Skip to content

தஞ்சாவூர்

அணை திறப்பதற்கு முன்பே குறுவை நடவு செய்யவேண்டும்- வல்லுநர்குழு ஆலோசனை

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை திறப்புக்கு முன்னர்  தஞ்சை வேளாண் வல்லுனர் குழு என்ற அமைப்பு, விவசாயிகளுக்கும்,  வேளாண் பெருமக்களுக்கும் ஆலோசனைகள் வழங்கும். தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், அணையை எப்போது திறக்க… Read More »அணை திறப்பதற்கு முன்பே குறுவை நடவு செய்யவேண்டும்- வல்லுநர்குழு ஆலோசனை

தஞ்சையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்… அமைச்சர் கேஎன்நேரு பங்கேற்பு

ஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோர் தலைமை… Read More »தஞ்சையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்… அமைச்சர் கேஎன்நேரு பங்கேற்பு

தஞ்சை அதிராம்பட்டினத்தில் தேரோட்ட விழா

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த  மஞ்ச வயல் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது, திருவிழாவை முன்னிட்டு பால் காவடி, சிலா காவடி ப,றவை காவடி ,பால்… Read More »தஞ்சை அதிராம்பட்டினத்தில் தேரோட்ட விழா

தஞ்சை அருகே கோஷ்டி மோதல்… ஒருவருக்கு கத்திகுத்து

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzதஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டை பகுதி ராஜேந்திரம் ஆற்காடு கிராமத்தில் அந்தோணியார் ஆலய சப்பரத் திருவிழா இரவு நடைபெற்றது. அப்போது போதையில் வந்த சிலர், சாலையை மறித்துக் கொண்டு தகராறு செய்தனர். இதனால் இரு தரப்பினர்… Read More »தஞ்சை அருகே கோஷ்டி மோதல்… ஒருவருக்கு கத்திகுத்து

அதிராம்பட்டினத்தில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன் வயது 44. சுல்தான் அலாவுதீன் நேற்று காலை வெளியே சென்று விட்ட நிலையில் அவரது மனைவி பாத்திமா மற்றும் மகள் சமீரா… Read More »அதிராம்பட்டினத்தில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்

கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கக்கோரி … தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

கட்டுமான துறைக்கு என்று தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். கட்டுமான பொருட்களின் விலைகளை கண்காணிக்க ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் கட்டுமான பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மாநிலம்… Read More »கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கக்கோரி … தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

தஞ்சை- சீட்ஸ் தொண்டு நிறுவனம் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் …

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் சார்பில் பணியமர்த்தப்பட்டுள்ள சீட்ஸ் தொண்டு நிறுவனம் செயல்பாடுகள் குறித்தான ஆய்வு கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை… Read More »தஞ்சை- சீட்ஸ் தொண்டு நிறுவனம் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் …

தஞ்சை…விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும்…

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eகுருங்குளம் சர்க்கரை ஆலை அதிக நாட்கள் இயங்க விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும் என்று ஆலை தலைமை நிர்வாகி கூறினார். தஞ்சையை அடுத்த குருங்குளத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை… Read More »தஞ்சை…விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும்…

தஞ்சையில் சொகுசு பஸ் விபத்து..போக்குவரத்து பாதிப்பு…

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQதஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி ரவுண்டானா பகுதியில் திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த ஏசி சொகுசு பேருந்து சென்டர் மீடியன் பூங்கா தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருச்சியிலிருந்து… Read More »தஞ்சையில் சொகுசு பஸ் விபத்து..போக்குவரத்து பாதிப்பு…

பெயில் பயத்தில், தற்கொலை செய்த மாணவி 413 மார்க் பெற்று சாதனை

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த  படுகை புதுத் தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. விவசாயி.  இவரது மகள் ஆர்த்திகா (17) பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வு எழுதி ரிசல்டுக்காக காத்திருந்தார்.… Read More »பெயில் பயத்தில், தற்கொலை செய்த மாணவி 413 மார்க் பெற்று சாதனை

error: Content is protected !!