Skip to content

திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம்

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2026-2027ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை மாமன்ற கூட்டரங்கில் 26.02.2026ம் தேதி மேயர் மு. அன்பழகன் நிதிக்குழு தலைவர் தி.முத்து செல்வம் தாக்கல் செய்தார். அருகில் மாநகராட்சி ஆணையர்.லி. மதுபாலன்,… Read More »திருச்சி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம்

திருச்சி மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் -கவுன்சிலர் அலுவலகம் திறப்பு

  • by Editor

திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 – க்கு உட்பட்ட வார்டு – 33 ல் 2024-25 பொது நிதியிலிருந்துரூ.25 லட்சத்தில் கவுன்சிலர் அலுவலகம், மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று… Read More »திருச்சி மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் -கவுன்சிலர் அலுவலகம் திறப்பு

திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்

  • by Editor

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்-I, வெல் III (Aerator) மற்றும் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் – II… Read More »திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்

தரைக்கடைகள் அகற்றம்… பளிச் ஆனது திருச்சி NSB ரோடு…

  • by Editor

கோர்ட் உத்தரவுப்படி தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோர வியாபாரகடைகளை அகற்றக்கோரி திருச்சி மாநகராட்சி கமிஷனர் நேற்று தெரிவித்தார். தெப்பகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது சாலையோர வியாபாரம் நடத்தி வரும் கடைகளை மதுரைரோடு ஹோலி கிராஸ்… Read More »தரைக்கடைகள் அகற்றம்… பளிச் ஆனது திருச்சி NSB ரோடு…

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு

  • by Editor

மனித நேய மக்கள் கட்சி வர்த்தக நலச்சங்க பொதுச் செயலாளரும், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளருமான அஷ்ரப் அலி தலைமையில் மனிதநேய வர்த்தக நலச் சங்க மாவட்ட தலைவர் அ. கபீர் அகமது,… Read More »திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு

வடகிழக்கு பருவமழை..திருச்சி மாநகராட்சி 24 மணி நேரமும் தயார்..

திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள கண்காணிப்பு அலுவலகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை… Read More »வடகிழக்கு பருவமழை..திருச்சி மாநகராட்சி 24 மணி நேரமும் தயார்..

வடகிழக்கு பருவமழை.. முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த மேயர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 5மண்டலங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் , ஆயில் இன்ஜினீகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் சுகாதார பணிகளுக்கு புகை… Read More »வடகிழக்கு பருவமழை.. முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த மேயர்

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்

திருச்சி  மாநகராட்சி  மேயர்   மு.அன்பழகன்  தலைமையில் இன்று மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.  மாநகர மக்களின்… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்

டெண்டர் முறைகேடு புகார்…. திருச்சி திமுக கவுன்சிலர் தர்ணா..

திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா… Read More »டெண்டர் முறைகேடு புகார்…. திருச்சி திமுக கவுன்சிலர் தர்ணா..

மாநகராட்சி கூட்டம்… திருச்சியில் திமுக- அதிமுக மோதல்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் மதிவாணன் , விஜயலட்சுமி கண்ணன்,துர்கா தேவி,ஆண்டாள் ராம்குமார்,… Read More »மாநகராட்சி கூட்டம்… திருச்சியில் திமுக- அதிமுக மோதல்…

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம்….

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி துணை ஆணையர் க.பாலு, துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 11.04.2025 நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள்  ஆண்டாள் ராம்குமார்,  மு.மதிவாணன்… Read More »திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம்….

நடப்பு ஆண்டிற்கான சொத்துவரியை ஏப்.30க்குள் செலுத்துவோருக்கு…. மாநகராட்சி ஊக்கத்தொகை…

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000/- வரை ஊக்கத் தொகையினை பெற்றிடுமாறும், மாநகராட்சி பகுதிகளில்… Read More »நடப்பு ஆண்டிற்கான சொத்துவரியை ஏப்.30க்குள் செலுத்துவோருக்கு…. மாநகராட்சி ஊக்கத்தொகை…

திருச்சி மாநகராட்சியில் 23,000 தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேசன்…

திருச்சி மாநகராட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக 23,000 தெரு நாய்களுக்கு மேல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி பிடிக்கப்பட்ட இடத்திலேயே திரும்பி விடப்பட்ட நிலையில் தற்போது கருத்தடை அறுவை சிகிச்சை… Read More »திருச்சி மாநகராட்சியில் 23,000 தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேசன்…

திருச்சி கோ அபிசேகபுரம் மண்டல குழுக் கூட்டம்

  • by Authour

திருச்சி    மாநகராட்சி கோ- அபிஷேகபுரம் கோட்ட  அலுவலகத்தில் மண்டலக்குழுக் கூட்டம்   நடந்தது. மண்டலக்குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமை தாங்கினார்.  மாநகராட்சி  உதவி ஆணையர் சென்னு கிருஷ்ணன், உதவி செயற் பொறியாளர் இப்ராஹிம்… Read More »திருச்சி கோ அபிசேகபுரம் மண்டல குழுக் கூட்டம்

திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் : முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மாரிஸ் மேம்பாலப்பணிகள் மந்தமாக நடைபெறுவதை கண்டித்தும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்குஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும்,… Read More »திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் : முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது

விழுப்புரத்திற்கு திருச்சி மாநகராட்சி சார்பில் 37,500 உணவு பொட்டலங்கள் …

திருச்சி மாநகராட்சி சார்பில் மழை வெள்ளத்தால் பாதித்த விழுப்புரம் மாவட்டத்திற்கு 37,500 உணவு பொட்டலங்கள் மேயர் மு. அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் சரவணன் ,துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி மைய… Read More »விழுப்புரத்திற்கு திருச்சி மாநகராட்சி சார்பில் 37,500 உணவு பொட்டலங்கள் …

குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தியவர்கள் மீது திருச்சி மாநகராட்சி நடவடிக்கை…

  • by Authour

திருச்சி  மாநகர பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை. மண்டலம் எண் 4, வார்டு எண்.56 ராம்ஜி நகர் பகுதியில்… Read More »குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தியவர்கள் மீது திருச்சி மாநகராட்சி நடவடிக்கை…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..

  • by Authour

திருச்சி மாநகராட்சியை கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகராட்சியை கண்டித்து கண்டன… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று (19.08.2024)   மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.  மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

தென்னூரில் தொற்று நோய் உற்பத்தி நிலையமாக மாறும் மழைநீர் வடிகால்.. கவனிக்குமா திருச்சி மாநகராட்சி..?

  • by Authour

திருச்சி தென்னூர் அண்ணாநகர் முதல் தெரு மற்றும் இரண்டாவது தெரு ஆகியவற்றில்  கட்டப்பட்ட மழைநீர் வடிகால் தற்போது கழிவு நீர் தேங்கியிருக்கும் இருப்பதாக  அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தெருவின் ஒரத்தில் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால்… Read More »தென்னூரில் தொற்று நோய் உற்பத்தி நிலையமாக மாறும் மழைநீர் வடிகால்.. கவனிக்குமா திருச்சி மாநகராட்சி..?

திருச்சியில் 2 மாதத்திற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் உள்ள ஆரக்குழாயில் (Radial Arm)மண்துகள்கள் அடைப்பு ஏற்பட்டு பழுதாகியுள்ளதால் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைய அதிகபட்சமாக 2 மாத காலம்… Read More »திருச்சியில் 2 மாதத்திற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர்…

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் ….. திருச்சி மாநகராட்சி வேண்டுகோள்

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காவேரி மற்றும் கொள்ளிடம் நீரேற்று நிலையங்களில் பராமரிப்பு பணி  நடைபெற்று வருகிறது. இதன் வாயிலாக பெரியார் நகர் கலெக்டர் வெல் மற்றும் தலைமை நீர்ப்பணி  நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான அரியமங்கலம்,… Read More »குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் ….. திருச்சி மாநகராட்சி வேண்டுகோள்

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து… மாநகராட்சி கமிஷனர் தகவல்..

திருச்சி மாநகராட்சி, மரக்கடை பகுதிகளில் நாளை – 21.02.2024 (புதன்கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது. திருச்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திலிருந்து… Read More »திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து… மாநகராட்சி கமிஷனர் தகவல்..

திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் பொங்கல் விழா…

திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் மண்டலக்குழுத்தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் உதவி ஆணையர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, மாமன்ற உறுப்பினர்கள் வெ. ராமதாஸ்,… Read More »திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் பொங்கல் விழா…

மத்திய பஸ் நிலைய பகுதியில் சாலைகள் சீரமைப்பு….. திருச்சி மாநகராட்சி முடிவு…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சேதமடைந்த உள் சாலைகளை சீரமைக்க திருச்சி மாநகராட்சி சார்பில் tender விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால், பஸ் ஸ்டாண்டில் உள்ள ரோடுகளின் மோசமான நிலை, பயணிகளுக்கும்,… Read More »மத்திய பஸ் நிலைய பகுதியில் சாலைகள் சீரமைப்பு….. திருச்சி மாநகராட்சி முடிவு…

வார சந்தை நடத்த அனுமதிக்க கூடாது…. திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனு….

திருச்சி, 45வது வார்டு பொன்னேரிபுரம் நத்தமாடிப்பட்டி செல்லும் வழியில் வார சந்தை நடைபெறுவதை ரத்து செய்ய வலியுறுத்தி சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் திருச்சி மாநகராட்சியில்… Read More »வார சந்தை நடத்த அனுமதிக்க கூடாது…. திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனு….

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு மகாலட்சுமி நகர் அவல நிலை….

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு திருவரம்பூர் பகுதி மகாலெட்சுமி நகரில் நேற்று தார் ரோடு போட்டார்கள் , பல நாட்களாக தண்ணீர் வரவில்லை என பொது மக்கள் தெரிவித்தார்கள் . சனிக்கிழமை வந்து… Read More »திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு மகாலட்சுமி நகர் அவல நிலை….

திருச்சி மாநகராட்சியை கண்டித்து இரவில் பொதுமக்கள் முற்றுகை..

  • by Authour

திருச்சி ஏர்போர்ட் அருகே கொட்டப்பட்டு பகுதியில் ஐஸ்வர்யா எஸ்டேட் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் கடந்த சில வருடங்களாக திருச்சி மாநகராட்சி சார்பில்… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து இரவில் பொதுமக்கள் முற்றுகை..

திருச்சி மாநகராட்சியில் 22 பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் இன்று, அரசாணை எண். 516, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள். 02.06.2023ன் படி மாநகராட்சி பணியாளர்களில் உதவி வருவாய் அலுவலர் பணியிடத்தில் பணிபுரிந்து வருபவர்களில் ஒருவருக்கு வருவாய்… Read More »திருச்சி மாநகராட்சியில் 22 பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை

வடகிழக்கு பருவமழை…. திருச்சியில் முன்னேற்பாடு பணியை ஆய்வு செய்த மேயர்..

  • by Authour

திருச்சி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 1வது மண்டலம் மற்றும் 5வது மண்டலத்திலும் ,தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் ,ஆயில் இன்ஜினீகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும்… Read More »வடகிழக்கு பருவமழை…. திருச்சியில் முன்னேற்பாடு பணியை ஆய்வு செய்த மேயர்..

மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு…. பா.ம.நலச்சங்கம் வேண்டுகோள்..

மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு – பொதுமக்கள் நலன் கருதி சாலை ஓரபூங்கா அமைத்து தர வேண்டும் என  திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனருக்கு பாரதியார் மக்கள் நலச்சங்கம்-மற்றும் பொதுமக்கள் சார்பில்… Read More »மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு…. பா.ம.நலச்சங்கம் வேண்டுகோள்..

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் இன்று 10.07 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு. இரா. வைத்திநாதன்… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

திருச்சி மாநகராட்சி -பள்ளி மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகள் நடும் விழா…

திருச்சி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை கடைபிடிக்கும் விதமாக மாநகராட்சி 5 மண்டலங்களிலும் 1லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மண்டலங்களிலும் மரக்கன்றுகள்… Read More »திருச்சி மாநகராட்சி -பள்ளி மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகள் நடும் விழா…

திருச்சி மாநகராட்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ….

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா. மண்டல தலைவர்கள்,துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன் , ஜெயநிர்மலா… Read More »திருச்சி மாநகராட்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ….

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கையை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மேயர் அன்பழகன் மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் துணைமேயர் திவ்யா, மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன்… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கையை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம்….

திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம் , டர்பைன் நீர்ப்பணி நிலையம் , பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , கலெக்டர்வெல் அய்யளம்மன் படித்துறை நீர்ப்பணி நிலையம் மற்றும் ஜீயபுரம்… Read More »திருச்சி மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம்….

லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்…. கலெக்டரிடம் மாற்றுதிறனாளி புகார்..

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஸ்டீபன் ராஜ் என்பவர் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம்… Read More »லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்…. கலெக்டரிடம் மாற்றுதிறனாளி புகார்..

பள்ளி இடத்தில் வேஸ்ட்டுகளை கொட்டும் திருச்சி மாநகராட்சி… வீடியோ…

  • by Authour

திருச்சி பொன்மலை பழைய தமிழ் மீடியம் பள்ளி கட்டிடத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு என பொன்மலைப்பட்டி- ஜெயில்கார்னர் ரோட்டில் ரயில்வேக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம் ஒதுக்கீடு… Read More »பள்ளி இடத்தில் வேஸ்ட்டுகளை கொட்டும் திருச்சி மாநகராட்சி… வீடியோ…

error: Content is protected !!