Skip to content

பங்கேற்பு

நவலூர் ஜல்லிக்கட்டு துவங்கியது…. 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

  • by Authour

திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் 5 ம் தேதி நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்தவருடமும் முறையாக அரசு அனுமதி பெற்று இன்று… Read More »நவலூர் ஜல்லிக்கட்டு துவங்கியது…. 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

கோவை உழவர் சிலை முன்பு பொங்கல் விழா…. பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…

கோவையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள போக்குவரத்து ரவுண்டானா நடுவே உழவு தொழிலையும் உழவர்களையும் போற்றும் விதமாக தனியார் பங்களிப்புடன் உழவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும்… Read More »கோவை உழவர் சிலை முன்பு பொங்கல் விழா…. பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…

திருச்சியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் ….. அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு..

  • by Authour

தமிழர் திருநாளான தை பொங்கலை வரவேற்கும் விதமாக திருச்சியில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில்… Read More »திருச்சியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் ….. அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு..

கோவை…கைப்பந்து போட்டி… மாற்றுதிறனாளி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவையில் மாநில அளவில் மாற்றுத்திறனளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி,, சிவவிலாஸ் ஸ்வீட்ஸ் மற்றும் ஐயப்பா நெய் சார்பில், காளப்பட்டி குணா ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.தொடர்ந்து நான்காவது ஆண்டாக… Read More »கோவை…கைப்பந்து போட்டி… மாற்றுதிறனாளி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

பக்கவாத நோய்… விழிப்புணர்வு மாரத்தான்…. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

பக்கவாதம் மற்றும் அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு, மாரத்தான் கோவையை அடுத்த கோவில் பாளையம் கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகம் முன்பாக நடைபெற்றது. தொடர்ந்து 28 வது ஆண்டாக நடைபெற்ற , இதன் துவக்க நிகழ்ச்சியில்… Read More »பக்கவாத நோய்… விழிப்புணர்வு மாரத்தான்…. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

30ம் தேதி தேவர் குருபூஜை விழா…… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில்  பசும்பொன்  முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய… Read More »30ம் தேதி தேவர் குருபூஜை விழா…… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

புதுகை மாவட்ட வளர்ச்சி கூட்டம்…..கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்பு

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட வளர்ச்சி  ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று  நடந்தது.  கூட்டத்தில் சிவகங்கை தொகதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டாார்.  கலெக்டர் அருணா முன்னிலையில் அவர், மாற்றுத்… Read More »புதுகை மாவட்ட வளர்ச்சி கூட்டம்…..கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்பு

கவர்னர் தேநீர் விருந்து….. அதிமுக பங்கேற்கும் என அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி  அன்றைய தினம் இரவு கவர்னர்  தேநீர் விருந்து அளிப்பது மரபு. அதன்படி  கவர்னர் ரவி நாளை  கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கிறார். தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், தமிழ் மரபுகளுக்கு எதிராகவும்… Read More »கவர்னர் தேநீர் விருந்து….. அதிமுக பங்கேற்கும் என அறிவிப்பு

7 மாத கர்ப்பிணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு

பிரான்ஸ்  தலைநகர்  பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.  ஒலிம்பிக் போட்டியில் 7 மாத கர்ப்பிணி ஒருவரும் பங்கேற்றுள்ளார்.  ஆச்சரியமான செய்தி தான். ஆனால் அது  தான் உண்மை. எகிப்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை… Read More »7 மாத கர்ப்பிணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பங்கேற்பு?

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 27ம் தேதி  நிதி ஆயோக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள்,  யூனியன் பிரதேச  கவர்னர்கள் கலந்து கொள்வார்கள்.  ஆனால் மத்திய பட்ஜெட்டில்  எதிர்க்கட்சிகள்… Read More »நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பங்கேற்பு?

error: Content is protected !!