வீ்டாக சென்று சிபிஐ விசாரணை

கரூர் அருகே இரவில் கடப்பாரையுடன் நடமாடும் முகமூடி கொள்ளையர்கள்- பரபரப்பு

  • by Editor

கரூர் அருகே இரவு நேரத்தில் முகமூடிக் கொள்ளையர்கள் இருவர் கையில் கடப்பாரையுடன் நடமாடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட உட்பட்ட வெள்ளாளப்பட்டி பகுதியில்… Read More »கரூர் அருகே இரவில் கடப்பாரையுடன் நடமாடும் முகமூடி கொள்ளையர்கள்- பரபரப்பு

கரூரின் 441 செய்ற “420 வேலை”.. வெளுத்து வாங்கிய VSB

  • by Editor

அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு அரசு அலுவலர்கள் குளறுபடியால் கோவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு குழு அமைத்து இதற்கான தீர்வை கூடிய விரைவில் எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர்… Read More »கரூரின் 441 செய்ற “420 வேலை”.. வெளுத்து வாங்கிய VSB

கரூர்…ஆம்புலன்சில் பணியாற்றும் அதிகாரி -டிரைவரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ இடம்… Read More »கரூர்…ஆம்புலன்சில் பணியாற்றும் அதிகாரி -டிரைவரிடம் சிபிஐ விசாரணை

கரூரில் சிலம்பம் போட்டி.. VSB தொடங்கி வைத்தார்

  • by Editor

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான சிலம்ப போட்டியை இன்று முன்னாள்… Read More »கரூரில் சிலம்பம் போட்டி.. VSB தொடங்கி வைத்தார்

கரூரில் 13.17 கோடி மதிப்பில் பணி தொடக்க விழா… VSB தொடங்கி வைத்தார்

  • by Editor

கரூர் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பல்வேறு… Read More »கரூரில் 13.17 கோடி மதிப்பில் பணி தொடக்க விழா… VSB தொடங்கி வைத்தார்

கரூர் சம்பவம்.. காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூர் சம்பவம்.. காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூரில் விளையாட்டு போட்டி… VSB அழைப்பு

  • by Editor

கரூர் மாவட்டத்தில் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. கரூர் சட்டமன்ற உறுப்பினர்கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது இளம்தலைவர் Udhayanidhi Stalin அவர்களின்… Read More »கரூரில் விளையாட்டு போட்டி… VSB அழைப்பு

கரூர் சிபிஐ விசாரணையில் மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் ஆஜர்

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூர் சிபிஐ விசாரணையில் மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் ஆஜர்

கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் சம்பவம்-காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 நபர்கள் இன்று விசாரணைக்காக ஆஜரான நிலையில், 8 மணி நேர விசாரணை முடிந்து புறப்பட்டு சென்றனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம்… Read More »கரூர் சம்பவம்-காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை

கரூர் நெரிசலில் சிக்கி காயமடைந்த 3 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்..

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூர் நெரிசலில் சிக்கி காயமடைந்த 3 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்..

ஊ.ம.தலைவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை

  • by Editor

கரூரை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 34), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் (55) என்பவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த… Read More »ஊ.ம.தலைவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை

கத்தி முனையில் செயின் பறித்த 7 பேர் 48 மணி நேரத்தில் கைது…

  • by Editor

வேலாயுதம்பாளையம் அருகே தனியார் பள்ளி தலைவரை வழிமறித்து தாக்கிவிட்டு செயின் திரட்டில் ஈடுபட்ட 7 நபர்களை 48 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் வடக்கு… Read More »கத்தி முனையில் செயின் பறித்த 7 பேர் 48 மணி நேரத்தில் கைது…

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Editor

கரூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர் பேரணி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர்… Read More »மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

கரூர்… 5 பேரிடம் சிபிஐ விசாரணை..2 அதிகாரிகள் ஆஜர்

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று 5வது நாளாக தற்போது ஆம்புலன்ஸ் ஓட்டுனர், உரிமையாளர்கள் என 5 நம்பர்கள் ஆஜாராகி உள்ளார்.( Power grid) இந்தியாவின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்திய… Read More »கரூர்… 5 பேரிடம் சிபிஐ விசாரணை..2 அதிகாரிகள் ஆஜர்

கரூரில் நாய் தொல்லை.. பொதுமக்கள் அச்சம்

  • by Editor

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை பகுதியில் 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகிறது. இரவு நேரத்தில் சாலைகளில் வாகன… Read More »கரூரில் நாய் தொல்லை.. பொதுமக்கள் அச்சம்

கரூரில் சிறைக்காவலருக்கான தேர்வு.. 3மையத்தில் 2,240 பேர் தேர்வு எழுதினர்…

  • by Editor

கரூரில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் 3 மையங்களில் 2,240 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதி வருகின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு… Read More »கரூரில் சிறைக்காவலருக்கான தேர்வு.. 3மையத்தில் 2,240 பேர் தேர்வு எழுதினர்…

KARUR VISION 2030 மாரத்தான்… VSB பங்கேற்பு

  • by Editor

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில்CII மற்றும்யங் இந்தியன்ஸ் தனியார் கூட்டமைப்பு சார்பில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கியது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, மற்றும் கரூர்… Read More »KARUR VISION 2030 மாரத்தான்… VSB பங்கேற்பு

விஜய் பஸ் வீடியோக்களை சிபிஐ-விடம் ஒப்படைத்த தவெக

  • by Editor

தவெக வழக்கறிஞர், பனையூர் கட்சி அலுவலக உதவியாளர் மற்றும் நிர்வாகி என மூன்று பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்: வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்துள்ளதாக தகவல். கரூர்,வேலுச்சாமி புரத்தில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக… Read More »விஜய் பஸ் வீடியோக்களை சிபிஐ-விடம் ஒப்படைத்த தவெக

கரூர்-கோயில் இடங்களை வாங்கி யாரும் ஏமாறாதீர்கள்…அறக்கட்டளை அறங்காவலர்

  • by Editor

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, தனி நபர்கள் பெயருக்கு பட்டா போட்டு விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டி, திருத்தொண்டர் அறக்கட்டளை… Read More »கரூர்-கோயில் இடங்களை வாங்கி யாரும் ஏமாறாதீர்கள்…அறக்கட்டளை அறங்காவலர்

கரூர் சம்பவம்.. தவெக வழக்கறிஞர் -2 நிர்வாகிள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம்… Read More »கரூர் சம்பவம்.. தவெக வழக்கறிஞர் -2 நிர்வாகிள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர்… ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 8 பேரிடம் சிபிஐ விசாரணை நிறைவு…

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் நேற்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள்… Read More »கரூர்… ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 8 பேரிடம் சிபிஐ விசாரணை நிறைவு…

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் பத்மாவதி தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு… Read More »தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர்

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் 2 பேர் ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி… Read More »கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர்

கரூர்- சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

  • by Editor

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. கரூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது கரூர் மற்றும் சுற்றுவட்டார… Read More »கரூர்- சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

கரூர்.. தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் -டிரைவர்களிடம் சிபிஐ விசாரணை

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க… Read More »கரூர்.. தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் -டிரைவர்களிடம் சிபிஐ விசாரணை

குளித்தலை அருகே இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல்..

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே தேவர்மலை ஊராட்சி சீத்தப்பட்டி கருப்பன் மகன் ராமன் ( 30). இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 30 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று… Read More »குளித்தலை அருகே இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல்..

கரூர் சம்பவம்… 3 போலீசார் ஆஜர்… சிபிஐ விசாரணை

  • by Authour

கரூரில் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று மூன்று பேர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமி புரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக… Read More »கரூர் சம்பவம்… 3 போலீசார் ஆஜர்… சிபிஐ விசாரணை

கரூர்-அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி விபத்து…

  • by Authour

கரூரில் சிக்னலில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதி விபத்து – அதிஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை: போலீசார் விசாரணை. குளித்தலையிருந்து புறப்பட்ட அரசு தாழ்தளப் பேருந்து கரூர்… Read More »கரூர்-அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி விபத்து…

2031-ஐ குறி வையுங்கள்.. விஜய்க்கு டைரக்டர் அட்வைஸ்

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற விஜய் திட்டமிட்டு இருந்தார். அதற்காக நேற்று கரூரில் இருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தனியார் பேருந்துகள் மூலம் தவெக சார்பில் மாமல்லபுரத்துக்கு… Read More »2031-ஐ குறி வையுங்கள்.. விஜய்க்கு டைரக்டர் அட்வைஸ்

தவெக தலைவர் விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பத்தினர்

  • by Authour

கரூரில் கடந்த 27 ஆம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் விஜய் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் வரவு வைத்தனர். கோடங்கிபட்டியைச்… Read More »தவெக தலைவர் விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பத்தினர்

கரூர் அருகே வெறிநாய் தாக்கி 11 ஆடுகள் பலி…விவசாயிகள் வேதனை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த சீரங்க கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது தோட்டத்தில் பட்டியில் வைத்து வளர்த்து வந்த 30 ஆடுகளில், நேற்று இரவு வெறிநாய் தாக்குதலில் 11 ஆடுகள் உயிரிழந்தன. வழக்கம்போல்… Read More »கரூர் அருகே வெறிநாய் தாக்கி 11 ஆடுகள் பலி…விவசாயிகள் வேதனை

கூட்டநெரிசல்… எந்த நிவாரண தொகையும் வரல… காயம் அடைந்த பெண் புகார்

கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்த தனக்கு எந்தவித நிவாரண தொகையும் கிடைக்கவில்லை என கரூர் மாவட்ட கலெக்டரிடம் பெண் ஒருவர் புகார் மனு… Read More »கூட்டநெரிசல்… எந்த நிவாரண தொகையும் வரல… காயம் அடைந்த பெண் புகார்

கரூர் கூட்ட நெரிசல்…உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல்

  • by Authour

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 33 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 235 பேரை த.வெ.க தலைவர் விஜய் தனித்தனியாகச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு… Read More »கரூர் கூட்ட நெரிசல்…உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல்

கரூர் துயர சம்பவம்… புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சிபிஐ சம்மன்

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக விஜய்யின் பிரசார நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல், மாநிலத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. அந்த நிகழ்வில் பரிதாபமாக 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள்… Read More »கரூர் துயர சம்பவம்… புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சிபிஐ சம்மன்

கரூர் அருகே சாலை விபத்து…கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி.. 6 பேர் காயம்

  கரூரில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவை தனியார் கல்லூரியில் கம்யூட்டர் செயின்ஸ் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 8 பேர் இன்னோவா காரில் கோவையிலிருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.… Read More »கரூர் அருகே சாலை விபத்து…கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி.. 6 பேர் காயம்

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 5 ஆம்னி பேருந்துகளில் புறப்பட்டனர்..

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் கரூர் வந்து… Read More »கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 5 ஆம்னி பேருந்துகளில் புறப்பட்டனர்..

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்- எஃப்ஐஆர் தகவல் வௌியானது

கரூர் நீதிமன்றத்தில் இருந்து தவெக தரப்பு வழக்கறிஞருக்கு கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டுள்ளது – எஃப்.ஐ.ஆர் தகவல்களும் வெளியானது. கரூரில் தவெக தலைவர்… Read More »கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்- எஃப்ஐஆர் தகவல் வௌியானது

உயர்மின்கோபுரத்திற்கு எதிர்ப்பு… கலெக்டர் அலுவலகம் முன்பு வாக்குவாதம்

கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த மொஞ்சனூர் முதல் திருப்பூர் மாவட்டம், புதுப்பை வரை JSW எனும் தனியார் நிறுவனம் உயர்மின் கோபுரம் அமைத்து மின்சாரம் எடுத்துச் செல்வதற்கான பணி நடைபெற்று வருகிறது. தென்னிலை அடுத்த கூனம்பட்டியில்… Read More »உயர்மின்கோபுரத்திற்கு எதிர்ப்பு… கலெக்டர் அலுவலகம் முன்பு வாக்குவாதம்

கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் காவேரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்டதில் ஒரு… Read More »கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

கரூர் துயரம்… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், தமிழக அரசியலில் இன்னும் அலைக்கழிக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் நடிகர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். செப்டம்பர் 27 அன்று  கரூரில் ஏற்பட்ட… Read More »கரூர் துயரம்… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்

கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு-அறிவிப்பு பலகை

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் வெண்ணய்மலை பகுதியில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பாக அந்த இடங்களில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குகள் நடைபெற்று வரும்… Read More »கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு-அறிவிப்பு பலகை

கரூர் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட்ட சேலம் தவெக நிர்வாகி

கரூர் நகர காவல் நிலையத்தில் 3வது நாட்களாக கையெழுத்திட்ட சேலம் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் வெங்கடேசன். கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக்… Read More »கரூர் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட்ட சேலம் தவெக நிர்வாகி

கரூர்… பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர் ஏலம்

  • by Authour

கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று பல்வேறு வழக்குகளில் கரூர் மாவட்ட போலீஸார் பறிமுதல் மற்றும் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ வேன் போன்ற வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. இந்த பொது ஏலம் ஏடிஎஸ்பி… Read More »கரூர்… பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர் ஏலம்

கரூருக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று வருகை?…

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் இன்று கரூர் வரவுள்ள நிலையில், தற்போது இன்ஸ்பெக்டர் ஒருவரும் தலைமை காவலர் ஒருவரும் கரூர் வருகை – பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி ஏந்திய உள்ளூர்… Read More »கரூருக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று வருகை?…

கரூரில் ரூ.4.21 கோடியில் 22 திட்டப்பணிகள்….VSB பங்கேற்பு

கரூர் சட்டமன்றத் தொகுதி, கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ. 4.21 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மற்றும் பணிகளை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ, செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் தங்கவேல் ,… Read More »கரூரில் ரூ.4.21 கோடியில் 22 திட்டப்பணிகள்….VSB பங்கேற்பு

கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் காவேரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்டதில் ஒரு… Read More »கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர்-கிருஷ்ணராயபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்

  • by Authour

கரூர் மாவட்டம், முழுவதும் இரண்டாவது நாளாக காலை முதல் மிதமான மழை முதல் கனமழை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு பகுதியான ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம்… Read More »கரூர்-கிருஷ்ணராயபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்

கரூர் சுற்றுவட்டார பகுதியில் மழை.. வீட்டிலேயே முடங்கிய மக்கள்

  • by Authour

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் காலை முதலை சாரல் மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் விட்டு… Read More »கரூர் சுற்றுவட்டார பகுதியில் மழை.. வீட்டிலேயே முடங்கிய மக்கள்

கரூரில் VSB-ன் தீபாவளி கிப்ட்… வீடு வீடாக சென்று அசத்தல்

புதிய பேருந்து நிலையம் குறித்து அதிமுக சார்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவலுக்கு பதில் கூற முடியாது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் தகவல். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று… Read More »கரூரில் VSB-ன் தீபாவளி கிப்ட்… வீடு வீடாக சென்று அசத்தல்

சிபிஐ அதிகாரிகள் கரூர் வருகை

  • by Authour

கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்ட நிலையில் ஐபிஎஸ் பிரவீன்குமார் தலைமையிலான குழுவினர் கரூர் வந்துள்ளனர் – விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த… Read More »சிபிஐ அதிகாரிகள் கரூர் வருகை

குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை- 3 லட்சம் பறிமுதல்

  • by Authour

குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை. கணக்கில் வராத மூன்று லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் தமிழக முழுவதும் தீபாவளி பண்டிகை காலத்தில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம்… Read More »குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை- 3 லட்சம் பறிமுதல்

கரூர் சம்பவம்… உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சரத்குமார் ஆறுதல்

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் சரத்குமார், கோதூர் ரோட்டில்… Read More »கரூர் சம்பவம்… உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சரத்குமார் ஆறுதல்

கரூர் விவகாரம்- நிர்வாகிகளுக்கு விஜய் அதிரடி உத்தரவு

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தவெக சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டுமென அக்கட்சி தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். கரூர் மாவட்டத்தில், கடந்த மாதம் 27ம் தேதி,… Read More »கரூர் விவகாரம்- நிர்வாகிகளுக்கு விஜய் அதிரடி உத்தரவு

கரூர்-சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென மாலை வேளையில்… Read More »கரூர்-சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை

தவெக நிர்வாகிகள் கரூர் கோர்ட்டில் ஆஜர்…

  • by Authour

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது. தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கடந்த 30ஆம் தேதி… Read More »தவெக நிர்வாகிகள் கரூர் கோர்ட்டில் ஆஜர்…

பட்டா மாறுதலுக்கு ரூ. 2000 லஞ்சம்… திருச்சி அருகே விஏஓ கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெருவளப்பூர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பூராசாமி.விவசாயி. இவரது மனைவி இந்திரா காந்தி.இவரது மாமனார் அவரது இடத்தை இந்திரா காந்தியின் பெயருக்கு உயில் எழுதிக் கொடுத்துள்ளார்.அந்த உயில் மூலம் இடத்தை… Read More »பட்டா மாறுதலுக்கு ரூ. 2000 லஞ்சம்… திருச்சி அருகே விஏஓ கைது

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்..2 பேர் சட்ட உதவி ஆணைக்குழு நீதிபதியிடம் மனு

  • by Authour

கரூர் துயர சம்பவம் தொடர்பாக 10வயது குழந்தை பிரதிக் என்பவரை இழந்த ஏமூர் புதூர் சேர்ந்த சர்மிளா என்பவர் 8  வருடத்திற்கு முன்பாக விட்டுச் சென்றார். ஹாய் கணவர் நீதிமன்றத்தில் மனு அளித்தது சம்பந்தம்… Read More »கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்..2 பேர் சட்ட உதவி ஆணைக்குழு நீதிபதியிடம் மனு

கரூர் தவெக நிர்வாகிகள் ஜாமின் மனு ஒத்திவைப்பு…

கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை மாவட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு… Read More »கரூர் தவெக நிர்வாகிகள் ஜாமின் மனு ஒத்திவைப்பு…

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..

புரட்டாசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில்… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..

கரூர்.. உயிரிழந்த 41 குடும்பத்திற்கு விசிக சார்பில் இழப்பீடு வழங்கல்

  • by Authour

கரூர் தவெக பரப்புரையில் உயிரிழந்த 41 குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இழப்பீடு வழங்கினார். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடுத் தொகை வழங்க உள்ளார். ஒவ்வொரு குடும்பத்தினருக்கு… Read More »கரூர்.. உயிரிழந்த 41 குடும்பத்திற்கு விசிக சார்பில் இழப்பீடு வழங்கல்

கரூரில் கிராம சபை கூட்டம்…. VSB பங்கேற்பு

  • by Authour

கரூர், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் கிராம சபை  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.  இந்த கிராம சபை கூட்டத்தில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு… Read More »கரூரில் கிராம சபை கூட்டம்…. VSB பங்கேற்பு

கரூர் சம்பவம்… தவெக நிர்வாகியிடம் எஸ்ஐடி விசாரணை

  • by Authour

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில்… Read More »கரூர் சம்பவம்… தவெக நிர்வாகியிடம் எஸ்ஐடி விசாரணை

கரூர் தான்தோன்றி மலை பெருமாள் கோவிலில் அன்னதானம்

  • by Authour

கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த பொதுமக்கள் வருகை தந்துரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட திமுக… Read More »கரூர் தான்தோன்றி மலை பெருமாள் கோவிலில் அன்னதானம்

கரூர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) விசாரணைக்கு எதிரான மனுக்கள் மற்றும் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு இடம்பெற்றுள்ளன. கடந்த செப்டம்பர் 27 அன்று த.வெ.க.தலைவர் விஜய்யின்… Read More »கரூர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

கரூர் மாவட்ட விளையாட்டு போட்டிகள்.. பரிசுகள் வழங்கிய VSB

  • by Authour

உலக தரத்தில் விளையாட்டு வீரர்களை, தமிழகத்தில் இருந்து உருவாக்கிட வேண்டும் என்ற உன்னத முனைப்பில் அயராது உழைத்திடும்  தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி, கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில்,  கரூர்… Read More »கரூர் மாவட்ட விளையாட்டு போட்டிகள்.. பரிசுகள் வழங்கிய VSB

கரூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் 5-வது நாளாக விசாரணை

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில்… Read More »கரூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் 5-வது நாளாக விசாரணை

கரூர் சம்பவம்… அவதூறு பரப்பிய ஓய்வு காவல் அதிகாரி கைது

தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பிய குற்றச்சாட்டில் வரதராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும், பொய்யான கருத்துக்களை… Read More »கரூர் சம்பவம்… அவதூறு பரப்பிய ஓய்வு காவல் அதிகாரி கைது

கரூர் துயரம்… காயம் அடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கிய VSB

  • by Authour

கரூரில் நடந்த துயர சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 45 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 50,000 காசோலைகளை வழங்கிய கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி. கரூரில் கடந்த மாதம் 27… Read More »கரூர் துயரம்… காயம் அடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கிய VSB

வேலுசாமிபுரத்தில் 15க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் தீடீர் ஆய்வு.

  • by Authour

  கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெகவின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு… Read More »வேலுசாமிபுரத்தில் 15க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் தீடீர் ஆய்வு.

கரூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவு வேளையில் திடீரென… Read More »கரூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை

கரூர் துயரம் : 20 குடும்பத்தினரிடம் வீடியோகாலில் பேசிய விஜய்?

கரூரில் செப்டம்பர் 27 அன்று தமிழ் வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருடன்… Read More »கரூர் துயரம் : 20 குடும்பத்தினரிடம் வீடியோகாலில் பேசிய விஜய்?

கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம்”- எஸ்.ஏ.சந்திரசேகர்

கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம் என விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி மறைவையொட்டி சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தவகெ… Read More »கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம்”- எஸ்.ஏ.சந்திரசேகர்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலணிகளை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்

  • by Authour

வேலுச்சாமிபுரத்தில் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்ட இடத்தில் அகற்றப்படாமல் இருந்த காலணிகள் அனைத்தும் தற்போது அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றி… Read More »கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலணிகளை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்

எந்த கட்சியையும் குறை சொல்ல நான் வரல… கரூரில் அம்பிகா பேட்டி..

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் நடிகை அம்பிகா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து வேலுச்சாமிபுரம் பகுதியில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தை துருவ் விஷ்ணு இல்லத்தில் உறவினர், சந்தித்து… Read More »எந்த கட்சியையும் குறை சொல்ல நான் வரல… கரூரில் அம்பிகா பேட்டி..

கரூரில் மது போதையில் தகராறு… முதியவர் அடித்துக்கொலை..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட படிக்கட்டுத் துறையை சார்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). உணவகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வந்த அவருக்கு கை முறிவு ஏற்பட்டதால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று இரவு… Read More »கரூரில் மது போதையில் தகராறு… முதியவர் அடித்துக்கொலை..

கரூரில் விஜய்க்கு மநீம தலைவர் கமல் வேண்டுகோள்…

  • by Authour

விஜய்க்கு நான் அறிவுரை சொல்ல தேவையில்லை. இனி அவர் ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள் என கரூரில் கமலஹாசன் பேட்டி. கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியை பார்வையிட்ட மக்கள்… Read More »கரூரில் விஜய்க்கு மநீம தலைவர் கமல் வேண்டுகோள்…

அரசு பஸ் படிகட்டில் தொங்கியபடி பயணிக்கும் கல்லூரி மாணவ-மாணவிகள்

கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தான்தோன்றி மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக வெள்ளியணை, காணியாளம்பட்டி, மாமரத்துப்பட்டி பகுதிக்கு அரசு பேருந்து சென்று வருகிறது. இந்த நிலையில் கரூரில் இருந்து தான்தோன்றி மலை அரசு கல்லூரி… Read More »அரசு பஸ் படிகட்டில் தொங்கியபடி பயணிக்கும் கல்லூரி மாணவ-மாணவிகள்

கரூரில் VSB யுடன்- கமல் ஆய்வு..

  • by Authour

கரூரில் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஐ.ஜி., அஸ்ரா கார்க்… Read More »கரூரில் VSB யுடன்- கமல் ஆய்வு..

கரூர்-கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்…

கரூர் மாவட்டம், கரூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கௌரவ பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமையில்… Read More »கரூர்-கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்…

கரூர் சம்பவம்.. உயிரிழந்த சகோதரிகள்-பள்ளியில் மலரஞ்சலி.. தேம்பி அழுத தம்பி

  • by Authour

கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தவெக பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் இதில் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பெருமாள் – செல்வராணி தம்பதியரின் மகள்களான பழனியம்மாள், கோகிலா… Read More »கரூர் சம்பவம்.. உயிரிழந்த சகோதரிகள்-பள்ளியில் மலரஞ்சலி.. தேம்பி அழுத தம்பி

கரூர் துயர சம்பவ எதிரொலி…அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு

  • by Authour

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள்,… Read More »கரூர் துயர சம்பவ எதிரொலி…அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு

கரூரில் ஐஜி தலைமையில் முதற்கட்ட விசாரணை தொடங்கியது…

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி தவெக பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.… Read More »கரூரில் ஐஜி தலைமையில் முதற்கட்ட விசாரணை தொடங்கியது…

கரூர் தவெக விவகாரம் தொடர்பான கேள்விகளை தற்போது தவிர்கலாம்… VSB

  • by Authour

திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செந்தமிழ் செல்வன் என்று பொறுப்பேற்கிறார். அதனை முன்னிட்டு காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி… Read More »கரூர் தவெக விவகாரம் தொடர்பான கேள்விகளை தற்போது தவிர்கலாம்… VSB

கரூர்,மாயனூர் காவிரி கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு…

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு 16,870 கன அடியிலிருந்து 17,668 கன அடியாக அதிகரிப்பு. இதில் காவிரி ஆற்றில் 16,198 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 650 கன அடியும், கட்டளை மேட்டு… Read More »கரூர்,மாயனூர் காவிரி கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு…

கரூர்- புதையல் இருப்பதாக மாந்தீரிகம்..ரூ.5,50,000 மோசடி.. பூசாரி கைது..

கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா கரிச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சக்திவேல் 38. இவர் குளித்தலை அருகே தெப்பக்குளத்தெருவில் கருப்புசாமி கோவில் ஒன்றை அமைத்து மாந்தரீக பூசாரி வேலை செய்து வந்துள்ளார். இவரிடம் திருச்சி… Read More »கரூர்- புதையல் இருப்பதாக மாந்தீரிகம்..ரூ.5,50,000 மோசடி.. பூசாரி கைது..

தவெக கூட்டத்தில் உயிரிழந்த சகோதரி.புகைப்படத்தை கையில் பச்சை குத்திய சகோதரன்..

  • by Authour

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்பரை நடைபெற்றது. இதில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர் மேலும் 100-க்கும்… Read More »தவெக கூட்டத்தில் உயிரிழந்த சகோதரி.புகைப்படத்தை கையில் பச்சை குத்திய சகோதரன்..

கரூரில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி.. பொதுமக்கள் ஆர்வம்

  • by Authour

கரூரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி – 30% தள்ளுபடி விலை: பொதுமக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டு வாங்கி செல்கின்றனர். கரூர், தாந்தோணிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்… Read More »கரூரில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி.. பொதுமக்கள் ஆர்வம்

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் தாடி பாலாஜி ஆறுதல்…

  • by Authour

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக பரப்புரையில் 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சியினர் கட்சித் தலைவர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேரில் பார்வையிட்டனர் . இன்றுகரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் காமெடி நடிகர் தாடி பாலாஜி சம்பவம்… Read More »கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் தாடி பாலாஜி ஆறுதல்…

விஜய் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு

கரூரில் தவெக தலைவர் விஜய் 27ம் தேதி மக்கள் சந்திப்பை நடத்தினார். விஜயை பார்ப்பதற்காக அந்த கூட்டத்துக்கு ஏராளமானோர்  வந்திருந்தனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம்  பெரும் பரபரப்பை… Read More »விஜய் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு

ஜெனரேட்டர் ஆஃப் செய்தவரை கண்டுபிடித்த காவல்துறை

கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலின் போது ஜெனரேட்டரை ஆஃப் செய்த நபரை கண்டுபிடித்தது காவல்துறை. ஜெனரேட்டரை ஆஃப் செய்த நபரை விசாரணைக்கு வர சொல்லியுள்ளது காவல்துறை. ஜெனரேட்டர் மற்றும் மின் விளக்குகளை ஏற்பாடு செய்த… Read More »ஜெனரேட்டர் ஆஃப் செய்தவரை கண்டுபிடித்த காவல்துறை

தவறுக்கு தவெக பொறுப்பேற்க வேண்டும்…. கரூரில் செந்தில்பாலாஜி

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.. கரூரில் நடந்த சம்பவத்தை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. கரூர் துயர சம்பவம் மிகக்கொடுமையானது. கரூர் சம்பவம் தொடர்பாக விஷமத்தனமான வதந்திகளை பரப்பக்கூடாது. 108 பேர்… Read More »தவறுக்கு தவெக பொறுப்பேற்க வேண்டும்…. கரூரில் செந்தில்பாலாஜி

104 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்… கரூர் கலெக்டர் தகவல்

கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த 110 நபர்களில் 104 நபர்கள் முழுமையாக குணமடைந்து அவர்களுடைய வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 நபர்களும் தனியார் மருத்துவமனையில் 1 நபரும்… Read More »104 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்… கரூர் கலெக்டர் தகவல்

பெரிய நடிகருக்கு சிறிய சாலை கொடுத்தது நியாயமில்லை – ஹேமமாலினி.!

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவினர் ஆய்வு செய்தனர். ஹேமமாலினி தலைமையிலான அக்குழுவினர், அப்பகுதி மக்களிடம் சம்பவம் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். ஆய்வுக்கு… Read More »பெரிய நடிகருக்கு சிறிய சாலை கொடுத்தது நியாயமில்லை – ஹேமமாலினி.!

தவெக-போலிஸ்… கரூர் கோர்ட்டில் காரசார விவாதம்..

  • by Authour

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் 2 பேர்… Read More »தவெக-போலிஸ்… கரூர் கோர்ட்டில் காரசார விவாதம்..

கரூர் தவெக மா.செ-க்கள் திருச்சி சிறையில் அடைப்பு…

  • by Authour

கரூர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மதியழகன், அருண் ராஜ்-க்கு அக்.14 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  மேலும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். கைது நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது… Read More »கரூர் தவெக மா.செ-க்கள் திருச்சி சிறையில் அடைப்பு…

என்.டி.ஏ எம்.பிக்கள் குழுவின் கார் அடுத்தடுத்து மோதி விபத்து..

 கரூர் துயர சம்பவம் தொடர்பாக என்.டி.ஏ கூட்டணி சார்பில் நேற்றைய தினம் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து ஜே.பி.நட்டா அறிவித்தார். எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட இந்த குழுவில், முன்னாள்… Read More »என்.டி.ஏ எம்.பிக்கள் குழுவின் கார் அடுத்தடுத்து மோதி விபத்து..

கரூர் தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது… மருத்துவ பரிசோதனை… கோர்ட்டில் ஆஜர்

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவர்களை மீட்டு… Read More »கரூர் தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது… மருத்துவ பரிசோதனை… கோர்ட்டில் ஆஜர்

கரூர் சம்பவம்…. உயிரிழந்தவர்களுக்கு சீனா இரங்கல்..

வேலுச்சாமிபுரத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட… Read More »கரூர் சம்பவம்…. உயிரிழந்தவர்களுக்கு சீனா இரங்கல்..

கரூர் சம்பவம்… யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது.

விஜய் பரப்புரை உயிரிழப்புகள் தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் கைது. தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள்… Read More »கரூர் சம்பவம்… யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது.

தவெக மேற்கு மா.செ.மதியழகன் கைது

  கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.… Read More »தவெக மேற்கு மா.செ.மதியழகன் கைது

கரூர் துயர சம்பவம்; வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது

  • by Authour

கரூர் கூட்ட நெரிசல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக இதுவரை 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் துயர் சம்பவ வதந்திகளை  செய்திகளை பரப்பியதாக பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த… Read More »கரூர் துயர சம்பவம்; வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது

கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் – கரூர் காவல் துறை எஃப்ஐஆர் பதிவு!

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், போலீஸ் FIR-ல் விஜய் வேண்டுமென்றே 4… Read More »கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் – கரூர் காவல் துறை எஃப்ஐஆர் பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செப்டம்பர் 27 அன்று வேலுசாமிபுரத்தில், கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் நடைபெற்றது. இது த.வெ.க தலைவர் விஜய்யின் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட பரப்புரைக் கூட்டமாகும். இந்தக்… Read More »கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கரூரில் ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன்.. 2வது நாளாக விசாரணை..

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று இரண்டாவது நாளாக சம்பவம் நடைபெற்ற இடம் உயிரிழந்தவர்கள் வீட்டில் ஆறுதல் கூறிய பிறகு விசாரணை. நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெருப்பில் சிக்கி இதுவரை… Read More »கரூரில் ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன்.. 2வது நாளாக விசாரணை..

கரூரில் வீடு வீடாக சென்று அரசு நிவாரண நிதி வழங்கிய எம்பி கனிமொழி-VSB

  • by Authour

தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 40 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் . திமுகவின் எம்பி  திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி. அப்போது… Read More »கரூரில் வீடு வீடாக சென்று அரசு நிவாரண நிதி வழங்கிய எம்பி கனிமொழி-VSB

கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழப்பு 41 ஆக அதிகரிப்பு…

கரூர் வேலுச்சாமி புரத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வருகை தந்தார் இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அதிகளவு வந்ததால் கூட்ட நெரிசல் 100க்கும்… Read More »கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழப்பு 41 ஆக அதிகரிப்பு…

உரிய நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கரூர் அரசு மருத்துவமனையில்… Read More »உரிய நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

கரூர்.. தாய் மகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பல்வேறு மாவட்டங்களில் மக்களை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் நேற்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம்… Read More »கரூர்.. தாய் மகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை.. கரூரில் VSB பேட்டி

கரூரில் விஜய் பரப்புரையில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கிய பல பேர் கரூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மயக்கமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி… Read More »தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை.. கரூரில் VSB பேட்டி

கரூர் விஜய் கூட்டத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு… பெருஞ்சோகம்…

  • by Authour

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் விவகாரம்: பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு. கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பல்வேறு மாவட்டங்களை… Read More »கரூர் விஜய் கூட்டத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு… பெருஞ்சோகம்…

த.வெ.க. பிரசாரத்தில் 5 குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மயக்கம்

  • by Authour

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம் இரவு 7.20 மணியளவில் தொடங்கியது. அப்போது, விஜய்யின் பிரசார பகுதியில் மின்தடை ஏற்பட்டது என தகவல் வெளியானது. இந்நிலையில், கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய் பேசும்போது, மணல்… Read More »த.வெ.க. பிரசாரத்தில் 5 குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மயக்கம்

கரூரில் மரத்தில் ஏறி ”வாலிபர்” அட்டகாசம்…

இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக நாமக்கல் மாவட்டத்தில் முடித்துவிட்டு கரூர் வேலுச்சாமிபுரம் பகுதிக்கு வந்து கொண்டு உள்ளார். இந்த நிலையில் ஏராளமான ரசிகர்கள் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள், சிறுவர்,… Read More »கரூரில் மரத்தில் ஏறி ”வாலிபர்” அட்டகாசம்…

சூறைக்காற்று…. கரூரில் விஜய் கட்-அவுட் டேமேஜ்

  • by Authour

கரூரில் 40 அடி உயரத்தில் விஜய்க்கு இரண்டு பெரிய பிளக்ஸ் கட்டவுட் வைத்திருந்தனர். இந்நிலையில் காற்று அதிகமாக வீசியதில் அதில் ஒரு பிளக்ஸ் பேனர் கிழிந்து சேதமடைந்தது. தவெக தலைவர் விஜய் இன்று மதியம்… Read More »சூறைக்காற்று…. கரூரில் விஜய் கட்-அவுட் டேமேஜ்

கரூரில் விஜய் நாளை பிரச்சாரம்… நிகழ்விடத்தை ஆய்வு செய்த ஆனந்த்..

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் நாளை பிற்பகல் 12 மணியளவில் பிரச்சாரம் – நிகழ்விடத்தை ஆய்வு செய்த என்.ஆனந்த் பேட்டி. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு… Read More »கரூரில் விஜய் நாளை பிரச்சாரம்… நிகழ்விடத்தை ஆய்வு செய்த ஆனந்த்..

தவெக விஜய் மக்கள் சந்திப்பு..கரூரில் அனுமதி

கரூர் மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 27) பிற்பகல் 3 மணி அளவில் திட்டமிட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் பிரச்சாரத்திற்காக லைட் ஹவுசு பகுதி மற்றும் உழவர் சந்தை போன்ற இடங்களை… Read More »தவெக விஜய் மக்கள் சந்திப்பு..கரூரில் அனுமதி

கரூர் அருகே மழையில் சாய்ந்த நிழற்குடை.. பெரும் விபத்து தவிர்ப்பு..

கரூர் அருகே சுங்கச்சாவடி சார்பில் அமைக்கப்பட்ட நிழற்குடை மழையின் காரணமாக சாய்ந்தது விபத்துக்குள்ளானது: நிழற்குடை பின் பக்கமாக சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக… Read More »கரூர் அருகே மழையில் சாய்ந்த நிழற்குடை.. பெரும் விபத்து தவிர்ப்பு..

கரூர்… சாலையில் சாய்ந்து கிடக்கும் அதிமுக கொடி கம்பம்.. விபத்து ஏற்படும் அபாயம்

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தை ஒட்டி கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கட்சி கொடி கம்பங்கள்… Read More »கரூர்… சாலையில் சாய்ந்து கிடக்கும் அதிமுக கொடி கம்பம்.. விபத்து ஏற்படும் அபாயம்

கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை வேளையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து… Read More »கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

போட்டிக்கு நீங்க ரெடியா…களத்துக்கு நாங்க ரெடி… கரூரில் VSB பேச்சு…

கரூரில் மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட மாநகர பகுதி நகர ஒன்றிய பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..இதில்… Read More »போட்டிக்கு நீங்க ரெடியா…களத்துக்கு நாங்க ரெடி… கரூரில் VSB பேச்சு…

கரூர் மாணவர்கள் 12 பேர் பென்காக் சிலாட் போட்டிக்கு தேசிய அளவில் தேர்வு

  • by Authour

கரூர் மாவட்டம்: கரூர் சேர்ந்த மாணவர்கள் 12 பேர் பென்காசிலாட் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு கடந்த மாதத்தில் . விழுப்புரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற… Read More »கரூர் மாணவர்கள் 12 பேர் பென்காக் சிலாட் போட்டிக்கு தேசிய அளவில் தேர்வு

சர்வதேச சைகை மொழி தினம்.. காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, கரூரில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில், விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சி தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. ஆண்டு தோறும் செப்., 23ல், சர்வதேச சைகை மொழி… Read More »சர்வதேச சைகை மொழி தினம்.. காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”…. கரூரில் நலத்திட்ட உதவி வழங்கிய VSB

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட கலெக்டர்தங்கவேல் தலைமையில்… Read More »”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”…. கரூரில் நலத்திட்ட உதவி வழங்கிய VSB

தவெக இளைஞர்கள் ரீல்ஸ்….கரூர் அருகே தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

  • by Authour

கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தை பொக்ளின் கொண்டு சுத்தம் செய்துள்ளனர் இளைஞர்கள் – அதனை வீடியோவாக ஒளிப்பதிவு செய்த இளைஞர்கள் தவெக சார்பில் பள்ளி வளாகம் சுத்தம் செய்ததாக கூறி ரீல்ஸ் வெளியிட்ட… Read More »தவெக இளைஞர்கள் ரீல்ஸ்….கரூர் அருகே தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

லாரிகள் மூலம் மணல் கொள்ளை..தடுக்கக்கோரி.. கரூரில் எஸ்பியிடம் மனு

  • by Authour

கரூரில் காவிரி ஆற்று படுகைகளில் அனுமதியின்றி லாரிகள் மூலம் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டி எஸ்.பி அலுவலகத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் சார்பில் மனு கொடுத்தனர் – தவறும்… Read More »லாரிகள் மூலம் மணல் கொள்ளை..தடுக்கக்கோரி.. கரூரில் எஸ்பியிடம் மனு

கரூர் கோ-ஆப் டெக்ஸில் தள்ளுபடி விலையில் சேலை-சட்டை விற்பனை

  • by Authour

கரூரில் கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தள்ளுபடி விலையில் சேலை மற்றும் சட்டை, வேஷ்டி வாங்கி விற்பனை துவக்கி வைத்தார். இந்தியாவில் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும்… Read More »கரூர் கோ-ஆப் டெக்ஸில் தள்ளுபடி விலையில் சேலை-சட்டை விற்பனை

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது… 6லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது: 6 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை கைப்பற்றிய போலீசார். கள்ள நோட்டு வழக்கில் தாந்தோணி மலையைச் சார்ந்த காண்டீபன்… Read More »கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது… 6லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

பவன் கல்யாணின் படத்துக்கு ரூ.1000 வரை டிக்கெட் கட்டணம்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாக உள்ள ‘OG’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் டிக்கெட் விலையாக ரூ.1000 வரை வசூலிக்க மாநில அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான கட்டணங்களுடன் ஒப்பிடும்போது… Read More »பவன் கல்யாணின் படத்துக்கு ரூ.1000 வரை டிக்கெட் கட்டணம்

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை..பக்தர்கள் தரிசனம்

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை..பக்தர்கள் தரிசனம்

குளித்தலை..அரசு பஸ்சுக்குள் பெய்த மழை… நின்றவாறு பயணிக்கும் அவலம்

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் மழை பெய்து வருவதால் மணப்பாறையில் இருந்து குளித்தலை செல்லும் TN45N 3408 என்ற பதிவு எண் கொண்ட அரசு பேருந்தின் மேற்கூரையில் மழைநீர் கசிந்ததால் பேருந்துக்குள் பயணிகள் அவதி… Read More »குளித்தலை..அரசு பஸ்சுக்குள் பெய்த மழை… நின்றவாறு பயணிக்கும் அவலம்

கரூரில் இன்று திமுக பொதுக்கூட்டம்.. VSB அழைப்பு..

கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்… Read More »கரூரில் இன்று திமுக பொதுக்கூட்டம்.. VSB அழைப்பு..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்…. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால்,தயிர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்…. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

புதிய பணிக்கான பூமி பூஜை… அரவக்குறிச்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க.பரமத்தி தெற்கு ஒன்றியத்தின் பல்வேறு ஊராட்சிகளில் புதிய பணிகள் மற்றும் முடிவடைந்த பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். இளங்கோ அவர்கள் அனப்பாளையம்,… Read More »புதிய பணிக்கான பூமி பூஜை… அரவக்குறிச்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

குளித்தலை-அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம்… அமைச்சர் மா.சு- VSB பார்வை

கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.40 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு… Read More »குளித்தலை-அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம்… அமைச்சர் மா.சு- VSB பார்வை

கரூர்- டூவீலர் மீது பஸ் மோதி 7 மாத கர்ப்பிணி பலி… எம்எல்ஏ இளங்கோ ஆறுதல்

  • by Authour

கரூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் 7- மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் நேரில் சென்று அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ ஆறுதல் கூறினார். கரூர்,சாலபாளையம் ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த… Read More »கரூர்- டூவீலர் மீது பஸ் மோதி 7 மாத கர்ப்பிணி பலி… எம்எல்ஏ இளங்கோ ஆறுதல்

கரூரில் கைத்தறி- துறை சார்ந்த பணிகளை துவங்கி வைத்த அமைச்சர் காந்தி

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகியோர் கைத்தறி மற்றும் துறை சார்ந்த பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கரூர் கோடங்கிப்பட்டியில் மினி டெக்ஸ்டைல்… Read More »கரூரில் கைத்தறி- துறை சார்ந்த பணிகளை துவங்கி வைத்த அமைச்சர் காந்தி

கூடிக் கலையும் கூட்டமல்ல- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முப்பெரும் விழா, கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 17, 2025 அன்று கொட்டும் மழையிலும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த விழா, திமுகவின் கொள்கைக் கூட்டமாக, கூடிக் கலையும் சாதாரண… Read More »கூடிக் கலையும் கூட்டமல்ல- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

கோடு போட சொன்னால் ரோடு போடுவார்…. VSB- ஐ பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் உரையாற்றினார்: இது முப்பெரும் விழாவா விரைவில் நாம் சந்திக்கக்கூடிய வெற்றி விழாவா இது கரூர் இல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊர் கொட்டும் மழையில்… Read More »கோடு போட சொன்னால் ரோடு போடுவார்…. VSB- ஐ பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்…

2026 திமுக-வின் வெற்றி கணக்கை இங்கிருந்து தொடங்குவோம்… VSB பேச்சு..

  • by Authour

கரூர் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கரூர் திமுக மாவட்ட செயலாளரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பேசுகையில்: 75 ஆண்டு கண்ட மாபெரும் இயக்கத்தின் முப்பெரும் விழாவை கோட்டையாய் கரூரில் நடத்திட வாய்ப்பளித்த… Read More »2026 திமுக-வின் வெற்றி கணக்கை இங்கிருந்து தொடங்குவோம்… VSB பேச்சு..

திமுக மிரட்டலுக்கு பயந்த கட்சியா?… கரூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

  • by Authour

கரூர் முப்பெரும் விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்புரை: 2019 இல் இருந்து இன்றுவரை வெற்றி பெற்றுள்ளோம் சாதாரண வெற்றி இல்ல மிக பிரம்மாண்டமான வெற்றி 2026லும் வெற்றி தொடரும். இந்தியாவில்… Read More »திமுக மிரட்டலுக்கு பயந்த கட்சியா?… கரூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

கரூர் முப்பெரும் விழா… தொண்டர்களுக்கு SURPRISE Gift…..

  • by Authour

கரூரில் திமுக முப்பெரும் விழா இன்று மாலை நடைபெறுகிறது. 1 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. விழாவில் சுமார் 3 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் கோடங்கிபட்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான… Read More »கரூர் முப்பெரும் விழா… தொண்டர்களுக்கு SURPRISE Gift…..

கரூரில் பெரியார் உருவப்படத்திற்கு துணை முதல்வர் மரியாதை… உறுதிமொழி ஏற்பு

  • by Authour

பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதில்… Read More »கரூரில் பெரியார் உருவப்படத்திற்கு துணை முதல்வர் மரியாதை… உறுதிமொழி ஏற்பு

கரூர் திமுக முப்பெரும் விழா… முதல்வர் வருகையை ஒட்டி… போலீசார் பலத்த பாதுகாப்பு

கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரம்மாண்டமாக ஏற்பாடு: முதல்வர், துணை முதல்வர் வருகையை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பலத்த பாதுகாப்பு பணி. தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்… Read More »கரூர் திமுக முப்பெரும் விழா… முதல்வர் வருகையை ஒட்டி… போலீசார் பலத்த பாதுகாப்பு

முப்பெரும் விழா… மின்விளக்குகளால் ஜொலிக்கும் கரூர்…

  • by Authour

கரூரில் முப்பெரும் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக கட்சி கொடிகள் பிளக்ஸ் பேனர்கள் சுவரொட்டி உள்ளிட்ட வேலை கொண்டு திருவிழா கோலமாக கரூர் மாவட்டம் காட்சி அளிக்கிறது. இந்நிலையில், கரூர்… Read More »முப்பெரும் விழா… மின்விளக்குகளால் ஜொலிக்கும் கரூர்…

கரூர் முப்பெரும் விழா…அரவக்குறிச்சி நிர்வாகிகள் வாகனங்கள் நிறுத்த வழிவகை…

கரூர் திமுக முப்பெரும் விழாவிற்கு வருகை தரும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கழக நிர்வாகிகள் கீழ்கண்ட வரைபடத்தில் ( வாகன நிறுத்துமிடம் 2, 3, 9) ஆகிய வாகனம் நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை… Read More »கரூர் முப்பெரும் விழா…அரவக்குறிச்சி நிர்வாகிகள் வாகனங்கள் நிறுத்த வழிவகை…

கரூரில் இலவச வீட்டுமனை பட்டா… 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு

கரூரில் வீட்டுமனையும் அதற்கு பட்டாவும் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டாவும் கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு வாழ்வதற்கான உத்தரவாதம் செய்து கொடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களை திரட்டி கரூர் வட்டாட்சியர்… Read More »கரூரில் இலவச வீட்டுமனை பட்டா… 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு

கரூர் முப்பெரும் விழா… VSB பணிகள்.. அமைச்சர் கே.என் நேரு ஆச்சரியம்…

  • by Authour

கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் பணிகள். தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள்… Read More »கரூர் முப்பெரும் விழா… VSB பணிகள்.. அமைச்சர் கே.என் நேரு ஆச்சரியம்…

கரூர் முப்பெரும் விழா- மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை.. VSB தலைமையில் அமைச்சர்கள் பார்வை..

கரூர்- 14.09.25 கரூரில் நடைபெற இருக்கும் திமுக முப்பெரும் விழா மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை அட தெரு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர்… Read More »கரூர் முப்பெரும் விழா- மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை.. VSB தலைமையில் அமைச்சர்கள் பார்வை..

கரூர்…வீட்டின் கூரையை எரித்த உறவினர்கள்… மனைவியுடன்-மாற்றுதிறனாளி புகார்

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மாற்றுத்திறனாளி தனது மனைவியுடன் மூன்று சக்கர வாகனத்தில் வந்து… Read More »கரூர்…வீட்டின் கூரையை எரித்த உறவினர்கள்… மனைவியுடன்-மாற்றுதிறனாளி புகார்

அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னம் ஒதுக்கீடு.. கரூரில் கொண்டாட்டம்

அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்ததை வரவேற்று கரூரில் அன்புமணி ஆதரவு பாமகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணிக்கு… Read More »அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னம் ஒதுக்கீடு.. கரூரில் கொண்டாட்டம்

கரூர் அருகே முள் எலியை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த விவசாயி…

தமிழகத்தில் அரிய வகையான முள் எலி கரூர் அருகே விவசாய தோட்டத்தில் மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்த விவசாயி: மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கின்ற பல முள் எலிகளை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள்… Read More »கரூர் அருகே முள் எலியை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த விவசாயி…

கரூரில் திமுக முப்பெரும் விழா.. பிரம்மாண்ட பணிகள்

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பிரம்மாண்ட பணிகள். மேடை, ஆர்ச், மின் விளக்கு கொடிக்கம்பம் கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கலைஞர்,… Read More »கரூரில் திமுக முப்பெரும் விழா.. பிரம்மாண்ட பணிகள்

கரூர் அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு… பக்தர்கள் தரிசனம்

குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவில் அடிவாரம் பரிவார தெய்வங்களின் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் கரூர்… Read More »கரூர் அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு… பக்தர்கள் தரிசனம்

கரூரில் 17ம் தேதி முப்பெரும் விழா…. பிரம்மாண்ட போஸ்டர்கள்

கரூரில் முப்பெரும் விழாவை முன்னிட்டு கரூர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள். கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடாங்கி பட்டி பகுதியில் திமுக சார்பில் முப்பெரும் விழா வருகின்ற புதன்கிழமை 17ஆம்… Read More »கரூரில் 17ம் தேதி முப்பெரும் விழா…. பிரம்மாண்ட போஸ்டர்கள்

தரகம்பட்டி அருகே ஸ்ரீ மாரியம்மன், காளியம்மன், ஏழுமலையான் கோயில் திருவிழா..

தரகம்பட்டி அருகே மாவத்தூர் ஊராட்சி ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஏழுமலையான் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தரகம்பட்டி அருகே மாவத்தூ ஊராட்சி… Read More »தரகம்பட்டி அருகே ஸ்ரீ மாரியம்மன், காளியம்மன், ஏழுமலையான் கோயில் திருவிழா..

கரூர் முப்பெரும் விழா.. 3 லட்சம் தொண்டர்கள் பங்கேற்க வாய்ப்பு… அமைச்சர் முத்துசாமி

கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் மூன்று லட்சம் தொண்டர்கள் பங்கேற்க வாய்ப்பு: இந்த விழா 2026 தேர்தலுக்கான திருப்புமுனையாக அமையும் – ஏற்கனவே, திமுக வெற்றியை நோக்கி வெகு தூரம் சென்று விட்டது. இந்த… Read More »கரூர் முப்பெரும் விழா.. 3 லட்சம் தொண்டர்கள் பங்கேற்க வாய்ப்பு… அமைச்சர் முத்துசாமி

கரூரில் முப்பெரும் விழா… VSB தலைமையில் ஆலோசனை

  • by Authour

கரூர் கலைஞர் அறிவாலயத்தில் முப்பெரும் விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கரூர் கோடங்கிபட்டி பகுதியில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திமுக சார்பில் வருகின்ற புதன்கிழமை 17ஆம் தேதி முப்பெரும்… Read More »கரூரில் முப்பெரும் விழா… VSB தலைமையில் ஆலோசனை

கரூரில் கண்தானம் -உடல்தானம் பதிவு நிகழ்ச்சி..

கரூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கண்தானம் மற்றும் உடல்தானம் பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர், காந்திகிராமத்தில்… Read More »கரூரில் கண்தானம் -உடல்தானம் பதிவு நிகழ்ச்சி..

குளித்தலையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் குப்பை கழிவுகள் சேகரிக்க ஆர்.கே கம்பெனி ஒப்பந்ததாராக நியமிக்கப்பட்டு தினக்கூலி ஒப்பந்தம் அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு… Read More »குளித்தலையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

2026க்கு VSB அஸ்திவாரம்… கரூரில் அமைச்சர் கே.என்.நேரு கணிப்பு

கரூரில் வரும் 17ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழா பணிகளை நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே என் நேரு மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த… Read More »2026க்கு VSB அஸ்திவாரம்… கரூரில் அமைச்சர் கே.என்.நேரு கணிப்பு

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்.. வாகன ஓட்டிகள் அவதி

  • by Authour

கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளான ஆரியூர், அணைப்பாளையம், நெடுகூர், காட்டுமுன்னுர், குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரமாக மழை பெய்தது. க.பரமத்தி பகுதியில்… Read More »கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்.. வாகன ஓட்டிகள் அவதி

திரும்பி பார்க்கும் வகையில் முப்பெரும் விழா… கரூரில் VSB பேச்சு

கரூரில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவை இந்த நாடே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நடத்திட வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சூளுரை.. வரும் செப்டம்பர் 17ஆம்… Read More »திரும்பி பார்க்கும் வகையில் முப்பெரும் விழா… கரூரில் VSB பேச்சு

கரூர்- உங்களுடன் ஸ்டாலின் முகாம்….4.88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய VSB

  • by Authour

காந்திகிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 16 நபர்களுக்கு 4.88 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் அருகே முல்லை நகர் விளையாட்டு மைதானத்தில்… Read More »கரூர்- உங்களுடன் ஸ்டாலின் முகாம்….4.88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய VSB

கரூரில் முப்பெரும் விழா-ஏற்பாடு பணிகள் மும்முரம்.. VSB நேரில் ஆய்வு..

  • by Authour

கரூரில் முப்பெரும் விழா நடைபெறும் இடத்தில் மும்மரமாக நடைபெற்று வரும் ஏற்பாடு பணியை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டறிந்தால் பின்னர் செய்திகளிடம் கூறுகையில்… Read More »கரூரில் முப்பெரும் விழா-ஏற்பாடு பணிகள் மும்முரம்.. VSB நேரில் ஆய்வு..

மனைவியை சேர்த்து வைக்கக்கோரி… பச்சிளம் குழந்தையுடன் கணவர் கரூர் கலெக்டரிடம் மனு..

  • by Authour

21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையையும் தன்னையும் பிரிந்து விட்டு சென்ற மனைவியை சேர்த்து வைக்கக் கோரி கணவர் தன் கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். கரூர் தான்தோன்றி மலை வ.உ.சி நகரை சேர்ந்தவர்… Read More »மனைவியை சேர்த்து வைக்கக்கோரி… பச்சிளம் குழந்தையுடன் கணவர் கரூர் கலெக்டரிடம் மனு..

கரூர்- கழிவுநீர் தேங்கி நிற்பதால்..நோய் பரவும் அபாயம்… கோரிக்கை

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளப்பட்டிக்கு முக்கிய சாலையாகவும் உள்ள நிலையில் பள்ளி அருகே நீண்ட காலமாக கழிவுநீர் வடிகால் தூர்வாராததால் அதிகளவு புழுக்களுடன்… Read More »கரூர்- கழிவுநீர் தேங்கி நிற்பதால்..நோய் பரவும் அபாயம்… கோரிக்கை

கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு 29,440 கன அடி நீர் வருகை

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்ட ஒரு டிஎம்சி அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கக்கூடிய கதவுணையாகும் காவிரி கதவணைக்கு நேற்று காலை 25,790 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில்… Read More »கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு 29,440 கன அடி நீர் வருகை

கரூர் அருகே டீக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்துவிட்டு… மர்மநபர்கள் எஸ்கேப்

குளித்தலை மணிகண்டன் நகரில் டீக்கடை உரிமையாளர் வீட்டில் இரண்டு கதவுகளின் பூட்டை உடைத்து பீரோவில் துணிகளை கலைத்து காரில் தப்பிச்சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை கரூர் மாவட்டம் குளித்தலை… Read More »கரூர் அருகே டீக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்துவிட்டு… மர்மநபர்கள் எஸ்கேப்

5 மணி நேரமாக மாணவர் – ஆசிரியருக்கு பரிசு – கேடயம்.. கரூரில் VSB அசத்தல்..

கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி மாவட்ட ஆட்சியர் தங்கவேல தலைமையில் மண்மங்கலம், அட்லஸ் திருமண மண்டபத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி… Read More »5 மணி நேரமாக மாணவர் – ஆசிரியருக்கு பரிசு – கேடயம்.. கரூரில் VSB அசத்தல்..

கரூரில் இன்று 2500 ஆசிரியர்- மாணவருக்கு பரிசு பாராட்டு… VSB பிரம்மாண்டம்

  • by Authour

ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு 2024-25 ஆம் கல்வியாண்டில், கரூர் மாவட்ட அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 100% பாட வாரியாக தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள் மாவட்ட மற்றும் பள்ளி அளவில் சிறப்பு… Read More »கரூரில் இன்று 2500 ஆசிரியர்- மாணவருக்கு பரிசு பாராட்டு… VSB பிரம்மாண்டம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று நந்தி பகவானுக்கு சிறப்பு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

காவலர் தினத்தை முன்னிட்டு… கரூரில் மினி மாரத்தான்..

  • by Authour

குளித்தலையில் காவலர் தினத்தினை முன்னிட்டு காவல்துறை சார்பில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட்டில் செப்டம்பர் 6 காவலர் தினத்தினை முன்னிட்டு குளித்தலை காவல்துறை மற்றும் தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமி… Read More »காவலர் தினத்தை முன்னிட்டு… கரூரில் மினி மாரத்தான்..

கரூரில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்… பயணிகள் கடும் அவதி

கரூரில் தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா அருகில் பழுதாகி நின்ற அரசு ஏசி பேருந்தை பயணிகள் தள்ளி சென்று சாலை ஓரத்தில் நிறுத்தும் வீடியோ வைரல் – பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவதி. தமிழ்நாடு அரசு… Read More »கரூரில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்… பயணிகள் கடும் அவதி

கரூர் குளித்தலை அருகே ரூ. 4ஆயிரம் லஞ்சம்… சர்வேயர்- புரோக்கர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் அருகே பள்ளப்பட்டி ஊராட்சி பி உடையாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பர்ண பாஸ் 30. இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 3 மாதமாக… Read More »கரூர் குளித்தலை அருகே ரூ. 4ஆயிரம் லஞ்சம்… சர்வேயர்- புரோக்கர் கைது

கரூரில் வஉசியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

கரூரில் வ.உ.சி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் – வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை. கப்பலோட்டிய தமிழர்… Read More »கரூரில் வஉசியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

கரூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்… VSB பங்கேற்பு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூரில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நாராயண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல ஆண்டுகளாக மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டு வருகிறது. இதனை புனரமைத்து கோவிலுக்கு… Read More »கரூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்… VSB பங்கேற்பு

கரூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல கம்பேஸ்வரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை குளித்தலை காவேரி… Read More »கரூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-பக்தர்கள் தரிசனம்..

108 ஆம்புலன்ஸ் நிறுவனங்களை கண்டித்து- கரூரில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 16 சதவீதத்திற்கு குறைவாக ஊதிய உயர்வு வழங்கக்கூடாது என்று தமிழக அரசு தொழிற்சங்கம் EMRI-GHS நிர்வாகம் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை கைவிட்டு தன்னிச்சையாக 10% ஊதிய உயர்வை குறைத்து வழங்கி மறைமுக… Read More »108 ஆம்புலன்ஸ் நிறுவனங்களை கண்டித்து- கரூரில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

கரூர் அருகே 5 பேர் பயணித்த ஆட்டோ மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி..

கரூர் மாவட்டம், மகாதானபுரம் அடுத்த கம்மநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி உட்பட 5 பேர் வாடகை ஆட்டோவில் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டி கிராமத்தில் உறவினர்கள் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்காக சென்று… Read More »கரூர் அருகே 5 பேர் பயணித்த ஆட்டோ மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி..

தரகம்பட்டி அருகே ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஏழுமலையான் கோயில் திருவிழா..

தரகம்பட்டி அருகே மாவத்தூர் ஊராட்சி ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஏழுமலையான் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தரகம்பட்டி அருகே மாவத்தூ… Read More »தரகம்பட்டி அருகே ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஏழுமலையான் கோயில் திருவிழா..

கரூரில் 17ம் தேதி திமுக முப்பெரும் விழா.. பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

  • by Authour

கரூரில் வருகிற 17 நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான, மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்கான கால் கோல் நடும் நிகழ்ச்சியை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் வி செந்தில் பாலாஜி… Read More »கரூரில் 17ம் தேதி திமுக முப்பெரும் விழா.. பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

அரியலூர்..கார் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த குருநாதனுக்கு(50) உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால் நேற்று மதியம் காரில் வந்து வி.கைகாட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் காரில்… Read More »அரியலூர்..கார் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபர்

வெறி நாய்கள் கடித்ததில் இரண்டு நாட்களில் 17 ஆடுகள் பலி..

கரூர் மாவட்டம், வெஞ்சமாங்கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் நல்லசிவம் கால்நடை விவசாயியான இவர் தனது வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து அதில் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை வெறி நாய்கள் கடித்ததில் 12… Read More »வெறி நாய்கள் கடித்ததில் இரண்டு நாட்களில் 17 ஆடுகள் பலி..

குளித்தலை…பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாட்ச்மேன் போக்சோவில் கைது..

கரூர் மாவட்டம், குளித்தலை டவுன்ஹால் தெருவில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் யோகா வகுப்புகள் நடைபெறும் என பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் முதல் யோகா வகுப்பு நடந்துள்ளது.… Read More »குளித்தலை…பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாட்ச்மேன் போக்சோவில் கைது..

கரூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு.. கலெக்டரிடம் மனு..

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.இதில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள்… Read More »கரூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு.. கலெக்டரிடம் மனு..

அரவக்குறிச்சி அருகே குடுகுடுப்பை அடித்து… வாக்கு சேகரித்த திமுக நிர்வாகி..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளபட்டியில் குடுகுடுப்பை அடித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக நிர்வாகி சேலம் மாவட்டத்தைச் சார்ந்த கோவிந்தன் திமுக தலைமை கழக பேச்சாளராக இருந்து வருகிறார்.… Read More »அரவக்குறிச்சி அருகே குடுகுடுப்பை அடித்து… வாக்கு சேகரித்த திமுக நிர்வாகி..

கரூரில் VSB தலைமையில் செயற்குழுக் கூட்டம்… 4 தீர்மானம் நிறைவேற்றம்..

கரூர் திமுக அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில,… Read More »கரூரில் VSB தலைமையில் செயற்குழுக் கூட்டம்… 4 தீர்மானம் நிறைவேற்றம்..

கரூர்.. எஸ்பி ஜோஷ் தங்கையா இரத்த தானம்.. வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்..

  • by Authour

கரூர் ரோட்டரி ஏஞ்சல்ஸ் மற்றும் கரூர் மாவட்ட ஊர்காவல்படையினர் இணைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடத்தினர். இதில் சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா கலந்து… Read More »கரூர்.. எஸ்பி ஜோஷ் தங்கையா இரத்த தானம்.. வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்..

கரூரில் 43 விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விசர்ஜனம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கரூரில் இந்து கூட்டமைப்பு, இந்து முன்னணி சார்பில் 43 விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இந்துக்களின் முதன்மைக் கடவுளாக விளங்குபவர் மகா… Read More »கரூரில் 43 விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விசர்ஜனம்

கரூர் ஜெயங்கொண்டம் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. வீட்டிற்குள் புகுந்த குடிநீர்

கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் பகுதி வழியாக வையம்பட்டிக்கு செல்லும் காவேரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருகில் இருந்த வீடுற்குள் புகுந்தது அரை மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக… Read More »கரூர் ஜெயங்கொண்டம் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. வீட்டிற்குள் புகுந்த குடிநீர்

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாசாலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் 27 ஆம் ஆண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலய வாசலில் பிரத்தியேகமாக… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

கரூர் அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு VSB நேரில் அஞ்சலி…

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சார்ந்த M.A. கலிலூர் ரகுமான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு முறை பள்ளப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சி… Read More »கரூர் அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு VSB நேரில் அஞ்சலி…

கரூர் அருகே மின் கசிவு… வெல்டிங் பட்டறையில் தீவிபத்து

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் சோஃபான் என்பவர் மின்சார வாரியம் அலுவலகம் அருகே கீற்று கொட்டகை அமைத்து வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை வேலை முடிந்து… Read More »கரூர் அருகே மின் கசிவு… வெல்டிங் பட்டறையில் தீவிபத்து

அரவக்குறிச்சி திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்..

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சார்ந்த M.A. கலிலூர் ரகுமான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு முறை பள்ளப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சி… Read More »அரவக்குறிச்சி திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்..

கரூரில் வேன் மோதி கிளீனர் பலி

  • by Authour

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலிருந்து தேங்காய் லோடு ஏற்றிய  லாரி ஒன்று அசாம் மாநிலத்திற்கு ஓட்டுநர் சசிகுமார் மற்றும் கிளீனர் கோபி ஆகியோருடன் சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியானது இன்று அதிகாலை கரூர் வழியாக செம்மடை… Read More »கரூரில் வேன் மோதி கிளீனர் பலி

குளித்தலை பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளை: போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி. இவர் குளித்தலையில் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இவர் வீட்டில் கடந்த 18ம் தேதி அதிகாலை முகமூடி அணிந்j  மர்ம நபர்கள்  வீடு… Read More »குளித்தலை பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளை: போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது

கரூர் மாவட்டத்தில் ரூ.63 கோடி பணிகளை தொடங்கி வைத்தார் செந்தில் பாலாஜி

கரூர் காதப்பாறை ,மின்னாம்பள்ளி ,நெரூர் உள்ளிட்ட 23 இடங்களில் 63.33 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகள் தொடக்க விழா  இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி… Read More »கரூர் மாவட்டத்தில் ரூ.63 கோடி பணிகளை தொடங்கி வைத்தார் செந்தில் பாலாஜி

பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு

தமிழர் தேசம் கட்சி மாநில நிர்வாகக் குழு கூட்டம் கரூரில் நடந்தது.  கட்சி நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தலைமைதாங்கினார்.கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பிப்ரவரி மாதம் திருச்சி… Read More »பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, குளித்தலையில் நடந்தது

கரூர் மாவட்டம்  தோகைமலை செர்வைட் கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், போதை ஒழிப்பு சங்கம் மற்றும் கரூர் மாவட்ட மதுவிலக்கு துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி  குளித்தலையில்  நடைபெற்றது.குளித்தலை சார்… Read More »போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, குளித்தலையில் நடந்தது

உலக புகைப்பட தினம்: போட்டோகிராபர்களை படம் பிடித்த VSB

கரூர் மண்மங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்  இன்று நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு பொது மக்களுக்கு… Read More »உலக புகைப்பட தினம்: போட்டோகிராபர்களை படம் பிடித்த VSB

கரூரில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து பேட்டிங் செய்த VSB- வீரர்கள் ஆரவாரம்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்க கேட் அருகே  viru turt   என்ற பெயரில் கரூரில் முதல் முறையாக கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை இன்று முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்… Read More »கரூரில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து பேட்டிங் செய்த VSB- வீரர்கள் ஆரவாரம்

கரூர் அருகே… பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்து அரிவாளால் தாக்கி… ரூ. 9லட்சம்-31 பவுன் நகை கொள்ளை…

கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கருணாநிதி மனைவி சாவித்திரி. இவர் குளித்தலை பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக… Read More »கரூர் அருகே… பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்து அரிவாளால் தாக்கி… ரூ. 9லட்சம்-31 பவுன் நகை கொள்ளை…

கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் விழா… கோலாகலம்

கரூரில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கரூர் பண்டரிநாதன் கோவிலில் 103 ஆம் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு இன்று இரவு… Read More »கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் விழா… கோலாகலம்

கரூரில் 23 இடங்களில் திட்டப்பணிகளை VSB தொடங்கி வைத்தார்

கரூரில் தார் சாலை அமைத்தல் மழைநீர் வடிகால் வாய்க்கால் கழிப்பறை பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவங்கி வைத்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பணிகளுக்கான 8.08… Read More »கரூரில் 23 இடங்களில் திட்டப்பணிகளை VSB தொடங்கி வைத்தார்

கருப்பு கொடியுடன்.. எஸ்டிபிஐ கட்சியினர்… கிராம சபை கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லிங்கமநாயக்கன் பட்டியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக SDPI கட்சி சார்பில் லிங்கம் நாயக்கன் பட்டி பஞ்சாயத்து… Read More »கருப்பு கொடியுடன்.. எஸ்டிபிஐ கட்சியினர்… கிராம சபை கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி பண அலங்காரம்…

  • by Authour

ஆடி மாதம் ஐந்தாம் வார வெள்ளியை முன்னிட்டு கரூர் வேம்பு மாரியம்மன் க்கு ரூபாய் நோட்டுகள் கொண்டு தனலட்சுமி பண அலங்காரம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். ஆடி மாதத்தை முன்னிட்டு… Read More »கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி பண அலங்காரம்…

கரூரில் 79 ஆவது சுதந்திர தினம்.. தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- போலீசாரின் அணிவகுப்பு

  • by Authour

ரூரில் 79 ஆவது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு… Read More »கரூரில் 79 ஆவது சுதந்திர தினம்.. தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- போலீசாரின் அணிவகுப்பு

கரூர்… ரயில்வே ஸ்டேசன் நடைமேடையில் நடந்து சென்றவர் மயங்கி பலி

  • by Authour

கரூர் ரயில் நிலையத்தில் ஈரோட்டிலிருந்து திருச்சி செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் முதல் நடை மேடையிலும், திருச்சியிலிருந்து சேலம் வரை செல்லும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் 3வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் முதலாவது… Read More »கரூர்… ரயில்வே ஸ்டேசன் நடைமேடையில் நடந்து சென்றவர் மயங்கி பலி

கரூர்- குளித்தலை அருகே மருதூரில் ரயில் மோதி பெண் பலி…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளி செல்வராஜ்.வயது 55. இவரது மகள் திரிஷா வயது 19. டெக்ஸ் கூலி தொழிலாளி. இன்று காலை தனது வீட்டின் அருகில்… Read More »கரூர்- குளித்தலை அருகே மருதூரில் ரயில் மோதி பெண் பலி…

கரூரில் போதை பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.. பேரணி

கரூரில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று உறுதிமொழி ஏற்றனர். போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாற்றுவோம்… Read More »கரூரில் போதை பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.. பேரணி

கரூர்- ருத்ராட்ச மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய சிவனடியார்கள்..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பூக்குடலை திருவிழாவை முன்னிட்டு சிவனடியார்கள் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். கரூர் மாநகராட்சியில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயமான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி… Read More »கரூர்- ருத்ராட்ச மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய சிவனடியார்கள்..

கரூர் அதிமுக ஓபிஎஸ் மா.செயலாளர் VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று அதிமுக ஓபிஎஸ் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் அக்கட்சியில் இருந்து விலகி திமுக மாவட்ட செயலாளரும் ,முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி… Read More »கரூர் அதிமுக ஓபிஎஸ் மா.செயலாளர் VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்…

தாயுமானவர் திட்டம், கரூரில் வீடு வீடாக ரேஷன் பொருள் வழங்கிய VSB

70வயது முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை  சென்னையில்  இன்று தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை மாவட்டங்களில் அமைச்சர்கள்… Read More »தாயுமானவர் திட்டம், கரூரில் வீடு வீடாக ரேஷன் பொருள் வழங்கிய VSB

கரூர் கலெக்டரின் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்பு..

கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் அவர்களின், கார் ஓட்டுநர் குளித்தலை பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் இன்று காலை வீட்டில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு… Read More »கரூர் கலெக்டரின் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்பு..

குளித்தலை அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து… டிரைவர் படுகாயம்

கரூர் மாவட்டம்,குளித்தலை தெற்கு மணத்தட்டை பகுதியை சேர்ந்தவர் காமராஜ் அவர் புதிய வீடு கட்டுமான பனிக்காக எம்.சாண்ட் (இயற்கை மணல்) புக்கிங் செய்துள்ளார். இந்நிலையில் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த சடையன் மகன் பாஸ்கர் (32)… Read More »குளித்தலை அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து… டிரைவர் படுகாயம்

குளித்தலை அருகே சிவகங்கை காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஐந்து பெரிய போர்வல்கள் மூலம் குமாரமங்கலத்தில் காவிரி குடிநீர் சேகரிக்கப்பட்டு ராட்சத குழாய் மூலம் சிவகங்கை மாவட்டம் தேனாம்பட்டி கிராமத்திற்கு கொண்டு… Read More »குளித்தலை அருகே சிவகங்கை காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…

கரூரில் இலவச மருத்துவ முகாம்… VSB தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் கொங்கு திருமண மண்டபத்தில், Smarteventz நிறுவனம், கரூர் மற்றும் கோவையை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளின் துணையுடன் நடத்தும் மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாமை ( MEDEXP 2025… Read More »கரூரில் இலவச மருத்துவ முகாம்… VSB தொடங்கி வைத்தார்…

கரூர் ஆதிமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர், சுங்க கேட் தாந்தோணி ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் நான்காம் வெள்ளியை முன்னிட்டு மூலவர் ஆதி… Read More »கரூர் ஆதிமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு 3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்…

ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி நான்காம் வார வெள்ளியை… Read More »கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு 3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்…

மத்திய அரசை கண்டித்து… மார்க்சிய., கம்யூ கரூரில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தடை செய்யக்கோரி மத்திய அரசை கண்டித்து : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி… Read More »மத்திய அரசை கண்டித்து… மார்க்சிய., கம்யூ கரூரில் ஆர்ப்பாட்டம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு….பிரம்மாண்ட மாலை அணிவிப்பு

கரூர் மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கருவூர் ஸ்ரீ மகா அபிஷேக குழு நடத்தும் 27ஆம் ஆண்டு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு….பிரம்மாண்ட மாலை அணிவிப்பு

கருணாநிதியின் நினைவு நாள்… கரூர் தர்காவில் சிறப்பு பிராத்தனை.. பிரியாணி வழங்கல்

கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பள்ளப்பட்டியில் நினைவஞ்சலி மற்றும் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை, பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக… Read More »கருணாநிதியின் நினைவு நாள்… கரூர் தர்காவில் சிறப்பு பிராத்தனை.. பிரியாணி வழங்கல்

கரூரில் கருணாநிதி நினைவு தினம்: VSB தலைமையில் அமைதி பேரணி

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்  7ம் ஆண்டு நினைவு  தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கரூரில்  மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி ஏற்பாட்டில்  பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  கரூர்… Read More »கரூரில் கருணாநிதி நினைவு தினம்: VSB தலைமையில் அமைதி பேரணி

நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.. தெருமுனை கூட்டத்தில் VSB பேச்சு…

நமக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது: இருந்தாலும் கூட இந்தியாவில் தமிழகம் முதன்மையான மாநிலமாக உருவாக்கியவர் நம்முடைய முதல்வர் கரூரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.. தெருமுனை கூட்டத்தில் VSB பேச்சு…

கரூர்…தூய்மை பணியாளர்களுக்கு 791க்கு- பதிலாக ரூ.400 மட்டும் வழங்குவதாக மேயரிடம் குற்றசாட்டு..

  • by Authour

ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த 791 ரூபாய்க்கு பதிலாக ஒப்பந்ததாரர்கள் 400 ரூபாய் மட்டும் வழங்கப்படுவதாக கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் குற்றச்சாட்டு. கரூர் மாநகராட்சி… Read More »கரூர்…தூய்மை பணியாளர்களுக்கு 791க்கு- பதிலாக ரூ.400 மட்டும் வழங்குவதாக மேயரிடம் குற்றசாட்டு..

குளித்தலை அருகே விசிகவினர்-பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி வேங்காம்பட்டியில் உள்ள ஆதிதிராவிட காலனி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் மேலும் அப்பகுதி பொதுமக்கள் தெரு மின் விளக்கு வசதி,… Read More »குளித்தலை அருகே விசிகவினர்-பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

ரூ.92லட்சம் மோசடி… கரூர் அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்….

  • by Authour

கரூரில், நிலப் பிரச்சனை தொடர்பாக பஞ்சாயத்து செய்து 92 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு நிலத்தை வாங்கித் தராமல், பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றிய முன்னாள் அதிமுக ஒன்றிய குழு தலைவரும், கரூர் மாவட்ட விவசாய… Read More »ரூ.92லட்சம் மோசடி… கரூர் அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்….

இதுனால தான் VSB-ய மண்ணின் மைந்தன்னு சொல்றாங்க..

கரூர் ராயனூர் ஆர்.ஆர்.மகாலில் இன்று நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமிற்கு, மனு கொடுக்க வந்த மக்கள் அனைவரும் பசியோடு இருந்திடக் கூடாதென, பசியாறிட உணவு வழங்கினார் மண்ணின் மைந்தர் VSB. மேலும் கரூர்… Read More »இதுனால தான் VSB-ய மண்ணின் மைந்தன்னு சொல்றாங்க..

கரூர் அருகே கிராம மக்களை இழிவுப்படுத்துவதாக அறங்காவலர் மீது புகார் மனு

கரூர் அருகே கருப்பண்ணசாமி கோவிலில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுடைய உபய பொருட்களை மட்டும் அறங்காவலர் ஏற்றுக் கொள்ள மறுப்பதாக கூறி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கரூர் மாவட்டம்,… Read More »கரூர் அருகே கிராம மக்களை இழிவுப்படுத்துவதாக அறங்காவலர் மீது புகார் மனு

கரூரில் VSB-க்கு 30 கிலோ எடையுள்ள சாக்லேட் மாலை..

செந்தில் பாலாஜிக்கு 30 கிலோ எடை கொண்ட சாக்லேட் மாலை அணிவித்த புதிய திராவிட கழகம் நிறுவனத் தலைவர் ராஜ் கவுண்டர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு… Read More »கரூரில் VSB-க்கு 30 கிலோ எடையுள்ள சாக்லேட் மாலை..

கரூர், திமுக அலுவலகத்தில் VSB தலைமையில் மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டம்..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சி… Read More »கரூர், திமுக அலுவலகத்தில் VSB தலைமையில் மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டம்..

தரமான கல்வியை நோக்கி நாம் பயணிக்கிறோம்… கரூரில் அமைச்சர் மகேஸ் பேச்சு..

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாநில அளவிலான அடைவு ஆய்வு தேர்வு அண்மையில் நடைபெற்றது. அந்த முடிவுகளின் அடிப்படையில், மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட அடைவுத் திறன் மீளாய்வு கூட்டம் இன்று… Read More »தரமான கல்வியை நோக்கி நாம் பயணிக்கிறோம்… கரூரில் அமைச்சர் மகேஸ் பேச்சு..

2022ல் 47 பவுன் நகை கொள்ளை… போலீஸ் அலட்சியம்.. பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கடந்த 2022-ம் ஆண்டு காணாமல் போன 47 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்க பணம் காணாமல் போனதாக புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படும் காவல்துறையை கண்டித்து பாதிக்கப்பட்ட… Read More »2022ல் 47 பவுன் நகை கொள்ளை… போலீஸ் அலட்சியம்.. பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா..

கரூரில் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக புகார் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் நுழைய வாயில் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கரூர்… Read More »கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா..

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. கரூரில் பரபரப்பு

ஆறு மாதத்துக்கு மேலாக தனது மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குளித்தலை வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் கார் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளியால்… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. கரூரில் பரபரப்பு

கரூர் அருகே, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத நேர்த்திக்கடன்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே  உள்ள மேட்டு மகாதானபுரத்தில் சுமார் 400 ஆண்டுகால பழைமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 18 திருநாளுக்கு அடுத்த நாளில் ஆடி… Read More »கரூர் அருகே, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத நேர்த்திக்கடன்

கரூர் மாயனூர் காவிரி வாய்க்கால் ஓரங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..

ஆண்டு தோறும் ஆடி மாதம் 18-ஆம் தேதி காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள், குடும்பப் பெண்கள், புதுமண தம்பதியினர் புத்தாடை அணிந்து நவதானியங்கள் மூலம் உருவாக்கப்பட்ட முளைப்பாரிகளை காவிரியில் கலந்து, பச்சரிசி,… Read More »கரூர் மாயனூர் காவிரி வாய்க்கால் ஓரங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..

சரமாரி-கேள்விகள்..VSB-ன் வெற்றி ரகசிய பதில்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எக்ஸ்நோரா க்ளப் இணைந்து, நடத்திய, ‘டாக்டர் அப்துல்கலாம் கனவு – மரக்கன்றுகள் நடும் முன்னெடுப்பில்’ கலந்துக்கொண்டு, 7500 மரக்கன்றுகளை நட்ட மாணவியர்களுக்கு கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி… Read More »சரமாரி-கேள்விகள்..VSB-ன் வெற்றி ரகசிய பதில்

கரூரில் ஸ்டாலின் மருத்துவ முகாம்… மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கலெக்டர்

கரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்து அனைத்து மாவட்டங்களிலும் காணொளி காட்சி… Read More »கரூரில் ஸ்டாலின் மருத்துவ முகாம்… மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கலெக்டர்

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு அலங்காரம்.. பக்தர்கள் சாமிதரிசனம்

கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு காமாட்சியம்மன் அலங்காரம் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் வேம்பு மாரியம்மனுக்கு அலங்காரம்.. பக்தர்கள் சாமிதரிசனம்

தரகம்பட்டியில் டூவீலர் மீது தனியார் பஸ் சக்கரம் ஏறி பெண் பரிதாப பலி…

தரகம்பட்டியில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் மீது பேருந்து சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். கரூர் மாவட்டம், மஞ்சபுலிப்பட்டி கிராமம், வாலியாம்பட்டியை சேர்ந்தவர் குழந்தைவேல்… Read More »தரகம்பட்டியில் டூவீலர் மீது தனியார் பஸ் சக்கரம் ஏறி பெண் பரிதாப பலி…

குளித்தலை அருகே 100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் யூனியன் கமிஷனரிடம் பாலவிடுதி, முள்ளிப்பாடி, கடவூர்,மாவத்தூர் பஞ்சாயத்து ஆகிய ஊர் பொதுமக்கள் 100 நாள் வேலை கேட்டு மனு அளிக்கும் போராட்டம்… Read More »குளித்தலை அருகே 100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டியவர், நடைபாலத்தில் புகுந்ததார்- கிரேன் மூலம் மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை  சேர்ந்தவர் முகமது.  இவர் தனது காரில் கும்பகோணத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு வேலை விஷயமாக சென்று விட்டு மீண்டும் காரில் கும்பகோணம்  திரும்பி  வந்துகொண்டு இருந்தார். கரூர் – திருச்சி தேசிய… Read More »கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டியவர், நடைபாலத்தில் புகுந்ததார்- கிரேன் மூலம் மீட்பு

வெற்றிபெற முடியாதவர்கள், எனக்கு எதிராக வழக்கு போடுகிறார்கள்- கரூர் கல்லூரியில் VSB பேச்சு

கரூர்  பண்டுதகாரன்புதூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவிகள் … Read More »வெற்றிபெற முடியாதவர்கள், எனக்கு எதிராக வழக்கு போடுகிறார்கள்- கரூர் கல்லூரியில் VSB பேச்சு

செப்17, கரூரில் திமுக முப்பெரும் விழா: பிரமாண்டத்தை காட்ட களத்தில் இறங்கினார் VSB

அண்ணா பிறந்த தினம்(செப்15), திமுக தோற்றுவிக்கப்பட்ட தினம் மற்றும்  பெரியார் பிறந்ததினம்(செப்17)ஆகிய மூன்று தினங்களையுயம் ஒருங்கிணைத்து  திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது.  இந்த விழா ஒவ்வொரு ஆண்டும்  ஒவ்வொரு நகரங்களில் நடத்தப்படும். இந்த… Read More »செப்17, கரூரில் திமுக முப்பெரும் விழா: பிரமாண்டத்தை காட்ட களத்தில் இறங்கினார் VSB

தம்பியை கழுத்தறுத்து கொன்ற வழக்கு…. 2 பேருக்கு ஆயுள் தண்டனை… கரூர் கோர்ட்

கரூர் மாவட்டம், குளித்தலை , நங்கவரம் அருகே நெய்தலூர் காலனி, சேப்ளாபட்டியைச் சேர்ந்த காத்தான், (45) சுப்பிரமணி, (40) மற்றும் கந்தசாமி, (35) ஆகியோர்கள் இடையே பூர்விக நிலத்தை பாகம் பிரிப்பது தொடர்பாக பிரச்சனை… Read More »தம்பியை கழுத்தறுத்து கொன்ற வழக்கு…. 2 பேருக்கு ஆயுள் தண்டனை… கரூர் கோர்ட்

10 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்… கரூரில் பரபரப்பு..

பள்ளப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மயானம் மற்றும் சாலையை ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகளை உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் அதிகாரிகள் இடித்து அகற்றியதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்கு… Read More »10 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்… கரூரில் பரபரப்பு..

சாலையைக் கடக்க முயன்ற டூவீலர்…அதிவேக கார் மோதி பாலிடெக்னிக் மாணவன் பலி

கரூர், கோவிந்தம் பாளையத்தைச் சேர்ந்த ஹரிஷ் குமார் (வயது 17) பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். தர்ஷன் (வயது 16) 11 வகுப்பு படித்து வருகிறார். இருவரும் வீட்டிலிருந்து இரு சக்கர… Read More »சாலையைக் கடக்க முயன்ற டூவீலர்…அதிவேக கார் மோதி பாலிடெக்னிக் மாணவன் பலி

ஐடி ஊழியர் ஆணவ படுகொலை.. கரூரில் சாலை மறியல்.. 10 பேர் கைது

  • by Authour

சென்னை ஐ.டி ஊழியர் ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் கவின்… Read More »ஐடி ஊழியர் ஆணவ படுகொலை.. கரூரில் சாலை மறியல்.. 10 பேர் கைது

கரூர்… கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு…

கரூர் மாநகராட்சி உட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள்… Read More »கரூர்… கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு…

கரூர் குளித்தலையில் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத இளம்பெண் தற்கொலை

கரூர் மாவட்டம் குளித்தலை நகர் ரயில்வே கேட் மேற்கு பகுதியில் இன்று மதியம் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் திருச்சி சென்ற பாசஞ்சர் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த… Read More »கரூர் குளித்தலையில் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத இளம்பெண் தற்கொலை

VSB முன்னிலையில் நாமக்கல் அதிமுக-அமமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

  • by Authour

கரூர் சட்டமன்ற உறுப்பினர் கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்  மேற்கு மண்டல பொறுப்பாளர்  V. செந்தில்பாலாஜி முன்னிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் .S.மூர்த்தி ஏற்பாட்டில், முன்னாள் பரமத்தி ஒன்றிய செயலாளர், முன்னாள் பரமத்தி பேரூராட்சி… Read More »VSB முன்னிலையில் நாமக்கல் அதிமுக-அமமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாவட்டத்தில் 57% வாக்காளர்கள் திமுகவினர்.. VSB தகவல்

கரூர் ஆண்டாங் கோயில் மேற்கு பகுதியில் உங்களிடம் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது… எடப்பாடி பழனிசாமி குறித்த… Read More »கரூர் மாவட்டத்தில் 57% வாக்காளர்கள் திமுகவினர்.. VSB தகவல்

குளித்தலை அருகே அரசு சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியில் 11 செல்போன்கள் திருட்டு…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கள்ளப்பள்ளியில் திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி அரசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 75 கல்லூரி மாணவர்கள் தங்கி படித்து… Read More »குளித்தலை அருகே அரசு சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியில் 11 செல்போன்கள் திருட்டு…

கரூரில் ”உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்”… நலத்திட்டங்களை வழங்கிய VSB

  • by Authour

கரூர் மாநகராட்சி உட்பட்ட மாரியம்மன் கோவில் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற… Read More »கரூரில் ”உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்”… நலத்திட்டங்களை வழங்கிய VSB

கரூர்… மாரியம்மன் கோவிலில் ஆட்டுதலையை ஈட்டியால் குத்தும் வினோத திருவிழா

குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தும் வினோத திருவிழா நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில்… Read More »கரூர்… மாரியம்மன் கோவிலில் ஆட்டுதலையை ஈட்டியால் குத்தும் வினோத திருவிழா

கரூர்… 10வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்து குதறிய வெறிநாய்..

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்துக் குதறும் வெறி நாய் – பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.… Read More »கரூர்… 10வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்து குதறிய வெறிநாய்..

மேட்டூரில் திறக்கப்பட்ட, 1லட்சம் கனஅடி தண்ணீர் முக்கொம்பு வந்தது

  • by Authour

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 98 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து காவிரி… Read More »மேட்டூரில் திறக்கப்பட்ட, 1லட்சம் கனஅடி தண்ணீர் முக்கொம்பு வந்தது

1350 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய VSB…

கரூர் வெண்ணமலை அருகே உள்ள அட்ரஸ் தனியார் திருமண மண்டபத்தில் இன்று வருவாய்த் துறையின் மூலம் கரூர் மற்றும் மண்மங்கலம் பகுதியில் உள்ள 1350 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட… Read More »1350 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய VSB…

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கரூரில் உண்ணாவிரத போராட்டம்.

  • by Authour

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311ல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. தமிழக முதல்வர் இந்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி செப்டம்பர் மாதத்தில் சிறை… Read More »இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கரூரில் உண்ணாவிரத போராட்டம்.

கரூரில் 150 பேரிடம் 7 கோடி மோசடி… 8 பேர் கைது..

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆட்டோ பைனான்ஸ், ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆட்டோ கிரிடிட்ஸ், ஸ்ரீ ஆனைமலை ஆட்டோ பைனான்ஸியர்ஸ், ஸ்ரீவாரி பைனான்ஸ் ஆகிய நிதி… Read More »கரூரில் 150 பேரிடம் 7 கோடி மோசடி… 8 பேர் கைது..

கரூரில் அதிவேகத்தில் டூவீலரில் சென்ற வாலிபர் சென்டர் மீடியனில் மோதி பலி

  • by Authour

கரூரில் புதிய பேருந்து நிலையம் சாலையில் அதிவகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சென்டர் மீடியாவில் மோதி உயிரிழப்பு போலீசார் விசாரணை. கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன்… Read More »கரூரில் அதிவேகத்தில் டூவீலரில் சென்ற வாலிபர் சென்டர் மீடியனில் மோதி பலி

கரூர்…. தன்னை ஏமாற்றியதாக வாலிபர் மீது இளம்பெண் புகார்…

  • by Authour

கரூரில் கணவனை பிரிந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, வீட்டுக்கு தெரியாமல் கணவன், மனைவி போல வாழ்ந்து விட்டு ஏமாற்றிய நபர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இளம்பெண்… Read More »கரூர்…. தன்னை ஏமாற்றியதாக வாலிபர் மீது இளம்பெண் புகார்…

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களுக்கு மக்கள் அமோக ஆதரவு: கரூரில் VSB பேட்டி

கரூர் மாநகராட்சிவார்டு எண் 1 கோதுர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற… Read More »உங்களுடன் ஸ்டாலின் முகாம்களுக்கு மக்கள் அமோக ஆதரவு: கரூரில் VSB பேட்டி

ஆடி அமாவாசை… மாயனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

ஆடி அமாவாசையை முன்னிட்டு மாயனூர் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு வரிசையாக அமர்ந்து தர்ப்பணம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை,தை அமாவாசை, மாகாளய அமாவாசை ஆகிய தினங்களில் வாழ்ந்து மறைந்து இறந்து… Read More »ஆடி அமாவாசை… மாயனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

கரூரில் 26ம் தேதி VSB தலைமையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

  • by Authour

கரூர் மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ,  மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார… Read More »கரூரில் 26ம் தேதி VSB தலைமையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

நண்பர் வீட்டில் மது அருந்திய இளைஞர் குத்திக்கொலை…கரூரில் பரபரப்பு

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது நண்பரான காந்திகிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி (38) என்பவரும் சேர்ந்து கண்ணன் வீட்டில் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். வழக்கம்போல்… Read More »நண்பர் வீட்டில் மது அருந்திய இளைஞர் குத்திக்கொலை…கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக நரிக்குறவர் மக்களுக்கு சொசைட்டி துவக்கம்

கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு என்று சொசைட்டி துவக்கம், அதனை திறக்க வந்த மாவட்ட மேலாளருக்கு ஊசி மணி பாசி அணிவித்து ஆரவாரம். கரூர் – வாங்கல் சாலையில் அரசு… Read More »கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக நரிக்குறவர் மக்களுக்கு சொசைட்டி துவக்கம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று பல்வேறு சிவாலயங்களில் நந்தி பகவான் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அலங்காரவல்லி, சவுந்தரனாகி… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் அருகே காரில் வந்து செயின் பறித்த திருடன்.. விரட்டி பிடித்த கரூர் போலீசார்

  • by Authour

நாமக்கல் அருகே வளையப்பட்டி பகுதியில் காரில் வந்து செயின் திருட்டில் ஈடுபட்ட நபரை கரூரில் போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் கரூர் போக்குவரத்து போலீசார் இன்று வழக்கம்போல்… Read More »நாமக்கல் அருகே காரில் வந்து செயின் பறித்த திருடன்.. விரட்டி பிடித்த கரூர் போலீசார்

புதிதாக 2 இடத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பம்

தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் தமிழகத்தில் மணல் குவாரிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிகளில் மூலம் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு இணையதளம் மூலமாக மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில்… Read More »புதிதாக 2 இடத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பம்

கரூரில் 3 வயது சிறுவன் ஸ்கேட்டிங் மைதானத்தில் 100 முறை சுற்றி உலக சாதனை

  • by Authour

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகானந்தம், ராதிகா தம்பதியினரின் மகன் மித்ரன் மூன்று வயதான சிறுவன் ஸ்கேட்டிங் மேல் ஆர்வம் இருந்ததால் பெற்றோர்கள் இரண்டு வயதிலேயே ஸ்கேட்டிங் பயிற்சிக்காக அனுப்பியுள்ளனர். அதில் தேர்ச்சி… Read More »கரூரில் 3 வயது சிறுவன் ஸ்கேட்டிங் மைதானத்தில் 100 முறை சுற்றி உலக சாதனை

கரூர்-கட்டிட கழிவுகளை கொட்ட வந்த மினி லாரியை சிறைபிடித்து போராட்டம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய கிராமச் சாலை ஓரங்களில் மருத்துவம், பஸ் பாடி, கட்டிட இடிபாடு கழிவுகளை கொட்டி சுகாதார கேடு ஏற்படுவதாக கூறி கழிவுகளை கொட்ட வந்த மினி லாரியை… Read More »கரூர்-கட்டிட கழிவுகளை கொட்ட வந்த மினி லாரியை சிறைபிடித்து போராட்டம்..

குளித்தலை அரசு மருத்துவமனையில் மனைவியை கொன்ற கணவன் கைது..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியை சேர்ந்தவர் விஷ்ரூத். இவரது மனைவி ஸ்ருதி. நேற்று முன்தினம் இவர்களுக்குள் குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த ஸ்ருதி குளித்தலை அரசு மருத்துவமனையில்… Read More »குளித்தலை அரசு மருத்துவமனையில் மனைவியை கொன்ற கணவன் கைது..

கரூர்,மாயனூர் காவிரி கதவணை நீர்வரத்து அதிகரிப்பு.

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 98 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து காவிரி… Read More »கரூர்,மாயனூர் காவிரி கதவணை நீர்வரத்து அதிகரிப்பு.

கரூரில் புதிய எஸ்பியாக ஜோஸ் தங்கைய்யா பொறுப்பேற்பு

கரூர் மாவட்டத்தில் 34-வது புதிய காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கைய்யா பொறுப்பேற்றார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி கரூர் மாவட்ட 34- வந்து புதிய… Read More »கரூரில் புதிய எஸ்பியாக ஜோஸ் தங்கைய்யா பொறுப்பேற்பு

மருத்துவமனையில் புகுந்து ஆசிரியை கொலை ஏன்? கணவன் பகீர் தகவல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி  என்ற சேர்ந்த  போலீஸ் டிஎஸ்பி ராமசாமி  என்பவரது மகன் விஷ்ரூத்(30). இவர் ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ருதி(27) இவருக்கும் ஸ்ருதி(… Read More »மருத்துவமனையில் புகுந்து ஆசிரியை கொலை ஏன்? கணவன் பகீர் தகவல்

கரூர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Authour

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய பாலசுப்பிரமணிய சுவாமிக்கு ஆடி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் சந்தன காப்பு அலங்காரம். ஆடி கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில்… Read More »கரூர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர்… ரயில்வே கேட் பழுது… பொதுமக்கள் அவதி..

  • by Authour

கரூர் மாவட்டம் மாயனூரில் ரயில்வே கேட் செயல்பாட்டில் இருந்து வருகிறது. கரூர் – திருச்சி இடையேயான ரயில் பாதையில் உள்ள இந்த ரயில்வே கேட்டின் வழியாக தான் மாயனூர் கதவணை, திருச்சி மாவட்டம் சீப்லாப்புதூர்… Read More »கரூர்… ரயில்வே கேட் பழுது… பொதுமக்கள் அவதி..

குளித்தலை அருகே பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் வீரமலை மகன் மகாதேவன் வயது 20 இவர் இன்று தனது பைக்கில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்றுள்ளார். அருகே குமாரமங்கலம் என்ற இடத்தில்… Read More »குளித்தலை அருகே பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

கரூரில் தடகள போட்டி….VSB தொடங்கி வைத்தார்…. மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

  • by Authour

கரூரில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகளை முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி 5 நாள் நடைபெறும் பேட்டி 852 பள்ளிகளில் இருந்து 6200-க்கும் மேற்பட்ட மாணவ… Read More »கரூரில் தடகள போட்டி….VSB தொடங்கி வைத்தார்…. மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

கரூர் மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமிதரிசனம்

கரூர், சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் விவகாரம் – நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் கோவில் நடை திறக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில்… Read More »கரூர் மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமிதரிசனம்

கரூரில் 54ம் ஆண்டு வைரப் பெருமாள் நினைவு புறா பந்தயம்போட்டி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் 54 ஆம் ஆண்டுவைர பெருமாள் நினைவு புறா போட்டி பந்தயம் நடைபெற்றது. இப்போட்டி சாதா புறா, கர்ண புறா ஆகிய 2 பிரிவுகளில் நடைபெறுகிறது. சாதா புறா போட்டி… Read More »கரூரில் 54ம் ஆண்டு வைரப் பெருமாள் நினைவு புறா பந்தயம்போட்டி

கரூரில் தேங்காய் சுடும் விழா… குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்

கரூர் மாவட்டம் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் முதல் நாளான இன்று தேங்காய் சுட்டு அவரவர் தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது வழக்கமானது, அதர்மத்துக்கும், தர்மத்திற்கும் இடையே நடைபெற்ற… Read More »கரூரில் தேங்காய் சுடும் விழா… குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்:மக்களிடம் அமோக வரவேற்பு- VSB பேட்டி

கரூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  செந்தில் பாலாஜி இன்று  கரூர் மாவட்டத்தில் நடந்து வரும்  உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பார்வையிட்டார். அப்போது அவர்  கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் மொத்தம் 179 முகாம்கள்… Read More »உங்களுடன் ஸ்டாலின் முகாம்:மக்களிடம் அமோக வரவேற்பு- VSB பேட்டி

குளித்தலை நெடுஞ்சாலைதுறை பயணியர்… ஆய்வு மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை..

கரூர் மாவட்டம் மருதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 54. இவர் குளித்தலை நெடுஞ்சாலை துறை பயணியர் ஆய்வு மாளிகையில் சாலை பணியாளர் மற்றும் இரவு நேர வாட்ச்மேனாகவும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு… Read More »குளித்தலை நெடுஞ்சாலைதுறை பயணியர்… ஆய்வு மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை..

குளித்தலை அருகே ஸ்ரீ காடை பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் எழுந்தருளி உள்ள காடைப்பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக நேற்று காவேரி நதிக்கரையில் இருந்து தீர்த்த குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது முக்கிய வீதி… Read More »குளித்தலை அருகே ஸ்ரீ காடை பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

குளித்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள லாலாபேட்டை பகுதி பிள்ளபாளையம், காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது ஒரே மகன் மோகன்ராஜ் வயது 23. இவருக்கு திருமணம் ஆகி கோகிலா என்ற மனைவியும் ஒரு… Read More »குளித்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி..

கரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (43). இவர் இன்று சுக்காலியூர் பகுதியில் அமைந்துள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று உள்ளார். இந்த நிலையில் குளிக்கச் சென்ற நபர்… Read More »கரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

சின்னகவுண்டனூர் ஊர்பெயரை கவுண்டனூர் என மாற்றுவதற்கு எதிர்ப்பு… ஆர்ப்பாட்டம்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் சின்னாகவுண்டனூர் என்ற ஊர் உள்ளது. இந்த நிலையில் கவுண்டனூர் என்ற பெயரை மாற்றம் செய்து ஊர் பெயரை மாற்ற வேண்டும் என பஞ்சாயத்து தலைவர் நந்தினிக்கு அரசாணை வந்துள்ளது.… Read More »சின்னகவுண்டனூர் ஊர்பெயரை கவுண்டனூர் என மாற்றுவதற்கு எதிர்ப்பு… ஆர்ப்பாட்டம்..

கரூர் மாவட்டத்தில் 15ம் தேதி ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… 60 முகாம்கள்… கலெக்டர் தகவல்

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில் , தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள… Read More »கரூர் மாவட்டத்தில் 15ம் தேதி ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… 60 முகாம்கள்… கலெக்டர் தகவல்

கரூர் அருகே இடப்பிரச்னை… கோஷ்டி தகராறில் ஒருவர் உயிரிழப்பு.. 4 பேர் காயம்

  • by Authour

கரூர் அருகே இடப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கோஷ்டி தகராறில் ஒருவர் உயிரிழப்பு – அரிவாளால் வெட்டியதில் காயம்பட்ட 4 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை – போலீசார் விசாரணை. கரூர்… Read More »கரூர் அருகே இடப்பிரச்னை… கோஷ்டி தகராறில் ஒருவர் உயிரிழப்பு.. 4 பேர் காயம்

”முதல்வர் படைப்பகம்” கட்டிடம் கட்டும் பணியினை.. VSB தொடங்கி வைத்தார்..

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 3 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டிடம் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி… Read More »”முதல்வர் படைப்பகம்” கட்டிடம் கட்டும் பணியினை.. VSB தொடங்கி வைத்தார்..

கரூர் குளித்தலையில் தியேட்டர் மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை…

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் அருகே பிரபலமான ஸ்ரீ சண்முகானந்தா ஏசி (வி விசன்) என்ற தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டர்  தனபால் என்பவருக்கு சொந்தமானது. பிரபலமான ஏசி ஸ்ரீ சண்முகானந்தா தியேட்டர்… Read More »கரூர் குளித்தலையில் தியேட்டர் மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை…

ஓரணியில் தமிழ்நாடு… கரூரில் VSB ஆலோசனை

கரூர் சட்டமன்ற உறுப்பினர் கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மேற்கு மண்டல பொறுப்பாளர்  V. செந்தில்பாலாஜி  தலைமையில் இன்று கரூர் கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில், கரூர் மாவட்ட கழக செயற்குழு ஆலோசனைக் கூட்டம்… Read More »ஓரணியில் தமிழ்நாடு… கரூரில் VSB ஆலோசனை

கரூர் மாவட்டத்தில் 65 மையங்களில் குரூப் 4 தேர்வு… 18030 பேர் எழுதுகின்றனர்

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 பணிகளுக்கான தேர்வை 18,030 பேர் எழுதுகின்றனர். கரூர் மாவட்டத்தில் அரசு பணிகள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 கான தேர்வு மாவட்டம்… Read More »கரூர் மாவட்டத்தில் 65 மையங்களில் குரூப் 4 தேர்வு… 18030 பேர் எழுதுகின்றனர்

”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… விண்ணப்ப படிவம் வழங்கும் பணியினை கலெக்டர்-மேயர் ஆய்வு

கரூரில் மாநகராட்சி மேயர் வார்டில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் மேயருடன் சென்று ஆய்வு – குடிநீர், பட்டா கேட்டு… Read More »”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… விண்ணப்ப படிவம் வழங்கும் பணியினை கலெக்டர்-மேயர் ஆய்வு

குழந்தை பிறந்த ஓரிரு நாட்களுக்குள் பெண் பலி.. கரூரில் உறவினர்கள் வேதனை

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த முத்தக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கோவையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் யோகப் ப்ரியா (வயது 24) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில், கருவுற்று… Read More »குழந்தை பிறந்த ஓரிரு நாட்களுக்குள் பெண் பலி.. கரூரில் உறவினர்கள் வேதனை

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி… கரூரில் செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் கரூரில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் மாநிலம்… Read More »10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி… கரூரில் செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 98 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து வரும்… Read More »கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர் திமுகவினருக்கு சிக்கன், மட்டன் என 9 வகை அசைவ விருந்து … VSB அசத்தல் ..

  • by Authour

கரூரில், கட்சி நிர்வாகிகளுக்கு சிக்கன், மட்டன், வறுவல், உப்பு கறி என ஒன்பது வகையான அசை உணவு விருந்து வைத்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. இரவு 8 மணி முதல் இரவு 12 மணி… Read More »கரூர் திமுகவினருக்கு சிக்கன், மட்டன் என 9 வகை அசைவ விருந்து … VSB அசத்தல் ..

கரூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த சாலை மறியல்… 200 பேர் கைது

கரூரில் அனைத்து தொழில் சங்கங்கள்,தொழில் வாரி சம்மேளனங்கள் நடத்தும் அகில இந்திய பொது வேலை நிறுத்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது. கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து… Read More »கரூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த சாலை மறியல்… 200 பேர் கைது

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு கூட்டம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  இதற்கான ஏற்பாடுகளை  முன்னாள் அமைச்சரும், கரூர்  மாவட்ட திமுக செயலாளருமான   செந்தில்பாலாஜி சிறப்பாக செய்துள்ளார். துணை முதல்வர் சென்ற… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு கூட்டம்

திருப்பூரில் விழுந்து நொறுங்கிய ராட்சத காற்றாலை இயந்திரம்..

திருப்பூர் தாராபுரத்தில் காற்றாலை இயந்திரம் உடைந்து விழுந்து நொறுங்கியது.   திருப்பூர் மாவட்டம்   தாராபுரம் அருகே முறையான பராமரிப்பின்றி இயங்கி வந்த, சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள காற்றாலை இயந்திரம் காற்றின் வேகம் தாங்காமல்… Read More »திருப்பூரில் விழுந்து நொறுங்கிய ராட்சத காற்றாலை இயந்திரம்..

படிப்பு சரியா வரவில்லையென +2 மாணவன் சாணி பவுடர் சாப்பிட்டு தற்கொலை..

கரூர், அரவக்குறிச்சியில் தனியார் பள்ளியில் 12 வகுப்பு படிக்கும் மாணவன், படிப்பு சரியாக வரவில்லை என சாணி பவுடர் சாப்பிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை. கரூர் மாவட்டம், ஈசநத்தம் கஸ்பா தெருவைச் சேர்ந்தவர்… Read More »படிப்பு சரியா வரவில்லையென +2 மாணவன் சாணி பவுடர் சாப்பிட்டு தற்கொலை..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

ரூர், கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத வளர்பிறை பிரதோஷ விழா: நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம். தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள அருள்மிகு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

துணை முதல்வர் உதயநிதி நாளை கரூர் வருகை: VSB பிரமாண்ட ஏற்பாடு

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை(புதன்கிழமை) கரூர் மாவட்டத்தில்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  துணை முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட  சிறப்பான  ஏற்பாடுகளை மாவட்ட திமுக  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்… Read More »துணை முதல்வர் உதயநிதி நாளை கரூர் வருகை: VSB பிரமாண்ட ஏற்பாடு

கரூர் ஸ்ரீ பண்டரிநாதன் ரகுமாய் தாயாருடன் சுவாமி திருவீதி உலா…

கரூர் பண்டரிநாதன் ரகுமாய் தாயார் உடன் ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் சுவாமி பஜனை மடத்தில் 102 ஆம் ஆண்டு ஆஷாட ஏகாதேசி விழாவை… Read More »கரூர் ஸ்ரீ பண்டரிநாதன் ரகுமாய் தாயாருடன் சுவாமி திருவீதி உலா…

பேக்கரியில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை..கரூர் அருகே போலீஸ் விசாரணை

கடந்த 2/07/2025 அன்று கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதி சார்ந்தவர் கார்த்திக் என்பவர் அதே பகுதியில் சபரி ஐயங்கார் பேக்கரியில் பிறந்தநாள் கேக் வாங்கியுள்ளனர். கேக் வெட்டி சாப்பிட்ட பின் திடீரென பிறந்தநாள் கொண்டாடிய… Read More »பேக்கரியில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை..கரூர் அருகே போலீஸ் விசாரணை

சாலைஓர உணவகத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்.. டிரைவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் நிறுத்தாமல், சாலைஓர உணவகங்களில் நிறுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்… உணவகத்திற்கே சென்று கண்டித்து அறிவுரை வழங்கிய போக்குவரத்துத் துறை அமைச்சர்… வீடியோ இணையத்தில் வைரல்… தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், நேற்று… Read More »சாலைஓர உணவகத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்.. டிரைவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

9ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை…. VSB ஆலோசனை

கரூர் கலைஞர் அறிவாலயத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற ஒன்பதாம் தேதி கரூர் வருகை தருவதை ஒட்டி ஆலோசனை கூட்டம் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில்… Read More »9ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை…. VSB ஆலோசனை

வழக்கறிஞரிடம் பணத்தை வாங்கி ஏமாற்றிய அதிமுக ஊ.ஒ.குழுத்தவைர் கைது..

தூத்துக்குடியை சேர்ந்த பிரின்ஸ் கிப்ஸன் என்பவர் கரூர் மாவட்டம், கரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோதூரில் சுமார் 07 ஏக்கர் நிலம் வாங்குவது தொடர்பாக கரூரைச் சேர்ந்த R.S. ராஜா என்ற நில… Read More »வழக்கறிஞரிடம் பணத்தை வாங்கி ஏமாற்றிய அதிமுக ஊ.ஒ.குழுத்தவைர் கைது..

கரூர்-கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு.. தீர்த்த குடம் எடுத்து சென்ற பக்தர்கள்

கரூர் , மேலப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ எல்லை அரசு கருப்பண்ணசுவாமி, அருள்மிகு ஸ்ரீ முச்சிலியம்மன் ஸ்ரீ கன்னி விநாயகர் கோயில்,மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. வரும்… Read More »கரூர்-கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு.. தீர்த்த குடம் எடுத்து சென்ற பக்தர்கள்

கரூர் அருகே கூரை வீடுகள் எரிந்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு..

குளித்தலை பள்ளிவாசல் தெருவில் கூரை வீடுகள் எரிந்து சிலிண்டர் வெடித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு, தீயை கட்டுக்கொள் கொண்டு வரும் பணியில் தீயணைப்பு வீர்ர்கள் கரூர் மாவட்டம் குளித்தலையில் மசூதி அருகே பள்ளிவாசல் தெருவில்… Read More »கரூர் அருகே கூரை வீடுகள் எரிந்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு..

கரூருக்கு 5 மருத்துவமனைகள்: முதல்வருக்கு VSB நன்றி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோதூர் பகுதியில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக  இன்று திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து  கோதூர்  நல்வாழ்வு மையத்தில் முன்னாள்… Read More »கரூருக்கு 5 மருத்துவமனைகள்: முதல்வருக்கு VSB நன்றி

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள்-2 லட்சம் பணம் திருட்டு.. கரூர் அருகே பரபரப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாச்சிபுரம் சிவன் கோவில் அருகே கிருஷ்ணன் மகன் கார்த்திக் (36). விவசாயி. மனைவி சண்முக நதியா இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் தனது… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகைகள்-2 லட்சம் பணம் திருட்டு.. கரூர் அருகே பரபரப்பு

கரூரில் நல்வாழ்வு மையம், VSB திறந்து வைத்தார்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோதூர் பகுதியில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  இன்று  காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையொட்டி கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர்… Read More »கரூரில் நல்வாழ்வு மையம், VSB திறந்து வைத்தார்

ஓரணியில் தமிழ்நாடு”. கரூரில் பொதுக்கூட்டம்… VSB பங்கேற்பு

  தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஒரணியில் தமிழ்நாடு எனும் திமுக உறுப்பினர் சேர்க்கும் முன்னெடுப்பு பிரசார பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தை பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக செயலாளரும்… Read More »ஓரணியில் தமிழ்நாடு”. கரூரில் பொதுக்கூட்டம்… VSB பங்கேற்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்… நடராஜருக்கு திருமஞ்சனம் அபிஷேகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் அபிஷேக மற்றும் சிறப்பு அலங்காரம். தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனுறை… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்… நடராஜருக்கு திருமஞ்சனம் அபிஷேகம்

”ஓரணியில் தமிழ்நாடு” நாளை கரூரில் பொதுக்கூட்டம் … VSB அழைப்பு

கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மேற்கு மண்டல பொறுப்பாளர் எம்எல்ஏ  V. செந்தில்பாலாஜி கூறியதாவது.. கரூர் மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் தி.மு.க உறுப்பினர்… Read More »”ஓரணியில் தமிழ்நாடு” நாளை கரூரில் பொதுக்கூட்டம் … VSB அழைப்பு

கரூர்-வேட்டமங்கலம் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் 90 நாள் பயிற்சி நிறைவு விழா

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தற்காலிக தீயணைப்பு பயிற்சி மையத்தில் 141 வது தீயணைப்பு 90 நாள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.… Read More »கரூர்-வேட்டமங்கலம் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் 90 நாள் பயிற்சி நிறைவு விழா

மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு.

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 110 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர்… Read More »மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு.

தொட்டியம் ஊ.ஒ.துவக்க பள்ளியில்…3 வேலைகளில் தண்ணீர் அருந்த ”வாட்டர் பெல்”…

  • by Authour

கரூர் , தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மூன்று வேலைகளில் தண்ணீர் அருந்த “வாட்டர் பெல்” திட்டம் பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரம் தவறாமல் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க, அரசு மற்றும் அரசு… Read More »தொட்டியம் ஊ.ஒ.துவக்க பள்ளியில்…3 வேலைகளில் தண்ணீர் அருந்த ”வாட்டர் பெல்”…

கரூரில் தெருநாய்கள்-வளர்ப்பு பிராணிகளையும் விஷம் வைத்து கொல்வதாக புகார்..

  • by Authour

கரூர், வாங்கபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஒரு சமூக ஆர்வலர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனு குறித்து சுப்பிரமணி செய்தியாளர்களுக்கு அளித்த… Read More »கரூரில் தெருநாய்கள்-வளர்ப்பு பிராணிகளையும் விஷம் வைத்து கொல்வதாக புகார்..

மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 110 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து வரும்… Read More »மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்… கரூரில் VSB சிறப்புரை

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி… Read More »திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்… கரூரில் VSB சிறப்புரை

திமுக உறுப்பினர் சேர்க்கை .. VSB அட்வைஸ்

  • by Authour

கரூர் கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின்… Read More »திமுக உறுப்பினர் சேர்க்கை .. VSB அட்வைஸ்

மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாநகராட்சி ராயனூர் அடுத்த ஆட்சிமங்கலம் அருகே தென்னந்தோப்பு பகுதியில் மர்மமான முறையில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது. அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காட்டெருமை இறந்து கிடந்ததை கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு… கரூரில் பரபரப்பு

கரூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை..

கரூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். கரூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது… Read More »கரூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை..

நாளை, கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: VSB அழைப்பு

கரூர்மாவட்டதி.மு.க. செயற்குழுகூட்டம் நாளை(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு கரூர் மாவட்டக்  திமுக  அலுவலகம் (கலைஞர் அறிவாலயம்) தளபதி அரங்கில்  நடக்கிறது. மாவட்டக் கழக அவைத் தலைவர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார். திமுக  உயர்நிலை செயல்திட்டக்குழு… Read More »நாளை, கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: VSB அழைப்பு

போதை ஆசாமிகளுக்கு எதிராக…. எமதர்மன் வேடத்துடன் விழிப்புணர்வு

சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கரூர் நகர காவல் நிலையம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. மதுபோதையில் தாறுமாறாக 4 சக்கர வாகனத்தை… Read More »போதை ஆசாமிகளுக்கு எதிராக…. எமதர்மன் வேடத்துடன் விழிப்புணர்வு

புகளூாில், பசுமை பூங்காவை திறந்து வைத்தார் VSB

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகளூர் நகராட்சியில், தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பாக தேசிய ஊரக வளர்ச்சி முகமை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ… Read More »புகளூாில், பசுமை பூங்காவை திறந்து வைத்தார் VSB

கரூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து… பரபரப்பு

கரூர் மாவட்டம் கருப்பம்பாளையம் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. குடோன் அருகே தனியாக கொட்டி வைக்கப்பட்டிருந்த வேஸ்டேஜ் பிளாஸ்டிக் கழிவுகளில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில்… Read More »கரூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து… பரபரப்பு

கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணுர்வு பேரணி

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYகரூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத் துறை மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைத்தார். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து… Read More »கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணுர்வு பேரணி

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்…

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராஹி அம்மனுக்கு ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு முதல் நாள் அலங்காரம். ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்ற வரும்… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்…

கரூரில் ரயிலில் வெடி குண்டு… பீதியை கிளப்பிய 50வயது நபர் கைது

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5கரூர் மாவட்டம் புலியூரை அடுத்த வீரராக்கியம் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 3 மணியளவில் வந்த நபர் தான் திருச்சி செல்ல வேண்டும் என்றும், சேலத்திலிருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் ரயிலில்… Read More »கரூரில் ரயிலில் வெடி குண்டு… பீதியை கிளப்பிய 50வயது நபர் கைது

ஆனி மாத அமாவாசை…. கரூர் சித்தி விநாயகர் கோவிலில் காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம். ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள்… Read More »ஆனி மாத அமாவாசை…. கரூர் சித்தி விநாயகர் கோவிலில் காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்…

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு மின்சார அதிகாரி பலி… கரூரில் பரிதாபம்

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOகரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி அய்யாசாமி மகன் பழனிவேல் வயது 76. இவர் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் வீட்டின்… Read More »கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு மின்சார அதிகாரி பலி… கரூரில் பரிதாபம்

கரூர் சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ..

  கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ..

கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்… முதல்வர் திறந்து வைப்பார்… VSB தகவல்

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலியூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது இதனை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின்… Read More »கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்… முதல்வர் திறந்து வைப்பார்… VSB தகவல்

தொடர் வழக்கறிஞர்கள் படுகொலையை கண்டித்து.. கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtகரூர் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்களின் தொடர் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள்… Read More »தொடர் வழக்கறிஞர்கள் படுகொலையை கண்டித்து.. கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் அருகே 15 கிலோ புகையிலை பொருட்கள்-2 கார் பறிமுதல்.. 2 பேர் கைது

  • by Authour

கர்நாடகா மாநிலம் பெங்களூருரிலிருந்து சட்டவிரோதமாக காரில் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்… Read More »கரூர் அருகே 15 கிலோ புகையிலை பொருட்கள்-2 கார் பறிமுதல்.. 2 பேர் கைது

அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பள்ளப்பட்டி நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் செயல்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்தும்… Read More »அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கல்விக்கு அதிக நிதி ஒதுக்கிய முதல்வர்- பள்ளி விழாவில் VSB பாராட்டு

  • by Authour

கரூர் மாவட்டம்  லாலாபேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பெரம்பலூர் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 45 லட்சம் மதிப்பில் புதிய கூடுதல்  வகுப்பறை கட்டிடங்கள்   இரண்டு கட்டுவதற்கான பூமி பூஜை  இன்று நடைபெற்றது.… Read More »கல்விக்கு அதிக நிதி ஒதுக்கிய முதல்வர்- பள்ளி விழாவில் VSB பாராட்டு

கரூர் அருகே… கனரக வேன்-கார் மோதி விபத்து… 7 பேர் படுகாயம்

  • by Authour

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள வளையாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் மதுரையில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் (32), ஈரோடு… Read More »கரூர் அருகே… கனரக வேன்-கார் மோதி விபத்து… 7 பேர் படுகாயம்

குளித்தலை அருகே மதுபோதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு… தீவிர சிகிச்சை…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி வேளாங் காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோடாங்கி ( ஆடு மாடு தரகர் தொழிலாளி) வயது 53. கீழ கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடு தரகர் பெரியசாமி,… Read More »குளித்தலை அருகே மதுபோதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு… தீவிர சிகிச்சை…

காதல் திருமணம்- மணமகனை கடத்திய உறவினர்கள்.. காதல் மனைவி புகார்

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள பொரணி கிராமத்தை சேர்ந்தவர் சதயவர்த்தினி (19). இவரும் தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்த கணபதி (21) என்பவரும் சிறுவயது முதலே காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இரு… Read More »காதல் திருமணம்- மணமகனை கடத்திய உறவினர்கள்.. காதல் மனைவி புகார்

கரூரில் பிரபல ரவுடி பென்சில், துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

கரூர்  சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் பென்சில் தமிழழகன் (30). இவரது கூட்டாளிகள்  வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ்.   நேற்று முன்தினம் இரவு லைட் ஹவுஸ் கார்னர் பஸ் ஸ்டாப்… Read More »கரூரில் பிரபல ரவுடி பென்சில், துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

1275 பேருக்கு பட்டா வழங்கிய VSB- கரூர் மக்கள் வாழ்த்து முழக்கம்

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAமுன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட வளர்ச்சி பணிகளில் தீவிர  கவனம் செலுத்தி வருகிறார். அத்துடன்  மக்களுக்கான நலத்திட்டங்களையும் உடனுக்குடன்   செயல்படுத்தி வருகிறார். கடந்த 10 தினங்களாக… Read More »1275 பேருக்கு பட்டா வழங்கிய VSB- கரூர் மக்கள் வாழ்த்து முழக்கம்

கரூர் அருகே களைகட்டிய மீன் பிடி திருவிழா..

குளித்தலை அருகே பில்லூரில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து சென்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பில்லூரில் பெரிய ஏரி குளத்தில்… Read More »கரூர் அருகே களைகட்டிய மீன் பிடி திருவிழா..

கரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே GM ஆய்வு

  • by Authour

கரூர் ரயில் நிலையம் சுமார் 34 கோடி ரூபாய்  மதிப்பில் மேம்படுத்தப்படுகிறது. இந்த பணிகளை கடந்த 06.08.2023 அன்று  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி கரூர் ரயில் நிலையத்தில்  நகரும் படிக்கட்டுகள், நடைமேடை, லிப்ட்,… Read More »கரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே GM ஆய்வு

குவாரி உரிமையாளர்கள் மிரட்டி பணம் வசூல்…பாமக சார்பில் கோரிக்கை மனு..

கரூரில் கனிமவளத் துறையை கொண்டு தற்காலிக ஓட்டுநர் அஜீத் குரியன் குவாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூல் ஈடுபட்டு வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி… Read More »குவாரி உரிமையாளர்கள் மிரட்டி பணம் வசூல்…பாமக சார்பில் கோரிக்கை மனு..

மக்களுக்கு உதவும் ஒரே இயக்கம் திமுக- நலத்திட்ட உதவி வழங்கி VSB பேச்சு

கரூர் மாவட்ட திமுக சார்பில் கரூர் கொங்கு திருமண மண்டபத்தில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.  முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான  செந்தில் பாலாஜி  608 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 60… Read More »மக்களுக்கு உதவும் ஒரே இயக்கம் திமுக- நலத்திட்ட உதவி வழங்கி VSB பேச்சு

போக்சோவில் குளித்தலை நர்ஸிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் ஆயுள் தண்டனை..

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWகரூர் மாவட்டம், குளித்தலை சண்முகா நர்சிங் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு படித்து வந்த நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, தீவெட்டுகாட்டுப்பட்டியை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த கல்லூரியின் முதல்வாரன செந்தில்குமார், (53) என்பவர் பாலியல் ரீதியாக… Read More »போக்சோவில் குளித்தலை நர்ஸிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் ஆயுள் தண்டனை..

கரூரில் பட்டா கத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிறுவன் உட்பட 6 பேர் கைது

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWகரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் சேலம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மேல், நல்லதங்காள் ஓடையை சேர்ந்த அஜீத் (வயது 20) என்ற இளைஞருக்கு அவரது நண்பர்கள் பட்டாசு வெடித்து,… Read More »கரூரில் பட்டா கத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிறுவன் உட்பட 6 பேர் கைது

உலக ரத்த கொடையாளர் தினம்… கரூரில் விழிப்புணர்வு பேரணி

கரூர் அரசு கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர்… Read More »உலக ரத்த கொடையாளர் தினம்… கரூரில் விழிப்புணர்வு பேரணி

கரூர் வேளாண் கல்லூரி கட்டிடம், விரைவில் பணி தொடங்கும்-VSB தகவல்

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகரூர் மாவட்டம் வாங்கல் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புற்றுநோய் கண்டறியும் முகாமினை‌  முன்னாள் அமைச்சர்  செந்தல் பாலாஜி தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து  முன்னாள்,… Read More »கரூர் வேளாண் கல்லூரி கட்டிடம், விரைவில் பணி தொடங்கும்-VSB தகவல்

கரூரில் இடம் பிரச்னை.. கத்தி காட்டி மிரட்டியதாக பாஜக முன்னாள் நிர்வாகி கைது

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகரூர், செங்குந்தபுரம் பகுதியில் முன்னாள் பிஜேபி நிர்வாகி கோபி என்பவர் அலுவலகத்தில் அவரது தங்கை சுமிதா ஆகியோருக்கு செம்மடை அருகே உள்ள இடம் பிரச்சனை சம்பந்தமாக பேசி வந்தனர். இந்த நிலையில் அருகில் இருந்த… Read More »கரூரில் இடம் பிரச்னை.. கத்தி காட்டி மிரட்டியதாக பாஜக முன்னாள் நிர்வாகி கைது

கடன் கேட்கும் அப்பாவிகளை குறிவைத்து நிலஅபகரிப்பு… மூத்த வழக்கறிஞர் பேட்டி

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகரூர் மாவட்டத்தில் கடன் கேட்கும் அப்பாவிகளை குறிவைத்து நில அபகரிப்பு அதிகரித்துவிட்டது என இந்திய கணசங்கம் கட்சியின் தலைவர் மூத்த வழக்கறிஞர் முத்துசாமி எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்த பின்னர் பேட்டி. கரூர் மாவட்ட… Read More »கடன் கேட்கும் அப்பாவிகளை குறிவைத்து நிலஅபகரிப்பு… மூத்த வழக்கறிஞர் பேட்டி

40 ஏக்கர் நிலம் அபகரிப்பு செய்த அரசு வக்கீல்…சென்னை டிஜிபி அலுவலகத்தில் தொழிலதிபர் புகார்..

  • by Authour

சென்னை டிஜிபி அலுவலகத்தில் திமுக அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆதரவாளர் வக்கீல் முருகேசன் மீது நில மோசடி புகார் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அரசு வக்கீல் முருகேசன் அபகரித்தாக பாதிக்க பட்ட… Read More »40 ஏக்கர் நிலம் அபகரிப்பு செய்த அரசு வக்கீல்…சென்னை டிஜிபி அலுவலகத்தில் தொழிலதிபர் புகார்..

கரூர் மாவட்ட பாமக செயலாளர் பாஸ்கரன் நீக்கம்- அன்புமணி அறிவிப்பு

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் ,   தனது மகன் அன்புமணியை பாமக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியதுடன், அவர்  இனி செயல் தலைவர்  தான் என்றும் அறிவித்தார். ஆனால்  அன்புமணி அதனை… Read More »கரூர் மாவட்ட பாமக செயலாளர் பாஸ்கரன் நீக்கம்- அன்புமணி அறிவிப்பு

காணொளியில் முதல்வர் திறந்த கரூர் நூலகம், VSB பங்கேற்பு

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIபள்ளி கல்வித்துறை சார்பாக கரூர் காந்திகிராமத்தில் உள்ள  அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில்  புதிய நூலகம்  அமைக்கப்பட்டுள்ளது.  இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து  காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.… Read More »காணொளியில் முதல்வர் திறந்த கரூர் நூலகம், VSB பங்கேற்பு

கரூர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் போதை ஆசாமி சில்மிஷம்..

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIகரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் பள்ளி, கல்லூரிகள், பணி முடிந்து வீடு திரும்புவோர் அதிகமாக செல்வதால் பேருந்து நிலையத்திற்கு உள்ளேயும், வெளியிலும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக ஜவகர் பஜாரில் இருந்து கோவை… Read More »கரூர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் போதை ஆசாமி சில்மிஷம்..

விவசாயிகள் கடன் பெற சிபில் ஸ்கோர் கேட்கும் அவலம்.. திருச்சி கலெக்டரிடம் மனு

  வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன்பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கேட்கும் அவலம் – விவசாயிகள் கடன்பெறக்கூடாது என்ற கூட்டுறவுதுறையின் அறிவிப்பை ரத்துசெய்யகோரி பல்வேறு விவசாய சங்கத்தினர் மனு வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள்… Read More »விவசாயிகள் கடன் பெற சிபில் ஸ்கோர் கேட்கும் அவலம்.. திருச்சி கலெக்டரிடம் மனு

கரூரில் பிரேமலதா விஜயகாந்தை டென்ஷன் ஆக்கிய தொண்டர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேமுதிக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில், கலந்து கொள்வதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூர் வருகை தந்துள்ளார். இதையடுத்து கரூரில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.… Read More »கரூரில் பிரேமலதா விஜயகாந்தை டென்ஷன் ஆக்கிய தொண்டர்

கரூர் அருகே தக்காளி லோடு ”தோஸ்த் வாகனம்” டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு தோஸ்த் வாகனம் மூலம் அர்ஜுன் என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் மாவட்டம் தளைவா பாளையம் பகுதியில் தோஸ்த் வாகனத்தின் டயர் வெடித்து… Read More »கரூர் அருகே தக்காளி லோடு ”தோஸ்த் வாகனம்” டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரனாகி, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி… Read More »கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

குளித்தலை அருகே புள்ளிமான் வீட்டிற்குள் தஞ்சம்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வடசேரி மற்றும் கடவூர் பகுதிகளில் புள்ளிமான்கள் உலாவி வருகின்றன. இந்நிலையில் இன்று அங்கே திரிந்த புள்ளி மானில் சுமார் இரண்டு வயது மதியத்தக்க புள்ளிமான் ஒன்று வழி தவறி… Read More »குளித்தலை அருகே புள்ளிமான் வீட்டிற்குள் தஞ்சம்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு

குளித்தலை அருகே அளவாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அனைவருக்கும் அன்னதானம்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEகரூர் மாவட்டம் குளித்தலை அருகே தாளியாம்பட்டியில் விநாயகர், சக்தி ஏழு கன்னிமார், அக்னி பாப்பாத்தி, வேட்டைக்கார சுவாமி, அளவாயி அம்மன், மலையாள கருப்பண்ண சுவாமி, முருகன் மாயம்பெருமாள் பெரிய கால் வீரம்மா மதுரை வீரன்… Read More »குளித்தலை அருகே அளவாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அனைவருக்கும் அன்னதானம்

திமுக கூட்டணியில் சேருகிறதா? தேமுதிக..

2026-ல் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு ஜனவரி 9 தேமுதிக மாநாட்டில் தெரியவரும் என விஜய பிரபாகரன் கரூரில் பேட்டி. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில்… Read More »திமுக கூட்டணியில் சேருகிறதா? தேமுதிக..

கரூரில் எஸ்பி தலைமையில் மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, IPS., தலைமையில் மாவட்ட காவல் லுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் மகிழமரக்கன்று நடப்பட்டது.… Read More »கரூரில் எஸ்பி தலைமையில் மரக்கன்று நடும் விழா

குளித்தலை அருகே- மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி

குளித்தலை அருகே பசு மேக்கிப்பட்டியில் பட்டவன் கோயில் திருவிழாவை தாதில் மாது நாயக்கர் மந்தை சார்பில் முன்னிட்டு மாடு தாண்டும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பசு மேக்கிப்பட்டியில் கோவில்… Read More »குளித்தலை அருகே- மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி

லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது- கரூர் வாலிபர் பலி- 18 பேர் காயம்

வத்தலக்குண்டு அருகே, லாரி மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்த விபத்தில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்; 18 பேர் காயமடைந்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகாவில் உள்ள நெய்தலூரை… Read More »லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது- கரூர் வாலிபர் பலி- 18 பேர் காயம்

க.பரமத்தியில் மாணவியை கொண்டே பள்ளியை திறந்து வைத்த VSB

கரூர் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை திறப்பு விழா   இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் கரூர் சட்டமன்ற… Read More »க.பரமத்தியில் மாணவியை கொண்டே பள்ளியை திறந்து வைத்த VSB

கரூர் மாவட்டத்தில் 161 இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXமுன்னாள் முதலமைச்சர் கலைஞர்  102 வது பிறந்தநாள் விழா  இன்று கரூர் மாவட்டத்தில் விமரிசைாக கொண்டாடப்பட்டது.  முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி  உத்தரவின் பேரில்  மாவட்டம் முழுவதும் 161 இடங்களில்… Read More »கரூர் மாவட்டத்தில் 161 இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா

கரூர் அருகே மயான வசதி கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

கரூர் மாவட்டம்,புகலூர் தாலுகா ,காருடையாம்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் சமுதாயத்தினர். 30 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் கடந்த 70 வருடமாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என கரூர் – கோவை சாலையில் மயானம்… Read More »கரூர் அருகே மயான வசதி கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

கரூர் – அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியல்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் ஊராட்சி அ.உடையப்பட்டியில் தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சம்பா சாகுபடி, கோடை சாகுபடி என இரண்டு போக விளைச்சலுக்கு… Read More »கரூர் – அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியல்..

கரூர் அருகே வாலிபர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njகரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45) இவர்கள் பேருந்து நிலையத்திற்கு உள்ள பலகார கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். ரமேஷ் மனைவி அம்சா (32) என்பவருடன் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரம்… Read More »கரூர் அருகே வாலிபர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

குளித்தலையில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njகரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் லோகநாதன் வயது 21. கட்டிட கூலி தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »குளித்தலையில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி

கரூர் அருகே வெறி நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி.. விவசாயிகள் வேதனை

கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த நெடுங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராசப்பன். கால்நடை விவசாயியான இவர் தனது வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து அதில் 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல தனது… Read More »கரூர் அருகே வெறி நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி.. விவசாயிகள் வேதனை

குடும்ப தகராறு…. குளித்தலை அருகே தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uகரூர் மாவட்டம் குளித்தலை அருகே சொட்டல் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி மகேஸ்வரி 45. இவருக்கு மகேஸ்வரி என்ற மகள் உள்ளார். சின்னதுரை இறந்த பிறகு திருமணம் ஆன மகேஸ்வரி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து… Read More »குடும்ப தகராறு…. குளித்தலை அருகே தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

ஈரோடு- திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயில்… கரூரில் நிறுத்தம்- பயணிகள் அவதி

ஈரோட்டில் இருந்து கரூர் வழியாக திருச்சி வரை செல்லும் விரைவு பேசஞ்சர் ரயில் வண்டி வழக்கமாக தினசரி சென்று வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் ஈரோட்டில் இருந்து திருச்சி செல்வதற்காக இந்த ரயில் மூலம் பயணிகள்… Read More »ஈரோடு- திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயில்… கரூரில் நிறுத்தம்- பயணிகள் அவதி

குப்பை கிடங்கை மாற்றக்கோரி- பள்ளப்பட்டி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

கரூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளப்பட்டி தெற்கு தெரு பகுதியைச் சார்ந்த 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்… Read More »குப்பை கிடங்கை மாற்றக்கோரி- பள்ளப்பட்டி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

தனி பஞ்சாயத்து கோரி 3 கிராம மக்கள் கலெக்டர் ஆபீசில் முற்றுகை

கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் ஊராட்சியில் உள்ள சேனப்பாடி, முனியப்பனூர், மற்றும் மல்லம்பாளையம் ஆகிய 3 கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு  சாக்கடை வசதி, குடிநீர் வசதி மற்றும்… Read More »தனி பஞ்சாயத்து கோரி 3 கிராம மக்கள் கலெக்டர் ஆபீசில் முற்றுகை

கரூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில்- பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCகரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், தீ சட்டி எடுத்தும், தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர். கரூர், ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வெகுவிமர்சையாக… Read More »கரூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில்- பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

கரூர் மாரியம்மன் திருவிழா.. நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் VSB

தமிழகத்தில் முக்கிய திருவிழாவில் ஒன்றான கரூர் மாரியம்மன் வைகாசி திருவிழா கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக வருகின்ற திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களில் அமராவதி ஆற்றிலிருந்து… Read More »கரூர் மாரியம்மன் திருவிழா.. நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் VSB

முத்தரையர் 1350வது சதயவிழா… கரூரில் மலர்தூவி மரியாதை

கரூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவை முன்னிட்டு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழர் தேசம் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன்… Read More »முத்தரையர் 1350வது சதயவிழா… கரூரில் மலர்தூவி மரியாதை

சமூக ஆர்வலர் முகிலன், தேசதுரோக வழக்கில் இருந்து விடுவிப்பு

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWகாவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன். இவர்  கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கடந்த 2017ம் ஆண்டு நடந்த அம்பேத்கர் மற்றும் பாரதிதாசன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில்  அதிமுக அரசை கண்டித்து பேசினார்.… Read More »சமூக ஆர்வலர் முகிலன், தேசதுரோக வழக்கில் இருந்து விடுவிப்பு

கரூரில் 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

கரூர் மாநகர் பகுதியில் செயல்படும் கோட்டைமேடு நடுநிலை பள்ளியில் கடந்த 1981-ம் ஆண்டு முதல் 1989 ம் ஆண்டு வரை எட்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் இன்று அதே பள்ளியில் ஒன்று கூடினர்.… Read More »கரூரில் 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்-பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம். இன்று வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பல்வேறு பைரவர் ஆலயங்களில் சிறப்பு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்-பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர்- மாரியம்மன் கோவில் விழா-அமராவதி ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத உற்சவ விழா விமரிசையாக நடப்பது வழக்கம். இதையொட்டி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுவதும், பின்னர் அதற்கு வழிபாடு நடத்தி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் சிறப்பானதாகும். அந்த… Read More »கரூர்- மாரியம்மன் கோவில் விழா-அமராவதி ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரம்

கரூர்- மாரியம்மன் கோவில் தேரோட்டம்.. உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகுளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவின் தேரோட்டம் நிகழ்ச்சி, உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் கரூர் மாவட்டம் குளித்தலையில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா… Read More »கரூர்- மாரியம்மன் கோவில் தேரோட்டம்.. உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

கரூர் விபத்து…VSB நேரில் ஆறுதல்..

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகரூரில் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து டிராக்டர் மற்றும் சுற்றுலா வாகனம் மீது மோதிய கோர விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எம். எல்‌.ஏ செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர்… Read More »கரூர் விபத்து…VSB நேரில் ஆறுதல்..

கரூர்…பஸ்-டிராக்டர்-சுற்றுலா வாகனம் மீது மோதி கோர விபத்து-4 பேர் பலி

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகரூர், செம்மடை அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து நாகர்கோவில் சென்ற சொகுசு பேருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது செம்மடை பகுதியில் சொகுசு பேருந்து டிராக்டர் மீது மோதி… Read More »கரூர்…பஸ்-டிராக்டர்-சுற்றுலா வாகனம் மீது மோதி கோர விபத்து-4 பேர் பலி

கரூரில் 38 இடங்களில் திட்ட பணிகள்-VSB தொடங்கி வைத்தார்

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகரூரில் தார் சாலை, சிமெண்ட் சாலை , மழைநீர் வடிகால், மேல்நிலை நீர்த்தேக்கம் தொட்டி , மாரமத்து பணி, 38 இடங்களில் பணி தொடக்க விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து… Read More »கரூரில் 38 இடங்களில் திட்ட பணிகள்-VSB தொடங்கி வைத்தார்

மின்சாரம் தாக்கி ஆசிரியை பலி… குளித்தலை அருகே சாலை மறியல்

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxகரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் தீர்த்தம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி மனைவி சரஸ்வதி 55. இவர் மாயனூரில் உள்ள டான்சம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டின் முன்பு சுத்தம் செய்த… Read More »மின்சாரம் தாக்கி ஆசிரியை பலி… குளித்தலை அருகே சாலை மறியல்

நடிகர் சூரி நடித்த ”மாமன்” படம் ரிலீஸ்-ரசிகர்கள் கொண்டாட்டம்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nநடிகர் சூரி நடித்துள்ள மாமன் திரைப்படம் கரூரில் வெளியானது ரசிகர்கள் பட்டாசு வெடித்து மேல தாளங்களுடன் நடனமாடி உற்சாக கொண்டாட்டம். கருடன் படத்திற்குப் பிறகு நடிகர் சூரி, பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்… Read More »நடிகர் சூரி நடித்த ”மாமன்” படம் ரிலீஸ்-ரசிகர்கள் கொண்டாட்டம்

கரூரில், 10ம் வகுப்பில் சாதனைபடைத்தவர்களுக்கு VSB வாழ்த்து

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64n10ம் வகுப்பு  ரிசல்ட் இன்று வெளியாகி உள்ளது.  இதையொட்டி கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த  மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான வி. செந்தில் பாலாஜி… Read More »கரூரில், 10ம் வகுப்பில் சாதனைபடைத்தவர்களுக்கு VSB வாழ்த்து

கரூர் தொழிலாளி மகள் 495 மார்க் பெற்று சாதனை

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nகரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  மாணவி பவித்ரா.  இவர் 10ம் வகுப்பு தேர்வில்  500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கணிதம், அறிவியல்,… Read More »கரூர் தொழிலாளி மகள் 495 மார்க் பெற்று சாதனை

கரூர் அருகே திடீரென எரிந்த கார்…அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nகரூர் மாவட்டம் குளித்தலை அருகே சித்தலவாயை சேர்ந்தவர் டிரைவர் திருப்பதி. இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இன்று தனது மாருதி சுசுகி ஈகோ காரில் மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த 5 பேர் தொட்டியத்தில் உள்ள… Read More »கரூர் அருகே திடீரென எரிந்த கார்…அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்

போக்சோவில் கைதான நபருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், லாலாபேட்டை காவல் நிலைய சரகம் பூஞ்சோலைப்புதூரைச் சேர்ந்த பள்ளி மாணவி சேங்கல், பாப்பிரெட்டிபட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்ற போது அப்பள்ளியில் பணிபுரிந்த தமிழ்… Read More »போக்சோவில் கைதான நபருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

குளித்தலை அருகே இரும்பூதிபட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து… Read More »கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87கரூர் மாவட்டத்தில் 91 தனியார் பள்ளியில் செயல்பட்டு வருகின்றன. அந்தப் பள்ளிகளில் 721 பள்ளி வாகனங்கள் இயங்கி வருகிறது. அந்த வாகனங்களின் தரம் மற்றும் செயல்பாடு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, கரூர்… Read More »கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

கரூரில் 3 இடத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்- VSB பங்கேற்பு..

கரூரில் மூன்று இடங்களில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காவல் நிலையம் அருகே, வெங்கமேடு, அரசு காலணி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரை… Read More »கரூரில் 3 இடத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்- VSB பங்கேற்பு..

கரூரில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்…

கரூரில் கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் எம்.சேண்ட், பி.சேண்ட், ஜல்லி, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையற்றத்தை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட கட்டிட… Read More »கரூரில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்…

அம்மா குடிநீர் திட்டத்தை மூடியது தான் அதிமுக சாதனை:கரூரில் செந்தில் பாலாஜி பேச்சு

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQகரூர் மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஏழு இடங்களில் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மத்திய கிழக்கு பகுதி கழகம் சார்பில் பசுபதிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.… Read More »அம்மா குடிநீர் திட்டத்தை மூடியது தான் அதிமுக சாதனை:கரூரில் செந்தில் பாலாஜி பேச்சு

கரூர் அருகே ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம்… கோலாகலம்..

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQகரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் சித்திரை தேர் திருவிழா வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்தகிரீஸ்வரர் கோவில் இக்கோவில் 1017 படி மலை உச்சியில்… Read More »கரூர் அருகே ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம்… கோலாகலம்..

கரூர் மாணவிகளுக்கு VSB வாழ்த்து….

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.  தமிழகத்தில் வழக்கம் போல மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கரூர் மாவட்டத்தில் … Read More »கரூர் மாணவிகளுக்கு VSB வாழ்த்து….

கொலை செய்யப்பட்ட குளித்தலை மாணவர் பிளஸ்2 வில் தேர்ச்சி பெற்றார்

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_கரூர் மாவட்டம் குளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கடந்த 4ம் தேதி நடந்தது.அப்போது குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்த ஷியாம் சுந்தர் என்ற 17 வயது மாணவர் தனது தெரு… Read More »கொலை செய்யப்பட்ட குளித்தலை மாணவர் பிளஸ்2 வில் தேர்ச்சி பெற்றார்

கரூரில் போலி பான்கார்டு-ஆதார் கார்டு பறிமுதல்… 6 பேர் கைது..

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_கரூரில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் போலி பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகள் போட்டுக் கொடுத்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது – கரூர் நகர காவல் நிலையத்தில்… Read More »கரூரில் போலி பான்கார்டு-ஆதார் கார்டு பறிமுதல்… 6 பேர் கைது..

கரூரில் கனமழை…. 1000 வாழை மரங்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், பொய்கைபுத்தூர், பிச்சம்பட்டி பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரமாக பெய்த கனமழையில் பொய்கைபுத்தூரை சேர்ந்த… Read More »கரூரில் கனமழை…. 1000 வாழை மரங்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை

கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….

கரூரில் கடந்த 4 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இயங்கிவரும் அரசு வேளாண் கல்லூரிக்கு கல்லூரி கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை… Read More »கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….

கரூர்…ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி..

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3w தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின்அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட தி.மு.க அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில், கரூர் தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில்… Read More »கரூர்…ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி..

4 தொகுதியிலும் திமுக வெற்றிபெறும்… முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி…

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wகரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி கூட்ட அரங்கில் கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில்… Read More »4 தொகுதியிலும் திமுக வெற்றிபெறும்… முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி…

கரூர்-ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wகரூர் அருகே ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன்… Read More »கரூர்-ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கரூர்-அரவக்குறிச்சியில் காற்றுடன் கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

கரூர் மாவட்டத்தில் கடந்த 14 நாட்களாக கோடை வெயில் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் பதிவாகி வரும் நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் இன்று கரூர் மாவட்டம்,… Read More »கரூர்-அரவக்குறிச்சியில் காற்றுடன் கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

கரூர் அருகே பூச்சொரிதல் விழாவில் 17வயது வாலிபர் குத்திக்கொலை

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wகுளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவின் போது 17 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை. மேலும் ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர்… Read More »கரூர் அருகே பூச்சொரிதல் விழாவில் 17வயது வாலிபர் குத்திக்கொலை

கரூர்-துபாய் டிராவல்ஸ் அதிபரை கொன்ற கள்ளக்காதலி.. பரபரப்பு

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டுமுன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டு க.பரமத்தி போலீசார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணவறையில்… Read More »கரூர்-துபாய் டிராவல்ஸ் அதிபரை கொன்ற கள்ளக்காதலி.. பரபரப்பு

தீயணைப்புத்துறை மெத்தனத்தால் குழந்தைகளை இழந்தேன், கரூர் தொழிலதிபர் குமுறல்

  கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த வியாபாரி பிரபு (40), இவரது மனைவி மதுமிதா (35), குழந்தைகள் தியா (10), ரிதன் (3), மதுமிதாவின் அப்பா முத்துக்கிருஷ்ணன் (61) ஆகிய ஐந்து பேரும்… Read More »தீயணைப்புத்துறை மெத்தனத்தால் குழந்தைகளை இழந்தேன், கரூர் தொழிலதிபர் குமுறல்

கரூர்… அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு… Read More »கரூர்… அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கரூரில் உலக ஹிமோபிலியா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கரூர் மாவட்டம் மாநகராட்சி பகுதி உள்ள காந்திகிராமத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் லோகநாயகி தலைமையில் நடைபெற்றது ரத்த வங்கி மருத்துவர்கள் மருத்துவப் பேராசிரியர்கள் ரத்தக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர். மனித உடம்பில் காயம்… Read More »கரூரில் உலக ஹிமோபிலியா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

‘காயம் ஆற்றும் மருந்து இளையராஜாவின் இசை’- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVகரூரில் நேற்று இசைஞானி இளையராஜாவின் இசை ராஜங்கம்   என்ற பெயரில் இன்னிசை கச்சேரி நடந்தது. ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் கரூர் – திருச்சி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள கோடங்கிபட்டி… Read More »‘காயம் ஆற்றும் மருந்து இளையராஜாவின் இசை’- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

கொல்கத்தாவில் இறந்த 3 பேர் உடல்கள், கரூர் கொண்டு வர நடவடிக்கை

கொல்கத்தாவில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உடலை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். கரூர் மாவட்டம்… Read More »கொல்கத்தாவில் இறந்த 3 பேர் உடல்கள், கரூர் கொண்டு வர நடவடிக்கை

கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

கொல்கத்தா நட்சத்திர ஹோட்டலில் நடந்த தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு. இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய… Read More »கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

கொல்கத்தா தீ விபத்து: கரூரை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

மத்திய  கொல்கத்தாவில்  உள்ள  ஒரு தனியார் ஓட்டலில் நேற்று இரவு  8.15மணி அளவில்,  திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 5 தளங்கள் கொண்ட இந்த சொகுசு விடுதியில்  அறையில் தூங்கிகொண்டிருந்த பலர் அலறி அடித்து… Read More »கொல்கத்தா தீ விபத்து: கரூரை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

கரூர்… நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூரில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாநகரின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில்… Read More »கரூர்… நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…. வீணாகும் குடிநீர்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcகரூர் – திண்டுக்கல் சாலையில் கரூரை அடுத்த வெள்ளியணை கடைவீதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் சென்றது. வாங்கல் காவிரி ஆற்றிலிருந்து திண்டுக்கல்… Read More »கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…. வீணாகும் குடிநீர்

கரூரில் ரூ.15லட்சம் கேட்டு மிரட்டிய 6பேர் கொண்ட கும்பல் கைது

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=DhYe-XqnVP4PDpsoகரூரில் ஒரிஜினல் இரிடியம் இருப்பதாகவும், அதன் மதிப்பு பலகோடி வரும் என ஆசை வார்த்தை கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்ட கரூரைச் சேர்ந்த கும்பல் ஒன்றை மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்த… Read More »கரூரில் ரூ.15லட்சம் கேட்டு மிரட்டிய 6பேர் கொண்ட கும்பல் கைது

ஆம்னியில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்திய நபர் மீதுவழக்கு..

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=DhYe-XqnVP4PDpsoகரூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டரை ஆம்னி வாகனத்திற்கு சட்ட விரோதமாக பயன்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கரூர் மாவட்டம் தென்னிலை அருகே வைரமடை சோதனை சாவடி அருகே… Read More »ஆம்னியில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்திய நபர் மீதுவழக்கு..

கரூர்… நம்பர் பிளேட் இல்லாத டூவீலர்களுக்கு அபராதம்…

  • by Authour

https://youtu.be/bZFeHGmErts?si=DEYfyraQXLnRj2xFகரூரில் நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதியில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர்… Read More »கரூர்… நம்பர் பிளேட் இல்லாத டூவீலர்களுக்கு அபராதம்…

ராமேஸ்வரம்-அயோத்தி வரை..பாதயாத்திரை.. ராமபக்தர் கரூர் வருகை

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை அணையா ஜோதியேற்றி தள்ளுவண்டியுடன் பாதயாத்திரை செல்லும் ராமபக்தர் கரூர் வருகை – வட இந்திய ஸ்ரீராம பக்தர்கள் வழிபாடு முடித்து வழியனுப்பி வைத்தனர். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த லேஹராம்… Read More »ராமேஸ்வரம்-அயோத்தி வரை..பாதயாத்திரை.. ராமபக்தர் கரூர் வருகை

கரூர்…பட்டபகலில் பணம் கொள்ளை..முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=sGtAuMTz51WeZz_Qhttps://youtu.be/DAKR_hU6_64?si=KY3nmyzvPnb0HYoWகரூர் – ஈரோடு சாலையில் உள்ள வடிவேல் நகரை அடுத்த தமிழ் நகர் மற்றும் வெங்கடாசல நகர் பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் swift காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அடுத்தடுத்து… Read More »கரூர்…பட்டபகலில் பணம் கொள்ளை..முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

சாய்பாபாவின் புனித பாதுகை ஊர்வலம்.. கோலாட்டம் ஆடிய பெண்கள்

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2Fகரூரில் சீரடி சாய்பாபாவின் புனித பாதுகை தரிசனத்திற்காக, சீரடியில் இருந்து பாதுகை எடுத்து வரப்பட்டு, கரூர் பாபா கோவிலில் வைத்து பக்தர்கள் தரிசனத்திற்க்காக எடுத்து வந்தனர். பாதுகைகளை கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானவிலிருந்து மேளதாளங்கள் முழங்க, பெண்கள்… Read More »சாய்பாபாவின் புனித பாதுகை ஊர்வலம்.. கோலாட்டம் ஆடிய பெண்கள்

error: Content is protected !!