Skip to content

புகார்

என் மனைவி போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பு….தயாரிப்பாளர் புகார்…

சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கானா மாநில சைபராபாத் போலீசார் தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி வசம் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். கே.பி.சவுத்ரி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த 12 பிரபலங்களுடன்… Read More »என் மனைவி போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பு….தயாரிப்பாளர் புகார்…

இந்த சோதனைகளை பார்த்து அமைச்சர் செந்தில்பாலாஜி பயப்பட மாட்டார்..

  • by Authour

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் இன்று காலை 8.30 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.  மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன்… Read More »இந்த சோதனைகளை பார்த்து அமைச்சர் செந்தில்பாலாஜி பயப்பட மாட்டார்..

சாதிபாகுபாடு….. ககன்தீப் சிங் மீது ….. 1வருடம் கழித்து ஐஏஎஸ் அதிகாரி புகார்…. பரபரப்பு பின்னணி

தமிழகத்தில் மூத்த மற்றும் முக்கிய ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் ககன்தீப் சிங் பேடி, திமுக ஆட்சி அமைந்ததும் சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார். அப்போது துணை ஆணையராக மனிஷ் நரனவாரே,… Read More »சாதிபாகுபாடு….. ககன்தீப் சிங் மீது ….. 1வருடம் கழித்து ஐஏஎஸ் அதிகாரி புகார்…. பரபரப்பு பின்னணி

திருச்சி பேராசிரியைக்கு ஆபாச படங்கள் அனுப்பிய இன்ஸ்பெக்டர்….. கலெக்டரிடம் புகார்

வேலியில்லா தோட்டம் என்றால் மேய்வதற்கு காளை உண்டு, காவல் இல்லா கன்னி என்றால் கண் கலங்கும் வாழ்க்கையும் உண்டு என  ஒரு திரைப்பட பாடல் வரிகள் உண்டு.  இதனை உறுதிப்படுத்தும் சம்பவம்  தினந்தோறும் நடந்து… Read More »திருச்சி பேராசிரியைக்கு ஆபாச படங்கள் அனுப்பிய இன்ஸ்பெக்டர்….. கலெக்டரிடம் புகார்

வேலை தேடி வந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொழில்…. 2 பேர் கைது…

சென்னை கொரட்டூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், பேருந்து மூலம் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் வந்திறங்கி வேலை தேடி கொண்டிருந்தார். அப்போது பஸ் ஸ்டாண்டில் இருந்த இருவரிடம் இங்கு வேலை ஏதேனும் கிடைக்குமா… Read More »வேலை தேடி வந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொழில்…. 2 பேர் கைது…

சிறையிலிருக்கும் பாஜ நிர்வாகி மீது நாகை எஸ்பியிடம் விசிக புகார்….

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் கடந்த 24 ஆம் தேதி இரவு பணியில் இருந்த இஸ்லாமிய பெண் மருத்துவரை ஹிஜாபை கழற்ற சொல்லி அடாவடியில் ஈடுபட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்… Read More »சிறையிலிருக்கும் பாஜ நிர்வாகி மீது நாகை எஸ்பியிடம் விசிக புகார்….

கொலை மிரட்டல்…….புதுகை போலீசில் பாஜக பிரமுகர் புகார்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மையினர் பிரிவு  செயலாளர் வேலூர் இப்ராஹிம். இவர் புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு  இன்ஸ்டாகிராமில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாம்.  இது குறித்து வேலூர் இப்ராஹிம், இன்று புதுக்கோட்டை நகர காவல்… Read More »கொலை மிரட்டல்…….புதுகை போலீசில் பாஜக பிரமுகர் புகார்

மாணவிகளிடம் அத்துமீறல்……. மதுரை மருத்துவ கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த செய்யது தாகிர் உசேன் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை குறித்து, மதுரை அரசு… Read More »மாணவிகளிடம் அத்துமீறல்……. மதுரை மருத்துவ கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

வேலை வாங்கித்தருவதாக அதிமுக கவுன்சிலர் மோசடி…. ஓஎஸ் மணியனுக்கும் தொடர்பா?

மயிலாடுதுறை தாலுகா சின்னஇலுப்பப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி(40). இவரிடம் மணல்மேடு பேரூராட்சி  அதிமுக கவுன்சிலரான பெரிய இலுப்பப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு மணல்மேடு பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர் பணியிடம்… Read More »வேலை வாங்கித்தருவதாக அதிமுக கவுன்சிலர் மோசடி…. ஓஎஸ் மணியனுக்கும் தொடர்பா?

காந்தி மார்க்கெட் கடையில் தாக்குதல்…. பெண் விஏஓ மீது போலீசில் புகார்

திருச்சி அடுத்த கல்பாளையத்தை சேர்ந்தவர் கலைவாணி, கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார்.  இவர்  சில நாட்களுக்கு முன் காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் புளி வாங்கிசென்றாராம். இந்த புளி தரமானதாக இல்லை என்பதால்… Read More »காந்தி மார்க்கெட் கடையில் தாக்குதல்…. பெண் விஏஓ மீது போலீசில் புகார்

error: Content is protected !!