Skip to content

தஞ்சாவூர்

தஞ்சை…விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும்…

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eகுருங்குளம் சர்க்கரை ஆலை அதிக நாட்கள் இயங்க விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும் என்று ஆலை தலைமை நிர்வாகி கூறினார். தஞ்சையை அடுத்த குருங்குளத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை… Read More »தஞ்சை…விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும்…

தஞ்சையில் சொகுசு பஸ் விபத்து..போக்குவரத்து பாதிப்பு…

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQதஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி ரவுண்டானா பகுதியில் திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த ஏசி சொகுசு பேருந்து சென்டர் மீடியன் பூங்கா தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருச்சியிலிருந்து… Read More »தஞ்சையில் சொகுசு பஸ் விபத்து..போக்குவரத்து பாதிப்பு…

பெயில் பயத்தில், தற்கொலை செய்த மாணவி 413 மார்க் பெற்று சாதனை

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த  படுகை புதுத் தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. விவசாயி.  இவரது மகள் ஆர்த்திகா (17) பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வு எழுதி ரிசல்டுக்காக காத்திருந்தார்.… Read More »பெயில் பயத்தில், தற்கொலை செய்த மாணவி 413 மார்க் பெற்று சாதனை

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்…தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்

தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. இத்தேர் சிதிலமடைந்ததால் நின்று போனது.… Read More »தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்…தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்

தஞ்சையில் 10ம் தேதி கூட்டரசு கோட்பாடு மாநாடு- மணியரசன் தகவல்

https://youtu.be/9eFlgpNNrYI?si=E8fIZYGAESyROQ9Xதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன்  தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆட்சியாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும், மாநில சுயாட்சி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து… Read More »தஞ்சையில் 10ம் தேதி கூட்டரசு கோட்பாடு மாநாடு- மணியரசன் தகவல்

அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் தீ மிதி விழா

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் திருக்கோவிலில் அக்னி வசந்த உற்சவம்  கொடியேற்றத்துடன் தொடங்கி   நடந்து வருகிறது. நேற்று மாலை  ஆலயத்தின் எதிரே உள்ள கலையரங்கில்  மகாபாரத கதை  நாடகம் நடந்தது. பின்னர் விநாயகர்… Read More »அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் தீ மிதி விழா

பட்டுக்கோட்டை பெண் கொலையில் 3 பேர் சரண்

மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக பிரமுகர் சரண்யா, இவரது கணவர்  சண்முக சுந்தரம். இந்த தம்பதிக்கு  சாமுவேல்(15),  சரவணன்(13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சண்முக சுந்தம்2021ல்  இறந்து விட்டார்.… Read More »பட்டுக்கோட்டை பெண் கொலையில் 3 பேர் சரண்

தஞ்சை பாஜக பெண் பிரமுகர் தலை துண்டித்து கொலை

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து, பகுதியில் வசித்து வரும் பாலன் என்பவரது மனைவி சரண்யா(35)  நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி தலை துண்டிக்கப்பட்டு கொலை… Read More »தஞ்சை பாஜக பெண் பிரமுகர் தலை துண்டித்து கொலை

தஞ்சை..விவசாய தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சொக்கநாதபுரத்தை சேர்ந்த தோழப்பன் என்பவரின் மகன் சரவணன் (45). விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த ஞானபாண்டியன் என்பவரின் மகன் அலெக்ஸ்பாண்டியன் (25). விவசாய கூலி தொழிலாளி.… Read More »தஞ்சை..விவசாய தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது…

நாளை நீட் தேர்வு-தஞ்சை மாவட்டத்தில் 4,474 பேர் எழுதுகின்றனர்

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சை மாவட்டத்தில் நாளை 10 மையங்களில் நடக்கும் நீட் தேர்வை 4,474 பேர் எழுதுகின்றனர். இதற்கு தேவையான அனைத்து வசதிகளும் தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,… Read More »நாளை நீட் தேர்வு-தஞ்சை மாவட்டத்தில் 4,474 பேர் எழுதுகின்றனர்

error: Content is protected !!