Skip to content

விழிப்புணர்வு பேரணி

குழந்தைகள் தினம்… கரூரில் குழந்தை உரிமைகள் விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தை உரிமைகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக மாவட்ட… Read More »குழந்தைகள் தினம்… கரூரில் குழந்தை உரிமைகள் விழிப்புணர்வு பேரணி…

ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி… உணவுப் பொருள் கண்காட்சி…..அரியலூரில் நடந்தது

  • by Authour

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.… Read More »ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி… உணவுப் பொருள் கண்காட்சி…..அரியலூரில் நடந்தது

அரியலூர்… உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் நகரில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணியில், மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கல்லூரியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியியல்… Read More »அரியலூர்… உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி…

பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு….

185 வது உலகப் புகைப்பட தின விழா இன்று கொண்டாடப்படுகிறது, இதனையொட்டி புகைப்பட கலைஞர்கள், வட்டார போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கோவை… Read More »பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு….

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணி.. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மருத்துவக் கல்லூரியில் உள்ள அனிதா அரங்கில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற கருத்தை முன்னிறுத்தி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.… Read More »போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணி.. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

கரூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

தமிழ்நாடு அரசு நிலத்தடி நீரை உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வீடுகள், நிறுவனங்கள், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கட்டிடங்களில் வரும் மழை நீரை சேகரிக்க வேண்டும். இதனால் கோடை காலங்களிலும் தண்ணீர்… Read More »கரூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

உடல் உறுப்புதானம் நாள் விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்துநிலையம் அண்ணாசிலை அருகில், ஆகஸ்ட்-3, 2024 இந்திய உடல் உறுப்பு தான தினத்தினை முன்னிட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்றும் ஆணையம் சார்பில்… Read More »உடல் உறுப்புதானம் நாள் விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை…. கோவை கமிஷனர் 78 கிமீ. சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி..

  • by Authour

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பாதித்து வருவதாலும் மற்றும் குழந்தைகளுக்கு அதிக பாலியல் கொடுமையை தடுக்கும் விதமாக பொது மக்களுக்கு… Read More »குழந்தைகள் பாலியல் வன்கொடுமை…. கோவை கமிஷனர் 78 கிமீ. சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி..

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பொதுமக்களிடம் போதைப் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதிலிருந்து விடுபடுவதும் குறித்தும்… Read More »போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

அரியலூரில் போதைபொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி….

அரியலூர் ரயில்வே நிலையத்தில் போதைப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு சமுதாயத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பேரணி ரயில்வே காவல்துறை சார்பில் நடைபெற்றது. அரியலூர்… Read More »அரியலூரில் போதைபொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி….

error: Content is protected !!