Skip to content

நாமக்கல்

ஈரான் போர் பதட்டம்.. நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்

  • by Editor

ஈரான் போர் பதட்டம் காரணமாக இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம் எதிரொலியாக நாமக்கல் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் சுமார் 20 கோடிக்கு அதிகமான முட்டைகள் தேக்கமடைந்துள்ளது. நாமக்கல் மண்டலத்ததில், சுமார்… Read More »ஈரான் போர் பதட்டம்.. நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்

போர் எதிரொலி: நாமக்கல் முட்டை ஏற்றுமதி முடக்கம்; விலை கடும் சரிவு

  • by Editor

நாமக்கல் மண்டலத்தில் 1,200-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினசரி 6 கோடிக்கும் மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும்… Read More »போர் எதிரொலி: நாமக்கல் முட்டை ஏற்றுமதி முடக்கம்; விலை கடும் சரிவு

நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்தது

  • by Editor

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. நாமக்கல்… Read More »நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்தது

நாமக்கல்லில் முட்டை விலை சரிவு

  • by Editor

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. நாமக்கல்… Read More »நாமக்கல்லில் முட்டை விலை சரிவு

திருச்செங்கோடு அருகே சோகம்: பள்ளி விழாவிற்கான ஒத்திகையின் போது மாணவி உயிரிழப்பு

  • by Editor

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நூற்றாண்டு விழா கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக கடந்த மூன்று நாட்களாக மாணவ, மாணவிகளுக்குக் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று வந்தது. நேற்று… Read More »திருச்செங்கோடு அருகே சோகம்: பள்ளி விழாவிற்கான ஒத்திகையின் போது மாணவி உயிரிழப்பு

பள்ளிச் சுவர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலி

  • by Editor

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், பள்ளி சுற்றுச்சுவரில் பைக் மோதி கல்லூரி மாணவர் உள்ளிட்ட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரமத்திவேலூர் அடுத்துள்ள மறவாபாளையம் அருந்ததியர் காலனியைச்… Read More »பள்ளிச் சுவர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலி

நாமக்கல்லில் பயங்கர விபத்து: லாரி – சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி

  • by Editor

திருச்சியிலிருந்து சாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி வந்த சரக்கு வாகனம், இன்று காலை 6 மணியளவில் நாமக்கல் – திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, பெங்களூரில் இருந்து நாமக்கல் வழியாக… Read More »நாமக்கல்லில் பயங்கர விபத்து: லாரி – சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி

வேலை நிறுத்தத்தை தொடங்கிய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள்…சமையல் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம்…

தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அவசர பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் இன்று எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்எல்எஸ். சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய மோட்டார்… Read More »வேலை நிறுத்தத்தை தொடங்கிய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள்…சமையல் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம்…

நடுவழியில் உடைந்து விழுந்த பஸ் படிகட்டு.. .நாமக்கல்லில் அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு வரை செல்லும் கே1 அரசு பேருந்து தினந்தோறும் 7 முறை சென்று வருகிறது . இந்நிலையில் குமாரபாளையத்தில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி ஆவத்தி பாளையம் என்ற பகுதி… Read More »நடுவழியில் உடைந்து விழுந்த பஸ் படிகட்டு.. .நாமக்கல்லில் அதிர்ச்சி

நாமக்கல்… விஜய்-ஐ பார்க்க வந்த 5 பேர் கவலைக்கிடம்… 15 பேர் மயக்கம்..

  • by Authour

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் கூடியிருந்த நிலையில், சிலர் மயக்கமடைந்து விழுந்தனர். இதில் 5 பேர் ஆபத்தான நிலையில்… Read More »நாமக்கல்… விஜய்-ஐ பார்க்க வந்த 5 பேர் கவலைக்கிடம்… 15 பேர் மயக்கம்..

2026ல் நல்லதே நடக்கும்…. நாமக்கல்லில் விஜய் பேச்சு

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரிகளை எழுதியவர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் – நாமக்கலில் தவெக தலைவர் விஜய். போக்குவரத்து ஹப் ஆக உள்ள… Read More »2026ல் நல்லதே நடக்கும்…. நாமக்கல்லில் விஜய் பேச்சு

மக்கள் வெள்ளத்தில் நாமக்கல் வந்தடைந்தார் விஜய்…

திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் எல்லைப்பகுதியான களத்தூர் சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய். அவருக்கு ஆரத்தி எடுத்து தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். களத்தூரிலிருந்து தனது பிரசார வாகனம் மூலம்… Read More »மக்கள் வெள்ளத்தில் நாமக்கல் வந்தடைந்தார் விஜய்…

நாமக்கல்லில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் செப்டம்பர் 27ம் தேதி அன்று சனிக்கிழமை நாமக்கல் மற்றும் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஆரம்பத்தில் சேலம் மற்றும் நாமக்கலில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,… Read More »நாமக்கல்லில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி

பிரபல உணவகத்தில் தீ விபத்து

  • by Authour

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்-திருச்செங்கோடு சாலையில் கீழ் காலனி என்ற பகுதியில் கடந்த 10 வருடங்களாக ஒரு பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது.  இன்று அந்த உணவகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உணவகத்தில்… Read More »பிரபல உணவகத்தில் தீ விபத்து

கடன் தொல்லை: 3 மகள்களை கொன்றுவிட்டு நாமக்கல் லாரி அதிபர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் அருகே உள்ள வேப்பங்கவுண்டன்புதூரை  சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35).லாரி அதிபர்,  இவரது மனைவி பாரதி (26) இந்த தம்பதியினர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு  ஒரு… Read More »கடன் தொல்லை: 3 மகள்களை கொன்றுவிட்டு நாமக்கல் லாரி அதிபர் தற்கொலை

நாமக்கல் அருகே முதிய தம்பதி தற்கொலை

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள  ராசாம்பாளையம் டோல்கேட்  அருகே வசித்து வந்தவர்கள்  ரவி, வாசுகி. தம்பதியர். இவர்களுக்கு  60 வயதுக்கு மேல் இருக்கும். இவர்களது மகன் மற்றும் மகள் இருவரும் வெளிநாட்டில் … Read More »நாமக்கல் அருகே முதிய தம்பதி தற்கொலை

நகைக்கு ஆசைப்பட்டு 90 வயது மூதாட்டியை கொலை… 2 வாலிபர்கள் கைது..

  • by Authour

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்தவர் மூதாட்டி சரஸ்வதி வயது 90. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூதாட்டி சரஸ்வதி தனக்கு சொந்தமான அக்ரஹாரம் பகுதியில் உள்ள  வீட்டில்  தனியே… Read More »நகைக்கு ஆசைப்பட்டு 90 வயது மூதாட்டியை கொலை… 2 வாலிபர்கள் கைது..

நாமக்கல்லில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 3 பேர் சடலமாக மீட்பு..

  • by Authour

நாமக்கல், பதி நகரில் பகுதியில் வசித்து வந்த, தனியார் வங்கி ஊழியர் பிரேம் ராஜ் என்பவரது மனைவி மோகனப்பிரியா (33) மகள் பிரினிதி (6), மகன் பிரனிஷ் (1.1/2) ஆகிய 3 பேர் சடலமாக… Read More »நாமக்கல்லில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 3 பேர் சடலமாக மீட்பு..

நாமக்கல்: தண்ணீர்தொட்டியில் விழுந்து தாய், 2 குழந்தைகள்பலி

நாமக்கல் அருகே போதுப்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. இவரது குழந்தைகள்  யாத்விக்(3),   நிதின் ஆதித்யா(11 மாதம்),  இன்று காலை  இந்துமதி வீட்டில் உள்ள  நிலத்தடி தண்ணீர் தொட்டியில்(சம்ப்) எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை… Read More »நாமக்கல்: தண்ணீர்தொட்டியில் விழுந்து தாய், 2 குழந்தைகள்பலி

நாமக்கல் பெண் 10வது முறை கர்ப்பம்… மருத்துவத்துறை அதிர்ச்சி…போலீசில் புகார்…

  • by Authour

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் கோபி ( 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (35). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சங்கீதா அடுத்தடுத்து 9… Read More »நாமக்கல் பெண் 10வது முறை கர்ப்பம்… மருத்துவத்துறை அதிர்ச்சி…போலீசில் புகார்…

பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை…. நாமக்கல்லில் அதிர்ச்சி..

கரூர் மாவட்டம் வடிவேல் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அஜய் (17) நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி பகுதியில் உள்ள சைத்தான்யா என்ற தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி… Read More »பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை…. நாமக்கல்லில் அதிர்ச்சி..

காவிரி ஆற்றில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் பரிதாப சாவு..

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையம் பக்கமுள்ள நகப்பாளையம் பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் வினித் விமல்ராஜ்( 21). இவர், தனது கல்லூரி நண்பர்களான தர்மபுரியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ரகுமான்… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் பரிதாப சாவு..

19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

கிழக்கு திசை காற்று தென்னிந்திய பகுதிகளில் முழுமையாக வீச இருக்கிறது. இதனால் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைய உள்ளது. அதற்கு முன்னதாக மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல… Read More »19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

இன்று எந்தெந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .. ?

  • by Authour

தமிழக வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை.. மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில்… Read More »இன்று எந்தெந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .. ?

நாமக்கல்….. கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் பலி….. எதிரே வந்த காரில் மோதினர்

நாமக்கல் மாவட்டம்  பரமத்தி அருகே உள்ள மருதூர் என்ற கிராமத்தை சேர்ந்த  17 வயது மற்றும் 12 வயது சிறுவர்கள் நேற்று இரவு 11.30 மணிக்கு கார் ஓட்டி  பயிற்சி பெற்றனர். இருவரும் முன்… Read More »நாமக்கல்….. கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் பலி….. எதிரே வந்த காரில் மோதினர்

நாமக்கல் கொமதேக வேட்பாளர் திடீர் மாற்றம் ஏன்?

  • by Authour

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த தொகுதியில்  சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆட்சி மன்ற… Read More »நாமக்கல் கொமதேக வேட்பாளர் திடீர் மாற்றம் ஏன்?

காரின் முன்பக்க இன்ஜினில் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு…

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது உறவினர் ஒருவருடன் தனக்கு சொந்தமான காரில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வையாபுரி நகர் நான்காவது குறுக்குத் தெருவில் வணிக வளாக கட்டிடம் ஒன்றின்… Read More »காரின் முன்பக்க இன்ஜினில் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு…

முட்டை விலை குறைந்தது….

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாமக்கல் மற்றும் கந்தர்வக்கோட்டை போன்ற இடங்களில் இருக்கும் கோழிப் பண்ணைகளில் இருந்து முட்டை கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள் முதல் விலை… Read More »முட்டை விலை குறைந்தது….

பள்ளப்பட்டியிலிருந்து நாமக்கல் , வேலூருக்கு புதிய பஸ் வழிதடம்… தொடக்கம்..

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் சட்டமன்ற தொகுதி முழுவதும் இணைக்கும் வகையாக இன்று பள்ளப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க பரமத்தி, தென்னிலை,… Read More »பள்ளப்பட்டியிலிருந்து நாமக்கல் , வேலூருக்கு புதிய பஸ் வழிதடம்… தொடக்கம்..

தொப்புள் கொடியுடன் ஆண் சிசுவை சாக்கடையில் வீசி சென்ற அவலம்…

  • by Authour

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் லட்சுமி தெருவில் நேற்று காலை தூய்மைப் பணியாளர்கள் வழக்கம் போல் சாக்கடையில் தூய்மை பணியை மேற்கொண்டிருந்த போது, பிறந்து சில மணி நேரங்களேயான நிலையில், ஆண் குழந்தை ஒன்று தொப்புள்… Read More »தொப்புள் கொடியுடன் ஆண் சிசுவை சாக்கடையில் வீசி சென்ற அவலம்…

நாமக்கல்லில் களைகட்டிய சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் அமோக விற்பனை…

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜன.15- ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று பெரும்பாலான தமிழர்கள் வீடுகளில் இறைச்சி உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்படுவது வழக்கம். அன்றைய தினம் ஒவ்வொரு ஊரிலும் இதற்காக… Read More »நாமக்கல்லில் களைகட்டிய சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் அமோக விற்பனை…

அயோத்தி ராமர் கோயிலில் ஒலிக்கப்போகும்…… நாமக்கல் மணிகள்

  • by Authour

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயில் கும்பாபிஷேகம்  ஜனவரி 22ம் தேதி  நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கோயிலுக்கு தேவைப்படும் 12 ஆலய மணி மற்றும்… Read More »அயோத்தி ராமர் கோயிலில் ஒலிக்கப்போகும்…… நாமக்கல் மணிகள்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேகம்…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

  • by Authour

நாமக்கல் நகரில் அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தினமும் ஆயிரக்கணக்கான… Read More »நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேகம்…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

’சங்கி பிரின்ஸ்‘ … சைபர் க்ரைம் போலீசாரால் கைது

  • by Authour

‘சங்கி பிரின்ஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த நாமக்கல் பாஜக நிர்வாகி பிரவீன் ராஜ் இன்று அதிகாலை கரூர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா… Read More »’சங்கி பிரின்ஸ்‘ … சைபர் க்ரைம் போலீசாரால் கைது

பிரியாணியில் வெட்டுக்கிளி…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….. பரபரப்பு…

  • by Authour

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் 4 ரோடு அருகே கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பாஸ்ட்புட் உணவகம் நடத்தி வருகிறார். இங்கு பரமத்தியைச் சேர்ந்த டேவிட் (35) என்பவர் தனது வீட்டிற்கு சிக்கன் பிரியாணியை பார்சல்… Read More »பிரியாணியில் வெட்டுக்கிளி…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….. பரபரப்பு…

சந்திரயான் 3 வெற்றிக்கு மூல காரணம்…. நாமக்கல் மண்…. கிராம மக்கள் கொண்டாட்டம்

இந்திய விண்வெளி ஆய்வின்  சாதனை  நிகழ்வாக கருதப்பட்ட சந்திரயான்-3  லேண்டர்  நிலவில்   நேற்று  மாலை 6.04 மணியளவில்  வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த வெற்றியை  இந்தியா மட்டுமின்றி உலகமே கொண்டாடி  வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா… Read More »சந்திரயான் 3 வெற்றிக்கு மூல காரணம்…. நாமக்கல் மண்…. கிராம மக்கள் கொண்டாட்டம்

நாமக்கல்… தீவிபத்தில் உடல் கருகிய வடமாநில தொழிலாளர் பலி

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த 13ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில… Read More »நாமக்கல்… தீவிபத்தில் உடல் கருகிய வடமாநில தொழிலாளர் பலி

தஞ்சையில் இருந்து 1250 டன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு… Read More »தஞ்சையில் இருந்து 1250 டன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்…. ஜாமீனில் வௌிவந்து தற்கொலை…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ராமச்சந்திரன்(வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரி. சென்னை குரோம்பேட்டைராதா நகரை சேர்ந்த மதியழகன் மகள் சுவேதா(21) லேப்… Read More »காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்…. ஜாமீனில் வௌிவந்து தற்கொலை…

சாலையில் நின்ற காட்டு யானை….டூவீலருடன் பள்ளத்தில் விழுந்த முதியவர்..

  • by Authour

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி அருகே சாலையில் நடமாடிய ஒற்றை காட்டு யானைைய பார்த்து டூவீலரில் சென்ற முதியவர் பயத்தில் தவறி கீழே விழுந்து உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.… Read More »சாலையில் நின்ற காட்டு யானை….டூவீலருடன் பள்ளத்தில் விழுந்த முதியவர்..

2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை….

  • by Authour

நாமக்கல் அருகே 2 மகன்களை  கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், காக்கா தோப்பு பகுதியில்  தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு எடுத்துள்ளார். பெண்ணின் தந்தையும்… Read More »2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை….

பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து நாமக்கல் நகராட்சி அழகு நகர் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு நடத்தினார்.  அமைச்சர்  திடீரென… Read More »பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி

கரூர் பைனான்சியர் அன்புநாதன் கைது…

கரூர் பைனான்ஸ் அதிபர் அன்புநாதன் நாமக்கல்  குற்றப்பிரிவு போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த 2016 தமிழக சட்டசபை தேர்தலின்போது இவரது வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில்… Read More »கரூர் பைனான்சியர் அன்புநாதன் கைது…

குடும்பத்தகராறு போலீஸ் ஏட்டு தற்கொலை..

நாமக்கல் மாவட்டம், வையப்பமலை பாலமடை குட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா (45). இவர் அந்தியூரை அடுத்த பர்கூர் போலீஸ்ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு கனிஷ்கா (15), நிஷா (10)… Read More »குடும்பத்தகராறு போலீஸ் ஏட்டு தற்கொலை..

காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ குட்கா பறிமுதல்.. ஒருவர் கைது…

  • by Authour

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ( 40 ). கர்நாடகா பகுதியில் இருந்து குட்கா ஹான்ஸ், உள்ளிட்டவைகளை மொத்தமாக வாங்கி நாமக்கல், கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில்… Read More »காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ குட்கா பறிமுதல்.. ஒருவர் கைது…

error: Content is protected !!