Skip to content

கர்நாடகம்

கர்நாடக கலவரம்……98 பேருக்கு ஆயுள் தண்டனை….. அதிர்ச்சியில் ஒருவர் சாவு

கர்நாடகத்தில் 2014ம் ஆண்டு  மரகும்பி என்ற கிராமத்தில் நடந்த ஒரு கலவரத்தில்  தலித் மக்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கொப்பல் மாவட்ட… Read More »கர்நாடக கலவரம்……98 பேருக்கு ஆயுள் தண்டனை….. அதிர்ச்சியில் ஒருவர் சாவு

சட்டசபையில் பெண் பலாத்காரம்….. கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. அட்டகாசம்

  • by Authour

ஜாதியை சொல்லி திட்டியது, துன்புறுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக மாநகராட்சி ஒப்பந்ததாரா் செலுவராஜூ அளித்த புகாரின்பேரில், பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், பெங்களூரு… Read More »சட்டசபையில் பெண் பலாத்காரம்….. கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. அட்டகாசம்

மண மாலை வாடும் முன் மணமகள் கொலை … மணமகன் உயிர் ஊசல்

  • by Authour

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட  செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்த நவீன்குமாரும்,  லிகிதா ஸ்ரீ என்பவரும் காதலித்து வந்தனர்.  இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.இவர்களது திருமணத்துக்கு இரு… Read More »மண மாலை வாடும் முன் மணமகள் கொலை … மணமகன் உயிர் ஊசல்

கர்நாடகம் காவிரி நீர் தர மறுப்பு…. உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு

காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு தினமும் ஒரு டி.எம்.சி. காவிரி நீரை 20 நாட்களுக்கு திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை… Read More »கர்நாடகம் காவிரி நீர் தர மறுப்பு…. உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு

நிரம்பும் நிலையில் கர்நாடக அணைகள்…. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா??

  • by Authour

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 99-வது கூட்டம் டில்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசு பிரதிநிதிகள்… Read More »நிரம்பும் நிலையில் கர்நாடக அணைகள்…. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா??

மேட்டூர் நீர்மட்டம் 39 அடியாக குறைந்தது….அடுத்தவாரம் நீர்வரத்து அதிகரிக்கும்

  • by Authour

கர்நாடக மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொட்டி வரும் மழை காரணமாக காவிரி, நேத்ராவதி, குமாரதாரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாண்டியா… Read More »மேட்டூர் நீர்மட்டம் 39 அடியாக குறைந்தது….அடுத்தவாரம் நீர்வரத்து அதிகரிக்கும்

கபினி, கே. ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

கர்நாடக மாநிலத்தில்  தென்மேற்கு பருவமழை பெய்து வருகி்றது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து சற்று  அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,141 கனஅடியில் இருந்து 1,759 கன அடியாக உயர்ந்துள்ளது.… Read More »கபினி, கே. ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா……ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை……20 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

  • by Authour

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகா லச்யானா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாத்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. சதீசின் தந்தை சங்கரப்பா… Read More »கர்நாடகா……ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை……20 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

கர்நாடகம்………2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா ஹொரேயாலா கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஷ். இவருக்கும், மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கொனனூரு கிராமத்தைச் சேர்ந்த ஜோதி(28) என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்… Read More »கர்நாடகம்………2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது ஆசிட் வீச்சு….கர்நாடகாவில் பரபரப்பு

  • by Authour

கர்நாடகா மாநிலத்தில் தற்போது பியூசி பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.  தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரின் கடபா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வெழுத காலை முதல் மாணவிகள் வந்துக்கொண்டிருந்தனர்.  அப்போது கேரளாவை சேர்ந்த… Read More »தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது ஆசிட் வீச்சு….கர்நாடகாவில் பரபரப்பு

error: Content is protected !!