Skip to content

கார்

புதுகை அருகே….. காரில் 5 பேர் சடலம்….. போலீஸ் விசாரணை

  • by Authour

புதுக்கோட்டையில் இருந்து  சுமார் 15 கி.மீ தொலைவில்  மதுரை ரோட்டில் உள்ள நமணசமுத்திரம் என்ற இடத்தில்  ஒரு கார் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. கண்ணாடிகள் அனைத்தும்  மூடப்பட்டு இருந்தது. கார் வெகுநேரம் நின்றிருந்ததால் காரை… Read More »புதுகை அருகே….. காரில் 5 பேர் சடலம்….. போலீஸ் விசாரணை

திருச்சியில் காரில் திமுக கொடியுடன் ஆடு திருடிய கும்பல்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் கீதா புரத்தை சேர்ந்த மணிகண்டன், கணேசன் இவர்கள் ஆடு வைத்து வளர்த்து வருகின்றனர்.இவர்களது ஆடுகள் கீதாபுரம் பகுதி தெருவில் கூட்டமாக நேற்று (13.09.2024) மதியம் 1:30 மணியளவில் கூட்டமாக நடந்து… Read More »திருச்சியில் காரில் திமுக கொடியுடன் ஆடு திருடிய கும்பல்…

நடிகர் சம்பத் ராம் கார் விபத்து….

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் சம்பத் ராம். எத்தனை மனிதர்கள் என்கிற சீரியல் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் 1999ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன்… Read More »நடிகர் சம்பத் ராம் கார் விபத்து….

உலகின் தலைசிறந்த கார் ஜாகுவார்….. தமிழ்நாட்டில் தயாராகிறது

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த மார்ச் 13ம் தேதி (13.03.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000… Read More »உலகின் தலைசிறந்த கார் ஜாகுவார்….. தமிழ்நாட்டில் தயாராகிறது

பெண் மேயர் காருக்கு வழிவிடாமல் தகராறு…… அரசு பஸ் டிரைவர் கைது

  • by Authour

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் அதிவிரைவு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்த பஸ்சை தீபுஎன்பவர் ஓட்டினார். இரவு 11 மணிக்கு திருவனந்தபுரம் பட்டம் அருகே… Read More »பெண் மேயர் காருக்கு வழிவிடாமல் தகராறு…… அரசு பஸ் டிரைவர் கைது

தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

தஞ்சை அருகே வல்லம் புது சேத்தி பகுதியில் தனியார் கார் கம்பெனி இயங்கி வருகிறது. கடந்த 22 ம் தேதி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய கார் ஒன்றை வாலிபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல்… Read More »தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

காரின் முன்பக்க இன்ஜினில் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு…

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது உறவினர் ஒருவருடன் தனக்கு சொந்தமான காரில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வையாபுரி நகர் நான்காவது குறுக்குத் தெருவில் வணிக வளாக கட்டிடம் ஒன்றின்… Read More »காரின் முன்பக்க இன்ஜினில் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு…

கார் மோதி நடு ரோட்டில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்…. கோவை அருகே பரபரப்பு..

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வழியாக கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிணத்துக்கடவு நகரை தாண்டிச் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில்… Read More »கார் மோதி நடு ரோட்டில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்…. கோவை அருகே பரபரப்பு..

புதுகை அருகே காரில் வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு…. 13 பவுன் நகை பறிப்பு.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி அருகில் 29ந்தேதி இரவு 12அளவில் புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடிகிராமத்தைச் சேர்ந்த சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களான செந்தில்குமார் வயது35, சீனிவாசன் , ஆகிய இருவரும் புதுக்கோட்டைக்கு காரில் வந்து விட்டு… Read More »புதுகை அருகே காரில் வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு…. 13 பவுன் நகை பறிப்பு.

உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து… தாய், மகள் பலி

  • by Authour

திண்டுக்கல் அருகே உள்ள உடுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகுராசு (வயது 45). இடியாப்ப வியாபாரி.  இவர் தனது குடும்பத்தாருடன் நேற்று இரவு  சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். இந்த கார் உளுந்தூர்பேட்டைக்கு 10 கி.மீ.  தொலைவில் … Read More »உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து… தாய், மகள் பலி

error: Content is protected !!