Skip to content

தஞ்சாவூர்

ஆடி முதல் வௌ்ளி..அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

  • by Authour

ஆடி மாதம்,  அம்மனுக்கு உகந்த மாதம்.  அதுவும் ஆடி மாத  வெள்ளிக்கிழமை மிகவும் பிரசித்தி பெற்றது ,  தமிழ்நாட்டில் ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும், தமிழ்நாட்டில்… Read More »ஆடி முதல் வௌ்ளி..அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

அக்காவின் மாமனாரை தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து பாட்டிலால் குத்திய தம்பி கைது….

  • by Authour

தஞ்சாவூர், கரந்தை அருகே வலம்புரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (50). இவரது மகன் ராஜ்கமல் (33). தஞ்சாவூர் வடக்கு வீதியை சேர்ந்தவர் பூபேஸ் குமார் (52). இவரது மகள் மோனிஷா (30), மகன் அஜித்… Read More »அக்காவின் மாமனாரை தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து பாட்டிலால் குத்திய தம்பி கைது….

டிட்டோ ஜாக் அமைப்பினர் தஞ்சையில் சாலை மறியல்…

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் அமைப்பினர் தஞ்சையில்… Read More »டிட்டோ ஜாக் அமைப்பினர் தஞ்சையில் சாலை மறியல்…

தஞ்சையில் 19ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..

  • by Authour

தஞ்சை மருத்துவக்கல்லூரி துணை மின் நிலையத்தில் (ஜூலை. 19) தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் புதிய பேருந்து நிலையம், மருத்துவக்கல்லூரி, ஈஷ்வரி… Read More »தஞ்சையில் 19ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..

கும்பகோணத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ரேஷன்அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன்,… Read More »கும்பகோணத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

தஞ்சை.. சமூக சேவை அமைப்பின் உதவியுடன், 2 இடங்களில் குளங்கள் தூர் வாரும் பணி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில், சமூக சேவை அமைப்பின் உதவியுடன், இரு இடங்களில் குளங்கள் தூர் வாரும் பணி நடைபெற்றது. பேராவூரணி அருகே உள்ள ஆவணம் பள்ளிவாசல் குளம், அதம்பை பெருமாள் குளம்… Read More »தஞ்சை.. சமூக சேவை அமைப்பின் உதவியுடன், 2 இடங்களில் குளங்கள் தூர் வாரும் பணி

அதிமுகவை கண்டித்து, பட்டுக்கோட்டை அருகே சாலை மறியல்

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பாலத்தளி கடமாங்கால் ஏரி 126 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பாலத்தளியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களின் நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்குகிறது. இந்த ஏரி கடந்த 25… Read More »அதிமுகவை கண்டித்து, பட்டுக்கோட்டை அருகே சாலை மறியல்

தஞ்சை அருகே கதிராளம்மன் கோவில் தேர்தூக்கும் திருவிழா…

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அக்கரைவயல் பகுதியில் பிரசித்தி பெற்ற கதிராளம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் பெருந்திருவிழாவை முன்னிட்டு சென்ற எட்டாம் தேதி திருவிழா தொடங்கி தினந்தோறும் மண்டகப்படி வாரியாக பூத்தட்டு எடுத்தல் காவடிகள்… Read More »தஞ்சை அருகே கதிராளம்மன் கோவில் தேர்தூக்கும் திருவிழா…

குடந்தை பள்ளியில் 94 குழந்தைகள் பலியான 21ம் ஆண்டு நினைவுதினம்

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0தஞ்சை மாவட்டம்  கும்பகோணம்   காசிராமன் தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2004ம்  ஆண்டில் இதே தினம் ஆடி வெள்ளி என்பதால் குழந்தைகளை… Read More »குடந்தை பள்ளியில் 94 குழந்தைகள் பலியான 21ம் ஆண்டு நினைவுதினம்

தஞ்சை….மதுபோதையில் டிரைவரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது…

தஞ்சையில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு பேருந்தை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் மது போதையில் வழிமறித்து டிரைவரை தாக்கிய, அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் திருவள்ளுவர் தெருவை… Read More »தஞ்சை….மதுபோதையில் டிரைவரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது…

error: Content is protected !!