Skip to content

தந்தை

பெரம்பலூர்…. சினிமா வில்லன் போல தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்….. பகீர் தகவல்கள்

  • by Authour

பெரம்பலூர் அருகே  உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர்  குழந்தைவேல்(68),  வேல்முருகன் மாடர்ன் ரைஸ் மில்  என்ற  அரிசி ஆலையை நடத்தி வந்தார்.  இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன்  சக்திவேல் என்கிற சந்தோஷ் … Read More »பெரம்பலூர்…. சினிமா வில்லன் போல தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்….. பகீர் தகவல்கள்

விவசாயி கொலை…….அாியலூர் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டம், சிறுவளூர் கிராமத்தில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமாக 7 ஏக்கர் விவசாயநிலம் உள்ளது. அந்த நிலத்தின் அருகில் அதே ஊரை சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கும் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் இரண்டு… Read More »விவசாயி கொலை…….அாியலூர் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை

கும்பகோணம்…..என்ஐஏ வால் கைது செய்யப்பட்டவர்….தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல்

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (45). சமையல் ஒப்பந்ததாரர். கடந்த 2019ம் ஆண்டு இவருக்கும், திருபுவனம் பாக்கு விநாயகன் தோப்புத் தெருவில் மத மாற்ற பிரசாரம்… Read More »கும்பகோணம்…..என்ஐஏ வால் கைது செய்யப்பட்டவர்….தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல்

அமைச்சர் சாமிநாதனின் தந்தை காலமானர்…… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

  • by Authour

அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை  பெருமாள் சாமி  இன்று காலமானார்.  அவருக்கு வயது 94. வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை   மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார்.… Read More »அமைச்சர் சாமிநாதனின் தந்தை காலமானர்…… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தந்தையிடம் இருந்து சொத்துக்களை பெற்ற பிள்ளைகள்… கவனிக்காததால் கலெக்டரிடம் புகார்…

  • by Authour

சீர்காழி கோவிந்தராஜ் நகரில் மனைவி ரமணியுடன் வசித்து வருபவர் 82 வயது முத்துவீரன் இவரது 4 மகன்கள் 2 பெண் பிள்ளைகள் 6 பேரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். நிலத்தை விற்று கிடைத்த… Read More »தந்தையிடம் இருந்து சொத்துக்களை பெற்ற பிள்ளைகள்… கவனிக்காததால் கலெக்டரிடம் புகார்…

டைரக்டர் ஹரியின் தந்தை காலமானார்…

  • by Authour

இயக்குநர் ஹரி சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, சிங்கம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவரது தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன்  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.… Read More »டைரக்டர் ஹரியின் தந்தை காலமானார்…

தந்தையை 3 சக்கர வாகனத்தில் தள்ளிச்செல்லும் சிறுமி… கண் கலங்கும் நிகழ்வு… வீடியோ

வாழ்க்கையில் மாற்றுத்திறனாளிகளாக பிறப்பது ஜீன்கள் கோளாறு, உணவு முறைகள் என சொல்லப்படுகிறது. அதே போல விபத்துகளில் கை, கால்களை இழப்பது பலரது சூழ்நிலையால் ஏற்படுகிறது. இப்படி நிகழ்ந்த ஒருவர் தான் நேற்றைய தினம் கோவை… Read More »தந்தையை 3 சக்கர வாகனத்தில் தள்ளிச்செல்லும் சிறுமி… கண் கலங்கும் நிகழ்வு… வீடியோ

கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு ஆண் குழந்தை

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா.  ஆசிய கோப்பை போட்டியில் நேபாளத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகி மும்பை திரும்பியுள்ளார் என்ற செய்தி வெளியானது.… Read More »கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு ஆண் குழந்தை

3முறை நீட் தோல்வி…. மாணவன் தற்கொலை…. அதிர்ச்சியில் தந்தையும் தற்கொலை

 சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன், 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மருத்துவ படிப்பில்… Read More »3முறை நீட் தோல்வி…. மாணவன் தற்கொலை…. அதிர்ச்சியில் தந்தையும் தற்கொலை

8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி… தாத்தா தற்கொலை… தந்தையும் உயிரிழப்பு…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினரின் மகன் 14 வயதான கோகுல். சிறுவன் கோகுல் காமேஷ்வரம் தூய செபஸ்தியார் மேல்நிலை பள்ளியில் 8 ஆம்… Read More »8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி… தாத்தா தற்கொலை… தந்தையும் உயிரிழப்பு…

error: Content is protected !!