கரூர் சம்பவம்.. தெரியாம நடந்துடுச்சு-விஜய் வருந்தணும்-சீமான்
சென்னையில் சீமான் பேட்டியில் கூறியதாவது.. விஜய் கரூருக்கு போகலன்னா கூட்டம் இல்ல. கூட்டம் இல்லன்னா நெரிசல் இல்ல..நெரிசல் இல்லன்னா சாவு இல்லை. அப்போ முதன்மைக் காரணி யாரு? அவர்தான். தெரியாம நடந்துடுச்சு. அதுக்கு நானும்… Read More »கரூர் சம்பவம்.. தெரியாம நடந்துடுச்சு-விஜய் வருந்தணும்-சீமான்














































































































































































































































































































































































































































































































































































