Skip to content

டூவீலர்

குப்பை லாரி மீது டூவிலர் மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்….

திருச்சி காஜாமலை நகர் ஆர் வி எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் ஆனந்தராஜ் ( 31).  இவர் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திருமண… Read More »குப்பை லாரி மீது டூவிலர் மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்….

கரூர்… டூவீலரில் அதிகாலை மணல் கடத்தல்…

கரூரில் அதிகாலை நேரத்தில் அமராவதி ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தல் – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ. கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமராவதி ஆறு பாய்கிறது. மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமாகவும்… Read More »கரூர்… டூவீலரில் அதிகாலை மணல் கடத்தல்…

டூவீலருடன் கடைக்குள் புகுந்த போதை ஆசாமி… பரபரப்பு…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை செல்லும் சாலையில் தொலைக்காட்சி டிஷ் கடை வைத்து நடத்தி வருபவர் சரத்குமார்.. இவரது கடை முன் வந்து நின்ற காரமடை பகுதியை சேர்ந்த சந்தான வடிவேல் என்பவர்… Read More »டூவீலருடன் கடைக்குள் புகுந்த போதை ஆசாமி… பரபரப்பு…

டூவீலரில் கொம்பேரி மூக்கன் பாம்பு… ஒர்க் ஷாப் ஊழியர் அதிர்ச்சி….

கோவை, ஆலாந்துறை அடுத்த ஹை ஸ்கூல் புதூரில் உள்ள ஸ்ரீ ஹரி என்ற இருசக்கர ஒர்க் ஷாப் நிலையம் உள்ளது. இங்கு இன்று காலை போளுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி முனிராஜ்… Read More »டூவீலரில் கொம்பேரி மூக்கன் பாம்பு… ஒர்க் ஷாப் ஊழியர் அதிர்ச்சி….

ஜெயங்கொண்டத்தில் டூவீலர் திருடிய வாலிபர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (35) இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது… Read More »ஜெயங்கொண்டத்தில் டூவீலர் திருடிய வாலிபர் கைது…

திருச்சி…. டூவீலரிலிருந்து தவறி விழுந்த திருநங்கை பலி…

திருச்சி அருகே உள்ள கோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஜனா (எ) சோபியா (32) திருநங்கையான இவருக்கும் போசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (28) என்பவரும் நட்பாக பழகி வந்துள்ளது. இந்நிலையில் தனது இன்னொரு நண்பர்… Read More »திருச்சி…. டூவீலரிலிருந்து தவறி விழுந்த திருநங்கை பலி…

கரூர்… சாலையில் தேங்கிய மழைநீர்… டூவீலர் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அவதி..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா வளைவு அருகே வாங்கல் சாலையில் பாதாள சாக்கடையில் விழுந்த பள்ளத்தால் பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நடைபெற்றது. பாதாள சாக்கடை சீரமைத்தப் பிறகு, அப்பகுதியில் உள்ள… Read More »கரூர்… சாலையில் தேங்கிய மழைநீர்… டூவீலர் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அவதி..

கந்தர்வகோட்டை அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி 2பேர் பலி….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பகட்டுவான்பட்டி பகுதியை சேர்ந்த மருது என்பவரின் மகன் பழனிவேல் (60),. இவரும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் நேற்று இரவு, பகட்டுவான்பட்டியில் இருந்து தஞ்சாவூருக்கு டூ… Read More »கந்தர்வகோட்டை அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி 2பேர் பலி….

டூவீலரில் அமர்ந்து சென்ற நபர் தவறி விழுந்து பலி… தஞ்சை அருகே பரிதாபம்..

தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் தைனேஷ்ராஜ் (36). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த முருகானந்தகுமார் (36) என்பவருடன் பைக் பின்னால் அமர்ந்து சென்றார். தஞ்சை விமானப்படை தளம்… Read More »டூவீலரில் அமர்ந்து சென்ற நபர் தவறி விழுந்து பலி… தஞ்சை அருகே பரிதாபம்..

டூவீலர் மீது கார் மோதி ஒருவர் பலி… இளம்பெண் படுகாயம்…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி ஈ.பி.ரோடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(52). இவரது உறவினர்  சிவரஞ்சனி (27) ஆன்லைன் வங்கித் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார். இந்த தேர்வு சிறுகனூர் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார்… Read More »டூவீலர் மீது கார் மோதி ஒருவர் பலி… இளம்பெண் படுகாயம்…. திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!