Skip to content

கர்நாடகம்

காவிரி நீர் கோரி……டெல்டா மாவட்டங்களில் 25ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாநிலப் பொதுச் செயலர் சாமி. நடராஜன்  தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கியிருந்தாலும், காவிரியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி… Read More »காவிரி நீர் கோரி……டெல்டா மாவட்டங்களில் 25ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கா்நாடகத்தில் கனமழை தொடங்கிவிட்டது….விரைவில் காவிரி நீர்வரத்து அதிகரிக்கும்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கினாலும் வழக்கமான மழை பெய்யவில்லை. இந்த நிலையில் மாநிலத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.  தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழையும்,… Read More »கா்நாடகத்தில் கனமழை தொடங்கிவிட்டது….விரைவில் காவிரி நீர்வரத்து அதிகரிக்கும்

கேரளா, கர்நாடகத்தில் மழை குறைவு…வானிலை ஆய்வு மையம்

கர்நாடகாவில் இயல்பை விட 38 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1 முதல் இன்று வரை 23 செ.மீட்டர் மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் குறைவான… Read More »கேரளா, கர்நாடகத்தில் மழை குறைவு…வானிலை ஆய்வு மையம்

திருமணமானதை மறைத்து காதல் ஜோடிகள் தற்கொலை….

கர்நாடக மாநிலம் பெங்களூரு தேவனஹள்ளி தாலுக்கா விஜயபுரா நகரில் கோலாரைச் சேர்ந்த பவித்ரா என்பவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.  இவர் உர நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே நிறுவனத்தில் துணை… Read More »திருமணமானதை மறைத்து காதல் ஜோடிகள் தற்கொலை….

கர்நாடகம்……விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது

இந்திய விமானப் படையின் கிரண் ரக பயிற்சி விமானம், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே இன்று விபத்துக்குள்ளானது. பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய நிலையில் விமானத்திலிருந்த பெண் விமானி உட்பட… Read More »கர்நாடகம்……விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது

கேரளா, கர்நாடகா, பீகாரில் என்ஐஏ அதிரடி சோதனை

புல்வாரிஷரீப் சதி வழக்கில், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் கர்நாடகா, கேரளா மற்றும் பீகார் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சுமார் 25 இடங்களில் தேசிய… Read More »கேரளா, கர்நாடகா, பீகாரில் என்ஐஏ அதிரடி சோதனை

சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்….. பாஜ மாஜி அமைச்சர் மீது வழக்கு

கர்நாடக பா.ஜ.க. முன்னாள் மந்திரி அஸ்வத் நாராயண் இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த பொதுகூட்டத்தில் மக்களிடம் பேசும்போது, 17-ம் நூற்றாண்டில் மைசூரு ஆட்சியாளர் திப்பு சுல்தானை ஒக்கலிக சமூக தலைவர்களான உரி கவுடா மற்றும்… Read More »சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்….. பாஜ மாஜி அமைச்சர் மீது வழக்கு

நீ பாதி… நான் பாதி……. கர்நாடக காங். புதிய உடன்படிக்கை

கர்நாடக முதல்வராகசித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமாரும் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி  சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இருவரும் தலா 30 மாதங்கள் முதல் மந்திரியாக… Read More »நீ பாதி… நான் பாதி……. கர்நாடக காங். புதிய உடன்படிக்கை

கர்நாடக முதல்வர் பதவி……5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது…. டில்லியில் நடந்தது என்ன?

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. அதாவது 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை… Read More »கர்நாடக முதல்வர் பதவி……5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது…. டில்லியில் நடந்தது என்ன?

14 அமைச்சர்கள் தோல்வி..

கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது…இந்த தேர்தலில் பாஜவைச் சேர்ந்த தோல்வி அடைந்த 14 அமைச்சர்கள்.. கோவிந்த கார்ஜோள், பாசனத்துறை அமைச்சர், முத்தோள் தொகுதி – தோல்வி ஆர்.அசோக்,… Read More »14 அமைச்சர்கள் தோல்வி..

error: Content is protected !!