Skip to content

தஞ்சாவூர்

உலக தாய்ப்பால் தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

உலக தாய்ப்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலகமெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, தஞ்சை ரயிலடி பகுதியில் தொடங்கிய இந்த பேரணியை மாநகராட்சி மேயர் இராமநாதன்,… Read More »உலக தாய்ப்பால் தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. கும்பலின் தலைவன் உட்பட 8 பேர் கைது

  • by Authour

தஞ்சையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பலின் தலைவன் உள்பட 8 பேரை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள்… Read More »கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. கும்பலின் தலைவன் உட்பட 8 பேர் கைது

தஞ்சை கிராம உதவியாளர் மர்ம சாவு

  • by Authour

தஞ்சை  விளார் சாலை பாரதிநகரை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சுரேஷ் (42). இவர் கிராம உதவியாளராக வேலைப் பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினையால் சுரேஷ் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் … Read More »தஞ்சை கிராம உதவியாளர் மர்ம சாவு

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட் அதிரடி தீர்ப்பு

தஞ்சாவூர், கொலை வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் (27). டிரைவரான இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை… Read More »கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட் அதிரடி தீர்ப்பு

வாக்குவாதம், வெளிநடப்பு, தர்ணா: 10 நிமிடத்தில் முடிந்த தஞ்சை மாநகராட்சி கூட்டம்

  • by Authour

தஞ்சை மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில்  இன்று காலை தொடங்கியது. முதல்வருக்கு நன்றி  தெரிவித்து பேச  மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தியை   மேயர் அழைத்தார். அப்போது 12 வது வார்டு திமுக கவுன்சிலர்… Read More »வாக்குவாதம், வெளிநடப்பு, தர்ணா: 10 நிமிடத்தில் முடிந்த தஞ்சை மாநகராட்சி கூட்டம்

தஞ்சை அருகே 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

  தஞ்சாவூர் அருகே தெற்கு மானோஜிப்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பழனி (36). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் தென்னவன். இவர் பழனியின் தங்கை கணவர். மயிலாடுதுறையில் வேளாண்துறை அலுவலகத்தில் அலுவலக… Read More »தஞ்சை அருகே 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

தஞ்சையில் பல லட்சம் மோசடி… ஏலச்சீட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது..

  • by Authour

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி, பொங்கல் சீட் தவணை நடத்தி 375க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த ஏலச்சிட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது செய்யப்பட்டார். தஞ்சை… Read More »தஞ்சையில் பல லட்சம் மோசடி… ஏலச்சீட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது..

தஞ்சை அருகே 2130 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்.. 2 பேர் பைது..

  • by Authour

தஞ்சை அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2,130 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மினி லாரி, சரக்கு ஆட்டோ பறிமுதல்… Read More »தஞ்சை அருகே 2130 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்.. 2 பேர் பைது..

கடலில் மிதந்த 7 மூட்டை கஞ்சா.. போலீசிடம் ஒப்படைத்த தஞ்சை மீனவர்கள்.. 2பேர் கைது

இலங்கையை சேர்ந்த இருவர் நடுக்கடலில் படகு கவிழ்ந்து மிதந்தவர்களை மீனவர்கள் 7 மூட்டை கஞ்சாவுடன் மீட்டு போலீசிடம் ஒப்படைத்தனர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு சென்றனரா? அல்லது இலங்கையிலிருந்து தமிழகமும் நோக்கி கொண்டு வந்தனரா என்பது… Read More »கடலில் மிதந்த 7 மூட்டை கஞ்சா.. போலீசிடம் ஒப்படைத்த தஞ்சை மீனவர்கள்.. 2பேர் கைது

தஞ்சை திமுக எம்.எல்.ஏ-மேயர் உள்குத்து அரசியல்: மாவட்ட செயலாளர் நடத்திய பஞ்சாயத்து

தஞ்சை  நகர  திமுக செயலாளராக இருந்த டிகேஜி நீலமேகம், கடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு  எம்.எல்.ஏ. ஆனார். திமுக இளைஞரணி செயலாளராக இருந்த சண்.ராமநாதன் மேயர்   ஆனார்.   இரண்டு பேருக்கும் பதவி … Read More »தஞ்சை திமுக எம்.எல்.ஏ-மேயர் உள்குத்து அரசியல்: மாவட்ட செயலாளர் நடத்திய பஞ்சாயத்து

error: Content is protected !!