வீட்டில் தூங்கிய தந்தை மகளை கடித்த பாம்பு… தீவிர சிகிச்சை…
திருத்தணி ஒன்றியம் சிறுகுமி ஊராட்சிக்கு உட்பட்ட வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தில் வசிப்பவர் பாலாஜி (வயது 33). இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஜனப்ரியன், யுகி என்ற… Read More »வீட்டில் தூங்கிய தந்தை மகளை கடித்த பாம்பு… தீவிர சிகிச்சை…