Skip to content

பங்கேற்பு

எல்ஐசி படப்பிடிப்பில் பங்கேற்றார் எஸ்.ஜே. சூர்யா…

  • by Authour

கோமாளி படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான பிரதீப் அவரது அடுத்த படமான லவ் டுடே படத்தில் நடிகராக அறிமுகானார். சுமார் 5 கோடி பட்ஜெட்டில் தயாரான அந்த படம் 100 கோடி வரை வசூல்… Read More »எல்ஐசி படப்பிடிப்பில் பங்கேற்றார் எஸ்.ஜே. சூர்யா…

புதுகையில் பொதுவிருந்து நிகழ்ச்சி… அமைச்சர் ரகுபதி பங்கேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த… Read More »புதுகையில் பொதுவிருந்து நிகழ்ச்சி… அமைச்சர் ரகுபதி பங்கேற்பு…

திருவள்ளுவர் இளைஞர் மன்ற ஆண்டுவிழா… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் திருவள்ளுவர் இளைஞர் மன்ற 30வது  ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா திருவள்ளுவர் தின விழா உழவர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் திருக்குறள் ஒப்பி வித்தல்… Read More »திருவள்ளுவர் இளைஞர் மன்ற ஆண்டுவிழா… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு..

திருச்சியில் பொங்கல் விழா… அமைச்சர் கே.என்.நேரு உரியடித்து கொண்டாட்டம்..

வேளாண் பெருங்குடி மக்களையும் – விவசாயத்தின் உன்னதத்தையும் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது- இதன் வரிசையில் அரசு அலுவலகங்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பொங்கல்… Read More »திருச்சியில் பொங்கல் விழா… அமைச்சர் கே.என்.நேரு உரியடித்து கொண்டாட்டம்..

ஈரோட்டு பாதையில் தொடர் பயணம்…. திக வீரமணிக்கு பிரச்சார வேன் வழங்கல்…

  • by Authour

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு “ஈரோட்டு பாதையில் தொடர் பயணம்” எனும் நிகழ்வின் மூலம் பிரசார ஊர்தி வழங்கிய நிகழ்வு நடைபெற்றது. இதில் திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்-அமைச்சர் அன்பில் மகேஷ்… Read More »ஈரோட்டு பாதையில் தொடர் பயணம்…. திக வீரமணிக்கு பிரச்சார வேன் வழங்கல்…

தமிழ்நாட்டு வரலாறு…. கட்டுரை தொகுப்பினை துவங்கி வைத்த அமைச்சர்கள்…

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பேரரவைக் கூடத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு வரலாறு என்னும் தலைப்பில் மாநிலக் கருத்தரங்கை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு,… Read More »தமிழ்நாட்டு வரலாறு…. கட்டுரை தொகுப்பினை துவங்கி வைத்த அமைச்சர்கள்…

தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி.. திருச்சி கலெக்டர் பங்கேற்பு….

  • by Authour

திருச்சி YWCA மகளிர் தங்கும் விடுதி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் உலக தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு, தாய்ப்பாலின் அவசியம் குறித்து… Read More »தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி.. திருச்சி கலெக்டர் பங்கேற்பு….

உலக அளவில் யோகா போட்டி…. தஞ்சை பகுதியை சேர்ந்த 5வயது சிறுவன் பங்கேற்பு…

  • by Authour

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் யோகராஜ். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு சித்தார்த் (வயது 5) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் சித்தார்த் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம்… Read More »உலக அளவில் யோகா போட்டி…. தஞ்சை பகுதியை சேர்ந்த 5வயது சிறுவன் பங்கேற்பு…

டில்லியில் இன்று அனைத்துகட்சி கூட்டம்…. அதிமுக சார்பில் ரவீந்திர நாத் எம்.பி. பங்கேற்பு

  • by Authour

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர்  நாளை  தொடங்கி  ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றம் நாளை கூடுவதைெ யாட்டி டி ல்லியில் இன்று நடக்கும்… Read More »டில்லியில் இன்று அனைத்துகட்சி கூட்டம்…. அதிமுக சார்பில் ரவீந்திர நாத் எம்.பி. பங்கேற்பு

இன்று சர்வதேச யோகாதினம்….. ஐநாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

  • by Authour

உடல், மனம், அறிவு, உணர்வு, சகிப்புதன்மை மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும், சமநிலையில் வாழ்வதற்கும் உரிய கலை பயிற்சியாக யோகா விளங்குகிறது. நேர்மறை எண்ணங்களுக்கு உரிய ஆற்றல் யோகா செய்வதன் மூலம் அதிக அளவில் கிடைக்கிறது.நேர்த்தியான… Read More »இன்று சர்வதேச யோகாதினம்….. ஐநாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

error: Content is protected !!