Skip to content

கும்பாபிஷேகம்

திருச்சி அருகே முனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்..

  • by Editor

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு மகா மாரியம்மன் வழி விடு விநாயகர் எல்லை முனியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சிலோன்… Read More »திருச்சி அருகே முனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்..

கோவை லலிதாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை ஆலய புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோவை பெரிய தடாகம், அனுவாவிசுப்பிரமணியர் கோவில் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லலிதாம்பிகை… Read More »கோவை லலிதாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

18 ஆண்டுகளுக்குப் பிறகு அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

குளித்தலை அருகே அய்யர்மலையில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த புகழ்பெற்ற மலை உச்சியில் உள்ள ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம்… Read More »18 ஆண்டுகளுக்குப் பிறகு அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

கோவை பரஞ்சோதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • by Editor

கோவை கவுண்டம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், பரஞ்சோதி மாரியம்மன் திருக்கோவில் திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுர… Read More »கோவை பரஞ்சோதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவை ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் 22ம் தேதி கும்பாபிஷேகம்

  • by Editor

கோவை மாவட்டம், பெரிய தடாகம் பகுதியில் உள்ள ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோவில் 1997-ம் ஆண்டு சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி அவர்களால் நிறுவப்பட்டு கோவை சுற்றுவட்டார கிராமங்களில் பின்தங்கிய மக்களுக்கு அன்னதானம்,கல்வி உதவி,மருத்துவ உதவி ஆகிய… Read More »கோவை ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் 22ம் தேதி கும்பாபிஷேகம்

ஆயிரம் ஆண்டு பழமையான 7 அடி உயர அரசலிங்கேசுவரர் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்

  • by Editor

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முருங்கைத் தோட்டத்தில் ஏழு அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அரசலிங்கேசுவரர் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டு பழமையான இந்தச்… Read More »ஆயிரம் ஆண்டு பழமையான 7 அடி உயர அரசலிங்கேசுவரர் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்

பட்டுக்கோட்டை அருகே மாணிக்கவாசகர் கோயில் கும்பாபிஷேகம்

  • by Editor

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் அமைந்துள்ள சின்ன ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி. மாணிக்கவாசகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 28ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுவதை ஒட்டி பெண்கள் ஒரே… Read More »பட்டுக்கோட்டை அருகே மாணிக்கவாசகர் கோயில் கும்பாபிஷேகம்

28ம் தேதி புதுகை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. மங்கள இசை

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், மாநகராட்சி பிரசித்திபெற்ற திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 28.1.2026 காலை 9.45 மணியளவில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று பிள்ளையார் பட்டி பிச்சை குருக்கள் மங்கள இசை,… Read More »28ம் தேதி புதுகை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. மங்கள இசை

கோவை- 18 ஆண்டுக்கு பிறகு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

திருவிழா நாளில் கண்ணீர் சிந்தும் அம்மன் : சிறப்புகள் குறித்து கூறிய கோவில் பூசாரி – கோவையில் உள்ள நூறாண்டு பழமை வாய்ந்த பெரிய கடை வீதி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா !!!… Read More »கோவை- 18 ஆண்டுக்கு பிறகு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அரியலூர்…அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆயிப்பாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த அபிதகுஜாம்பிகை அம்பாள் சமேத அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட… Read More »அரியலூர்…அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

பட்டுக்கோட்டை அருகே ஓம் ஸ்ரீ ஆகாச முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மழவேனிற்காடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி கோவிலில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஆகாச முனீஸ்வரர். ஸ்ரீ காத்தவராயன் ஸ்ரீ நாகராஜன் ஸ்ரீ காமாட்சி அம்மன் வீரனார் பெரியாச்சி மின்னடியான்… Read More »பட்டுக்கோட்டை அருகே ஓம் ஸ்ரீ ஆகாச முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்ற ஒன்றாம் தேதி விக்னேஸ்வரர் பூஜை… Read More »பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கரூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்… VSB பங்கேற்பு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூரில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நாராயண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல ஆண்டுகளாக மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டு வருகிறது. இதனை புனரமைத்து கோவிலுக்கு… Read More »கரூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்… VSB பங்கேற்பு

கரூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல கம்பேஸ்வரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை குளித்தலை காவேரி… Read More »கரூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-பக்தர்கள் தரிசனம்..

அரியலூர்.. படைபத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேம்.. பக்தர்கள் தரிசனம்

  • by Authour

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட மேலத்தெருவில் உள்ள அருள்மிகு படைபத்து மகா மாரியம்மன் கோவில் இப்பகுதி மக்களுக்கு பிரசித்தி பெற்ற கோவிலாகும். கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, கடந்த 29-ஆம் தேதி யாக சாலை பூஜை… Read More »அரியலூர்.. படைபத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேம்.. பக்தர்கள் தரிசனம்

தஞ்சை..முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- கரகாட்டத்துடன் எடுத்து வரப்பட்ட புனித நீர்

  • by Authour

தஞ்சையில் 61 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள அருள்மிகு பீலிக்கான். முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புனித நீர் யானை மீது வைத்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து மயிலாட்டம். தப்பாட்டம், கரகாட்டத்துடன் ஊர்வலமாக… Read More »தஞ்சை..முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- கரகாட்டத்துடன் எடுத்து வரப்பட்ட புனித நீர்

தஞ்சை அருகே சுந்தரேஷ்வரர் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் சுந்தர நாடு வாளமர்க்கோட்டை அருள்மிகு சௌந்தரநாயகிஅம்பாள் உடனுறை சுந்தரேஷ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மயிலாட்டம், கரகாட்டம், தாரை. தப்பு இசையுடன் முளைப்பாரி சுமந்து… Read More »தஞ்சை அருகே சுந்தரேஷ்வரர் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

திருப்பத்தூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

திருப்பத்தூர் மாவட்டம், ஆத்தூர்குப்பம் ஊராட்சி பண்ணான்டகுப்பம் கொல்லகொட்டாய் பகுதியில் புதிதாக ஆலயம் புனரமைக்கப்பட்டு முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவில் சாமிக்கு கொடியேற்றுதல் தொடங்கி காப்புகட்டுதல் முளைப்பாரி கொண்டு வருதல் ஆலயத்தில்… Read More »திருப்பத்தூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

அரியலூர்.. கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

அரியலூர் அருள்மிகு கோதண்டராமசுவாமி கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் இக்கோயில் ரதக்கோயில் என அழைக்கப்படும் தேர்க் கோயிலாக கட்டப்பட்டுள்ளது. கோதண்டராமசாமி கோயிலின் தேர்நிற்கும் இடத்தில்… Read More »அரியலூர்.. கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

அரியலூர் அருள்மிகு கிருஷ்ணர் கோவில் மகா கும்பாபிஷேகம் திருவிழா

அரியலூர் அருள்மிகு கோதண்டராமசுவாமி கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் இக்கோயில் ரதக்கோயில் என அழைக்கப்படும் தேர்க் கோயிலாக கட்டப்பட்டுள்ளது. இதனை உணர்த்துகின்ற வகையில் இங்குள்ள… Read More »அரியலூர் அருள்மிகு கிருஷ்ணர் கோவில் மகா கும்பாபிஷேகம் திருவிழா

குளித்தலை அருகே ஸ்ரீ காடை பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் எழுந்தருளி உள்ள காடைப்பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக நேற்று காவேரி நதிக்கரையில் இருந்து தீர்த்த குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது முக்கிய வீதி… Read More »குளித்தலை அருகே ஸ்ரீ காடை பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சை ஸ்ரீ சந்தான ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இராஜமடம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்தான ராஜகோபால சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி வேலைகள் அனைத்தும் முடிந்து சென்ற 10ம் தேதி யாகசாலை பூஜைகள்… Read More »தஞ்சை ஸ்ரீ சந்தான ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

அரோகரா முழக்கத்துடன் திருச்செந்தூரில் மகா கும்பாபிசேகம், கடலென திரண்ட பக்தர்கள்

அறுபடை வீடுகளில் 2ம்  படை வீடான திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ.206 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்து சமய… Read More »அரோகரா முழக்கத்துடன் திருச்செந்தூரில் மகா கும்பாபிசேகம், கடலென திரண்ட பக்தர்கள்

கரூர்-கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு.. தீர்த்த குடம் எடுத்து சென்ற பக்தர்கள்

கரூர் , மேலப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ எல்லை அரசு கருப்பண்ணசுவாமி, அருள்மிகு ஸ்ரீ முச்சிலியம்மன் ஸ்ரீ கன்னி விநாயகர் கோயில்,மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. வரும்… Read More »கரூர்-கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு.. தீர்த்த குடம் எடுத்து சென்ற பக்தர்கள்

பட்டுக்கோட்டை அருகே காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம்

ராஜா மடம் காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜா மடம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற… Read More »பட்டுக்கோட்டை அருகே காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம்

பட்டுக்கோட்டை அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அய்யனார் திருக்கோவில்  அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு  அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை  அமைக்கப்பட்டு… Read More »பட்டுக்கோட்டை அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

குளித்தலை அருகே அளவாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அனைவருக்கும் அன்னதானம்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEகரூர் மாவட்டம் குளித்தலை அருகே தாளியாம்பட்டியில் விநாயகர், சக்தி ஏழு கன்னிமார், அக்னி பாப்பாத்தி, வேட்டைக்கார சுவாமி, அளவாயி அம்மன், மலையாள கருப்பண்ண சுவாமி, முருகன் மாயம்பெருமாள் பெரிய கால் வீரம்மா மதுரை வீரன்… Read More »குளித்தலை அருகே அளவாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அனைவருக்கும் அன்னதானம்

கும்பாபிஷேகம்…கோவையில் 18 கிராம மக்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகோவை தொண்டாமுத்தூர் அருள்மிகு மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வரும் ஞாயிறன்று அன்று நடைப்பெற உள்ளது. இவ்விழா வின் துவக்கமாக யாகசாலைகள் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று கும்பாபிஷேக பணிகள்‌… Read More »கும்பாபிஷேகம்…கோவையில் 18 கிராம மக்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு

திருப்பத்தூர்…. ஆஞ்சநேயர் கோவில் மஹாகும்பாபிஷேகம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தின் எதிரில் 22 அடி உயர விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் ஆலய மஹாகும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.  திருப்பத்தூர் மாவட்டம்… Read More »திருப்பத்தூர்…. ஆஞ்சநேயர் கோவில் மஹாகும்பாபிஷேகம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

பட்டுக்கோட்டை…. ஸ்ரீ வாராஹி அம்மன்… ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் எழுந்து அருள்பாலித்துவரும் ஸ்ரீ வாராஹி அம்மன், ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஸ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள்… Read More »பட்டுக்கோட்டை…. ஸ்ரீ வாராஹி அம்மன்… ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்….

ஜெயங்கொண்டம் அருகே அக்னி வீரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் சாமிதரிசனம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவா மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அக்னி வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலானது, அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராம மக்களுக்கு எல்லை காவல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே அக்னி வீரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் சாமிதரிசனம்

கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்….1500 போலீசார் குவிப்பு..

முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா நாளை காலை நடைபெற உள்ளது. இதில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.… Read More »கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்….1500 போலீசார் குவிப்பு..

கோவை, மருதமலை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்…..

கோவை, மருதமலை முருகன் கோவிலில் நாளை காலை 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வாகனம் நிறுத்தும் இடம், கோவில் படிகட்டு பகுதி, மலை அடிவாரம்,… Read More »கோவை, மருதமலை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்…..

கரூர் சோளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் பங்கேற்பு..

கரூர் ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ மஹா சோளியம்மன் அருள்மிகு ஸ்ரீ மஹா முத்து சுவாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் ஆத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா சோளியம்மன்… Read More »கரூர் சோளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் பங்கேற்பு..

பொள்ளாச்சி அருகே கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருமாண்டக் கவுண்டனூர் பகுதியில் சுயம்புவாக உருவாகிய மணியாச்சி அம்மனை அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர் அம்மனை நினைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறியதால் பக்தர்கள் அதிக… Read More »பொள்ளாச்சி அருகே கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை மாவட்டம், திருவையாறில் தருமபுர ஆதீனம் மடத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி ஐயாறப்பர் கோயில் அமைந்துள்ளது. ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் கோயில் பல்லவ மன்னன் நந்தி வர்மன் காலத்தில் கட்டப்பட்டது. மூன்றாம் திருச்சுற்று கிழக்குக்… Read More »திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு

கரூர் அருகே ஸ்ரீ செல்லாண்டியம்மன் கும்பாபிஷேகம்… 2000 பொதுமக்கள் தரிசனம்

  • by Authour

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான நொய்யல் ஆறு கரையோர பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிமூல கணபதி, அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி… Read More »கரூர் அருகே ஸ்ரீ செல்லாண்டியம்மன் கும்பாபிஷேகம்… 2000 பொதுமக்கள் தரிசனம்

கரூர் நொய்யல் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. 1500 பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்…

  • by Authour

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ கன்னிமூல கணபதி, அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைக்க… Read More »கரூர் நொய்யல் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. 1500 பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்…

கோவை அருகே ஸ்ரீ ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரில் இன்று அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் மும்மூர்த்தியின் ஸ்தலமான திருமூர்த்தி பஞ்சலிங்க அருவியில்… Read More »கோவை அருகே ஸ்ரீ ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…

பொள்ளாச்சி ஆதிசக்தி நாடுகாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

கோவை , பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் கிராமத்தில் ஆதி சக்தி நாடுகாணியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 26 ஆம் தேதி திருவிளக்கு… Read More »பொள்ளாச்சி ஆதிசக்தி நாடுகாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

தோகைமலை அருகே கழுவூர் அழகு நாச்சியார் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகமலை அருகே அமைந்துள்ள கழுவூர் கிராமத்தில் உள்ள அழகு நாச்சியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு செல்லும் நுழைவு வாயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷே விழா நேற்று நடைபெற்றது. கும்பாபிஷே விழாவை… Read More »தோகைமலை அருகே கழுவூர் அழகு நாச்சியார் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

அரவக்குறிச்சி அருகே ஸ்ரீ குட்டக்கார கருப்பண்ணசாமி மதுரைவீரன் கோவிலில் கும்பாபிஷேகம்..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள சாந்தப்பாடி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ நாகம்மாள், ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ குட்டக்கார கருப்பசாமி மதுரவீரன் சுவாமி ஆலய… Read More »அரவக்குறிச்சி அருகே ஸ்ரீ குட்டக்கார கருப்பண்ணசாமி மதுரைவீரன் கோவிலில் கும்பாபிஷேகம்..

அரியலூர் அருகே பூவந்திக்கொல்லை மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

அரியலூர் மாவட்டம் பூவந்திக்கொல்லை கிராம ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள பூவந்திக்கொல்லை கிராமத்தில்… Read More »அரியலூர் அருகே பூவந்திக்கொல்லை மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

கரூர் ஜெயசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட LNS திருக்காம்புலியூரில் அமைந்துள்ள ஜெய சக்திவிநாயகர் கோவில் சுமார் 60 ஆண்டு காலமாக அமைந்துள்ள அரச மரத்துடன் கூடிய கோவில்உள்ளது. இங்கு கோவிலை புதிதாக கட்டுவது என்று முடிவு செய்து… Read More »கரூர் ஜெயசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்..

மயிலாடுதுறை…. வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கொழையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மயிலாடுதுறையை அடுத்த தேரழுந்தூரில் அருள்பாலிக்கும் கிருஷ்ண பரமாத்மாவான ஆமருவியப்பன் பெருமாள் தான்மேய்த்துவந்த பசுக்களை… Read More »மயிலாடுதுறை…. வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

கடம்பர்கோவில் கும்பாபிஷேகம்……குளித்தலை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவிலில் உள்ள கடம்பவனேஸ்வரர்  கோவிலில் நாளை  கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நாளை(வெள்ளிக்கிழமை) குளித்தலை தாலுகாவில் உள்ள  பள்ளிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.  இந்த வி்டுமுறை நாளுக்கு… Read More »கடம்பர்கோவில் கும்பாபிஷேகம்……குளித்தலை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கரூர் கோவில் கும்பாபிஷேகம்…..பெண்கள் கண்கவர் கும்மியாட்டம்

  • by Authour

நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த  கரூர்  அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய பராமரிப்பு பணிகள் நடைபெற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று அதி காலை 5 .15 மணி முதல்… Read More »கரூர் கோவில் கும்பாபிஷேகம்…..பெண்கள் கண்கவர் கும்மியாட்டம்

மயிலாடுதுறை… வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு ரேவதி நகரில் வலம்புரி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று அண்மையில் நிறைவுற்றது. இதையடுத்து நேற்று முன்தினம்முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து… Read More »மயிலாடுதுறை… வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அரியலூர் தொழிலதிபர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவர் திருப்பூரில் பனியன்  கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2009 ம் ஆண்டு கற்பகவள்ளி என்பருடன் திருமணம் நடைபெற்றது.… Read More »மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அரியலூர் தொழிலதிபர்

திருச்சி அருகே ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

திருச்சி துவாக்குடி அருகே உள்ள அசூரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த இருபத்தி மூன்றாம் தேதி காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு பூஜைகள்… Read More »திருச்சி அருகே ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் கோயிலில் தேரோட்டம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

கரூர் , மேட்டுத் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 14.04.2024 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் நாள்தோறும் சுவாமி… Read More »கரூர் ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் கோயிலில் தேரோட்டம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

கரூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்…

தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் மற்றும் கரூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகங்களில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ கருவூரார் சன்னதி மூன்றாவதாக அமைந்துள்ள ஒரே கோவில்… Read More »கரூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்…

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்….

  • by Authour

நாகையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 29, ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தியுடன் முதல்கால பூஜையுடன் பூர்ணாஹூதி நடைப்பெற்றது. இன்று 8,ம்… Read More »நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்….

நாகை ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்…

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் ஊராட்சி பெரிய கார்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா நேற்று முதல்… Read More »நாகை ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்…

ஜெயங்கொண்டம்… விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்… 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அருள்மிகு ஆபத்து காத்த விநாயகர் கோவில் மிகவும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவில். இக் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்று பல்லாண்டுகள்… Read More »ஜெயங்கொண்டம்… விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்… 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்..

கரூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம்…

  • by Authour

கரூர் தான்தோன்றி கிராமம் காளிப்பனூரில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ பழனியாண்டவர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகின்ற திங்கட்கிழமை நடைபெறுவதை ஒட்டி… Read More »கரூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம்…

மயிலாடுதுறை ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்…

மயிலாடுதுறையை அடுத்துள்ள  சித்தர்காடு காவிரிவடகரை பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஜூர் ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழமையான இக்கோவில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்தது. இந்நிலையில் அப்பகுதியை… Read More »மயிலாடுதுறை ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்…

அரியலூர்… சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்…

அரியலூர் மாவட்டம், நக்கம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில் அப்பகுதி பொதுமக்களால் புனரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேக தொடக்கமாக நேற்று மாலை பட்டாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை… Read More »அரியலூர்… சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்…

அரியலூர் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் அப்பகுதி மக்களால் புணரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.… Read More »அரியலூர் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்… கோவையில் 24 மணி நேரம் ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி…

  • by Authour

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா நாளை நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் கோயம்புத்தூர் பஞ்சாபி கூட்டமைப்பு சார்பில் 24… Read More »அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்… கோவையில் 24 மணி நேரம் ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி…

கரூர் ஸ்ரீ கருங்கரட்டு பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கல்

  • by Authour

கரூர் மாவட்டம், புகலூர் வட்டம் பாளையம் கிராமம் சூரியம் பாளையத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ பழனியாண்டவர் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆகிய இடும்பன், மாயவர்,… Read More »கரூர் ஸ்ரீ கருங்கரட்டு பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கல்

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… எஸ்பி ஆய்வு..

  • by Authour

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தினம் கட்டுப்பாட்டில் உள்ள வதான்யேஸ்வரர் ஆலயம் குரு பரிகார ஆலயமாகும். இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வருகின்ற 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் துவங்கி… Read More »மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… எஸ்பி ஆய்வு..

தஞ்சை சுப்பிரமணியசாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

  • by Authour

தஞ்சை பூக்காரத்தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தேவசேனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பிரபலமான இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி… Read More »தஞ்சை சுப்பிரமணியசாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

மயிலாடுதுறை கோயில் கும்பாபிஷேகம்… தருமபுரம் அதீன மடாதிபதிக்கு உடல்நலக்குறைவு..

மயிலாடுதுறையில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வரும் மூன்றாம் தேதி நடைபெறுகிறது இதனை முன்னிட்டு தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் மாசிலாமணி சுவாமிகள் பாதயாத்திரை ஆக கொற்கைக்கு சென்று… Read More »மயிலாடுதுறை கோயில் கும்பாபிஷேகம்… தருமபுரம் அதீன மடாதிபதிக்கு உடல்நலக்குறைவு..

திருச்சி ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்…. புனித நீர் எடுத்து வரப்பட்டது..

திருச்சி முடுக்குப்பட்டி சேதுராம் பிள்ளை காலனி பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை சுபயோக தினத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை ஒட்டி இன்று… Read More »திருச்சி ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்…. புனித நீர் எடுத்து வரப்பட்டது..

திருச்சி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம்….

திருச்சி கீழ சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கந்த 26ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவேரி… Read More »திருச்சி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம்….

குளித்தலை அருகே பெரிய காண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குமாரமங்கலத்தில் பெரிய காண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு செய்து புணரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தற்போது புனரமைப்பு… Read More »குளித்தலை அருகே பெரிய காண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

பெரம்பலூர் அருகே பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் மணி மண்டப கும்பாபிஷேகம்…

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராஜகுமாரசுவாமிகள் மணிமண்டபம் கும்பாபிஷேகம் மற்றும் குருபூஜை விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதற்கான சிறப்பு பூஜைகள் காலை முதல் நடைபெற்றது. இதில்… Read More »பெரம்பலூர் அருகே பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் மணி மண்டப கும்பாபிஷேகம்…

கரூர் அருகே ஸ்ரீ மரகதவல்லி அம்பிகை சமேத மகாபலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைக்கோவிலூர் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீ மரகதவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ மகாபலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில். … Read More »கரூர் அருகே ஸ்ரீ மரகதவல்லி அம்பிகை சமேத மகாபலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்..

கரூரில் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…. பக்தர்கள் சாமிதரிசனம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷே விழாவை முன்னிட்டு… Read More »கரூரில் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…. பக்தர்கள் சாமிதரிசனம்…

திருச்சி அருகே ஸ்ரீ விஸ்வரூப விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே எம். ஆர். பாளையத்தில் ஸ்ரீ விஸ்வரூப விஷ்ணு துர்க்கை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ சோலை வாழி மாரியம்மன், ஸ்ரீ சப்தர் மாதா, ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ… Read More »திருச்சி அருகே ஸ்ரீ விஸ்வரூப விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் அருகே ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மகிளிப்பட்டியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் விழா கமிட்டியினர் குடமுழுக்கு விழா நடத்துவது என்று… Read More »கரூர் அருகே ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

அரியலூர் ஸ்ரீ ஆலந்துரையார் கோவிலில் கும்பாபிஷேகம்….பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆலந்துரையார் திருக்கோவில் 600 ஆண்டுகள் பழமையான வரலாற்று புகழ் பெற்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி… Read More »அரியலூர் ஸ்ரீ ஆலந்துரையார் கோவிலில் கும்பாபிஷேகம்….பக்தர்கள் தரிசனம்..

திருச்சியில் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

திருச்சி பொன்மலை C type பகுதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயம் நூற்றாண்டு பழமையான ஆலயமாகும். ரயில்வே குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும்… Read More »திருச்சியில் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

குளித்தலை அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

கரூர், குளித்தலை அருகே மேட்டுப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கட்டாணிமேட்டில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவது… Read More »குளித்தலை அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

ஜெயகொண்டம் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணை குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிறது.  இந்நிலையில் கடந்த 22-ம்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி தொடர்ந்து… Read More »ஜெயகொண்டம் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

கரூர் அருகே பகவதி அம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…. ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம்…

குளித்தலை அருகே கட்டாணிமேட்டில் பகவதி அம்மன், விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கட்டாணிமேட்டில் ஸ்ரீ பகவதி அம்மன், விநாயகர் வீரம்மாகாளியம்மன், மலையாள கருப்பசாமி உள்ளிட்ட… Read More »கரூர் அருகே பகவதி அம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…. ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம்…

கரூர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர் பள்ளியில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று அப்பகுதி பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு எடுத்து புனரமைப்பு… Read More »கரூர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்….

கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடிவேல் நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன், ஸ்ரீ பாலமுருகன் ,ஸ்ரீ கருப்பண சுவாமி உள்ளிட்ட பரிவார ஆலயத்தில் அஷ்டபந்தன… Read More »கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்…

மாயூரநாதர் கோயிலில் செப்.,3ம் தேதி கும்பாபிஷேகம்… திருவாவடுதுறை ஆதீனம் தகவல்….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற கோயிலாகும். பார்வதி தேவி மயில் உருவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த தலம்.… Read More »மாயூரநாதர் கோயிலில் செப்.,3ம் தேதி கும்பாபிஷேகம்… திருவாவடுதுறை ஆதீனம் தகவல்….

மயிலாடுதுறை அருகே நீடூர் சோமநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான சோமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. சோழர் கால கட்டடக்கலையின் அடிப்படையில் முழுவதும் கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த ஆலயத்தில் நான்கு… Read More »மயிலாடுதுறை அருகே நீடூர் சோமநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில் சப்தஸ்தான விழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் இணை கோயிலும், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர்… Read More »சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்….

புகழிமலை பாலசுப்பிரமணியன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்….

  • by Authour

கரூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழிமலை அருள்மிகு பாலசுப்பிரமணியன் கோவிலில் 315 படிக்கட்டுகள் கொண்ட மலையாகும் மலை உச்சியில் மீது முருகப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. சங்ககாலத்திற்கு… Read More »புகழிமலை பாலசுப்பிரமணியன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்….

புகழிமலை முருகன் கோவில் கும்பாபிஷேம்…புனித தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழிமலை முருகன் கோவிலில் 315 படிக்கட்டுகள் கொண்ட மலையாகும் மலை உச்சியில் மீது முருகப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. சங்க காலத்துக்குப் பின்பு சமணர்கள்… Read More »புகழிமலை முருகன் கோவில் கும்பாபிஷேம்…புனித தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்…

மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

  • by Authour

மயிலாடுதுறை, மாயூரநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குமரக்கட்டளை உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் சுவாமி சன்னதியில் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஆறு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று காலை… Read More »மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

முசிறி அருகே தா.பேட்டையில் மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள தா.பேட்டை பாவடி தெருவில் மங்கள விநாயகர் கோவில் புதிதாக கட்டபட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் ,… Read More »முசிறி அருகே தா.பேட்டையில் மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…

கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் …. கோலாகலம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன், விநாயகர், முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் …. கோலாகலம்…

புதுகையில் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் கோவிலில் கும்பாபிஷேகம்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடிவட்டம் வாண்டாகோட்டை ஊராட்சி யில் எழுந்தருளியுள்ள திருவுடையார்பட்டி ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.மூலகோபுரம், வினாயகர்,அம்பாள் சன்னதி கோபுரங்களிலும் முகப்பில் உள்ள கோபுரத்தில்உள்ள… Read More »புதுகையில் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வேலாயுதம் பாளையத்தில் ஸ்ரீ பாம்பலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

திருச்சி அருகே ஸ்ரீ தொரட்டி மரத்தான் பெரியசாமி கோவில் கும்பாபிஷேம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நத்தம் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சிநகரில் உள்ள ஸ்ரீ தொரட்டி மரத்தான் பெரியசாமி கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு அப்பகுதி ஊர் பொதுமக்கள் காவேரி ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வந்தனர்… Read More »திருச்சி அருகே ஸ்ரீ தொரட்டி மரத்தான் பெரியசாமி கோவில் கும்பாபிஷேம்….

திருச்சி ஶ்ரீ செந்தாமரை கண்ணன் கோவிலில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

திருச்சி பெரிய சௌராஷ்ட்ரா தெருவில் அமைந்துள்ள ஶ்ரீ செந்தாமரை கண்ணன் கோவிலில் கடந்த வருடம் புரணமைக்கபட்டு கும்பாபிஷேகம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது தொடர்ந்து கோவில் புரணமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருப்பணிகள் முடிவுற்று… Read More »திருச்சி ஶ்ரீ செந்தாமரை கண்ணன் கோவிலில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…

1000 ஆண்டு பழமை வாய்ந்த அபித குஜாம்பாள் கோயில் கும்பாபிஷேகம். ….

  • by Authour

நாகப்பட்டினத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அபித குஜாம்பாள் உடனுறை அமர நந்தீஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் விழாவின் விக்னேஷ்வர பூஜை கடந்த 5, தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து கோயிலில் உள்ள சூழினி துர்க்கை… Read More »1000 ஆண்டு பழமை வாய்ந்த அபித குஜாம்பாள் கோயில் கும்பாபிஷேகம். ….

திருச்சி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வந்தனர்…..

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி அருகே உள்ள அகிலான்டாபுரம் கிராமத்தில் எழுந்தரிலுள்ள மாரியம்மன் கோவிலில் வரும் 12ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அகிலான்டாபுரம் கிராம… Read More »திருச்சி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வந்தனர்…..

கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு…. சிக்கிய பலே பெண்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் அமைந்துள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த 1ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த 75 வயதான பழனத்தாள் என்ற மூதாட்டி இடம்… Read More »கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு…. சிக்கிய பலே பெண்…

கோவை அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்பு.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலின் சிறப்பு அம்சமாக ஆஞ்சநேயர்… Read More »கோவை அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்பு.

கரூர் ஸ்ரீ வஞ்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்… வீடியோ…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வஞ்சியம்மன் கோவில் தெருவில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வஞ்சியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்தியேகமாக… Read More »கரூர் ஸ்ரீ வஞ்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்… வீடியோ…

சமயபுரம் உஜ்ஜயினி ஓம் காளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா….

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவினை ஒட்டி கடந்த 24ஆம் தேதி காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர… Read More »சமயபுரம் உஜ்ஜயினி ஓம் காளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா….

கரூர் அருகே ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷே விழா….

  • by Authour

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 26.01.2023 அன்று கும்பாபிஷேக விழா… Read More »கரூர் அருகே ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷே விழா….

ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…. தீர்த்த குடம் எடுத்த 2000 பக்தர்கள்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோயில் ஆகும். இந்த கோவிலில் கும்பாபிஷேக… Read More »ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…. தீர்த்த குடம் எடுத்த 2000 பக்தர்கள்…

பழநி கோயில் கும்பாபிஷேகம்…2 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி…

  • by Authour

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமிகோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பூர்வாக பூஜைகள் 18ம் தேதி தொடங்குகிறது. கோவில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கும் பணி… Read More »பழநி கோயில் கும்பாபிஷேகம்…2 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி…

error: Content is protected !!