Skip to content

விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி….

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக குழந்தைகளுக்கான நடைபேரணி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (21.11.2023) பாலக்கரை பகுதியிலிருந்து கொடியசைத்து… Read More »பெரம்பலூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி….

குழந்தைகள் பாதுகாப்பு தினம்… திருச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி…

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு, சர்வதேச குழந்தைகள் வன்முறைகளுக்கு எதிரான தினத்தையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி குழந்தைகளுக்கான நடை எனும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்… Read More »குழந்தைகள் பாதுகாப்பு தினம்… திருச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி…

பெரம்பலூரில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் க.கற்பகம் இன்று (15.11.2023)  பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளும், வருவாய்த்துறையை சேர்ந்த… Read More »பெரம்பலூரில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி…

மயிலாடுதுறையில் ஊழல் விழிப்புணர்வு பேரணி… கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

  • by Authour

மயிலாடுதுறை நகரில் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இன்று மயிலாடுதுறையில்… Read More »மயிலாடுதுறையில் ஊழல் விழிப்புணர்வு பேரணி… கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

சர்வதேச கண் பார்வை நாள் விழிப்புணர்வு பேரணி… துவக்கம்..

அரசு, தனியார் துறை நிறுவன பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வரும் வியாழக்கிழமை உலக கண் பார்வை நாளாக அனுசரிக்கப்படுகிறது. கண்பார்வை இழப்பு, கண் பார்வையின்மை, கண்களின்… Read More »சர்வதேச கண் பார்வை நாள் விழிப்புணர்வு பேரணி… துவக்கம்..

கரூரில் தண்ணீர் சேமிப்பு குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

‘தண்ணீர் சேமிப்பு மற்றும் வாழ்வின் ஆதாரமான நீர்நிலைகளை பாதுகாப்பதன்’ அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணியை தனியார் பள்ளி சார்பில் நடைபெற்ற பேரணியை கரூர் பேருந்து நிலையம் அருகே நகர காவல் துனை கண்காணிப்பாளர் கொடி… Read More »கரூரில் தண்ணீர் சேமிப்பு குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி…

புதுகையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு….

  • by Authour

புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி இன்று காலை அஞ்சல் துறை கண்காணிப்பாளர் பி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் அஞ்சல் அலுவலர்கள் பங்கேற்றனர். தலைமை தபால் நிலையத்தில் இருந்து… Read More »புதுகையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு….

குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமையை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி..

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெண் புறத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த ‘விழித்திரு, என்றென்றும், எப்பொழுதும்” எனும் விழிப்புணர்வு பேரணி ரோட்டரி மாவட்டம் 3000ன் திருச்சி மண்டலத்திலுள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள் ஜோசப்… Read More »குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமையை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி..

உலக மக்கள் தொகை தினம்…. விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்த கலெக்டர்…

  • by Authour

நாகையில் நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார். பேரணியில் பயிற்சி செவிலியர்கள் சுகாதார ஊழியர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  உலக… Read More »உலக மக்கள் தொகை தினம்…. விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்த கலெக்டர்…

அரியலூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா இன்றையதினம்… Read More »அரியலூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!