Skip to content

மனைவி

இன்ஸ்டா காதலிக்காக மனைவி கொலை….

திருச்சி சிறுகனூரில், இன்ஸ்டாவில் பழகிய பெண்ணுக்காக, மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.  அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், இலக்கியா என்பவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன.. இந்த… Read More »இன்ஸ்டா காதலிக்காக மனைவி கொலை….

மனைவியை கொன்று குக்கரில் வேக வைத்த முன்னாள் ராணுவ வீரர் …. கொடூரம்…

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் முன்னாள் ராணுவ வீரரான குருமூர்த்தி என்பவர் மனைவி மாதவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்திருந்தார். இந்நிலையில் மாதவிக்கும் குருமூர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி இருவரும் சண்டையில் ஈடுபட்டு… Read More »மனைவியை கொன்று குக்கரில் வேக வைத்த முன்னாள் ராணுவ வீரர் …. கொடூரம்…

பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லுார் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி எஸ் தர் ஜெனட்(30). இவர்களுக்கு குழந் தைகள் இல்லை.… Read More »பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

மனைவியை பிரிவதாக அறிவித்தார் டைரக்டர் சீனு ராமசாமி…!..

  • by Authour

நானும் எனது மனைவி ஜி.எஸ். தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்” என்று திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். சமீபமாக திரையுலக பிரபலங்கள் மத்தியில் விவகாரத்து என்பது அதிகமாகி… Read More »மனைவியை பிரிவதாக அறிவித்தார் டைரக்டர் சீனு ராமசாமி…!..

மனைவியின் பிரசவ வீடியோ…. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்பான்..

  • by Authour

பிரபல யூடியூபர் இர்ஃபான் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது மனைவியின் பிரசவ வீடியோவை வெளியிட்டு, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இர்ஃபானின் மனைவிக்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி பெண் குழந்தை… Read More »மனைவியின் பிரசவ வீடியோ…. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்பான்..

கள்ளக்காதலிக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது…. மயிலாடுதுறையில் பரிதாபம்..

மயிலாடுதுறை அருகே சங்கரன்பந்தல், இலுப்பூரில் வசித்து வந்தவர்கள் பஜில் முகமது(60) மர்ஜானா பேகம் (56). மர்ஜனா மேகத்தின் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்துள்ளது. கடந்த 19ம் தேதி மர்மமான முறையில் மர்ஜானா பேகம்வீட்டில் இறந்து… Read More »கள்ளக்காதலிக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது…. மயிலாடுதுறையில் பரிதாபம்..

கரூரில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற கணவர்…. கதறிய மனைவி… கத்தியால் குத்திவிட்டு ஓடிய மர்ம ஆசாமி…

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே மாலைப் பொழுதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் போது வேலைக்காக வெளியூரிலிருந்து வந்த ஒரு நபரை, அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர், அந்த நபரை, காது,… Read More »கரூரில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற கணவர்…. கதறிய மனைவி… கத்தியால் குத்திவிட்டு ஓடிய மர்ம ஆசாமி…

மனைவியுடன் இன்ஸ்டாவில் பழகிய வாலிபருக்கு கத்திக்குத்து…திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஆசிக். இவரது மனைவியுடன் பெரிய மிளகு பாறை துலுக்கத் அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகியுள்ளார். இதை… Read More »மனைவியுடன் இன்ஸ்டாவில் பழகிய வாலிபருக்கு கத்திக்குத்து…திருச்சியில் சம்பவம்..

கள்ளத்தொடர்பு… கரூரில் 60வயது நபர் குத்திக்கொலை…. போலீஸ் விசாரணை…

கரூர் மாவட்டம் விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (60 )விவசாயி இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் சட்டத்தை மீறிய உறவு பழக்கம் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த… Read More »கள்ளத்தொடர்பு… கரூரில் 60வயது நபர் குத்திக்கொலை…. போலீஸ் விசாரணை…

கஸ்டடியில் இருந்த கைதி …மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்…

  • by Authour

கடலூர் திருவந்திபுரம் பகுதியில் கடந்த 24ஆம் தேதி இரவு நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரௌடி சூர்யா என்பவர் திடீரென சென்று பட்டாக்கத்தியுடன் நடனம் ஆடினார். அதன் பிறகு அங்கு இருந்த நாற்காலிகளை உடைத்த அவர்… Read More »கஸ்டடியில் இருந்த கைதி …மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்…

error: Content is protected !!