Skip to content

சமயபுரம்

திருச்சி அருகே இந்திய கம்யூ. செயலாளர் கொலை

திருச்சி சமயபுரம் பகுதியை சேர்ந்தவர்  முத்துக்கிருஷ்ணன், இவா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  ஒன்றிய செயலாளர். இவரது பக்கத்து வீட்டுக்காரர்  நெய்கிருஷணன்.  நாய் குரைத்தது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில்  தகராறு முற்றி அடிதடி… Read More »திருச்சி அருகே இந்திய கம்யூ. செயலாளர் கொலை

சமயபுரம் அய்யன் வாய்க்காலில் சடலமாக மிதந்த வாலிபர் உடல்….

திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள அய்யன் வாய்க்காலில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் இன்று காலை மிதந்து கொண்டிருந்தது. இவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.… Read More »சமயபுரம் அய்யன் வாய்க்காலில் சடலமாக மிதந்த வாலிபர் உடல்….

புத்தாண்டு: தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்

  • by Authour

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று காலை நடை திறக்கப்பட்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை வரை பக்தர்கள்… Read More »புத்தாண்டு: தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்

சமயபுரம் பெண் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்

சமயபுரம்  போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த தயாளன்  சமீபத்தில் தென் மண்டலத்துக்கு மாற்றப்பட்டார்.  அதைத் தொடர்ந்து சமயபுரம்  எஸ்.ஐயாக இருந்த கவிதா ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.  மாமூல் வசூல், பணியில்  அலட்சியம் போன்ற புகார்கள் தொடர்ந்து வந்ததால்,… Read More »சமயபுரம் பெண் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை.. வாலிபர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அடுத்த சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்று லால்குடி… Read More »திருச்சி கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை.. வாலிபர் கைது..

சமயபுரம் தெப்பக்குளத்தில் 2 சடலங்கள்…. போலீஸ் விசாரணை

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள்.  இங்கு வரும் பக்தர்கள் கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் நீராடுவார்கள்.  அந்த குளத்தில்… Read More »சமயபுரம் தெப்பக்குளத்தில் 2 சடலங்கள்…. போலீஸ் விசாரணை

திருச்சியில் பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் பணம் கொள்ளை… விசாரணை…

திருச்சி, சமயபுரம் அருகேயுள்ள தெற்கு இருங்களூர் ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி கலைச்செல்வி. இவர் லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர்  போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.  இவர்கள் வழக்கம்… Read More »திருச்சியில் பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் பணம் கொள்ளை… விசாரணை…

சமயபுரம் உள்பட 25 சுங்கசாவடிகளில் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்வு

  • by Authour

 தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல், செப்டம்பரில் சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நடப்பாண்டில் ஏப்ரல்… Read More »சமயபுரம் உள்பட 25 சுங்கசாவடிகளில் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்வு

லாரி மோதி விபத்து.. சமயபுரம் மாரியம்மன் கோவில் நுழைவாயில் பலத்த சேதம்..

  • by Authour

சக்தி தலங்களில் பிரசித்த பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். தற்போது ஆடி மாதம் என்பதால் நடைபயணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து மாரியம்மனை… Read More »லாரி மோதி விபத்து.. சமயபுரம் மாரியம்மன் கோவில் நுழைவாயில் பலத்த சேதம்..

ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்……பக்தர்கள் வெள்ளம்

  • by Authour

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற  கோவில்களில் ஒன்று சமயபுரம் மாரியம்மன்  கோவில். இங்கு தினந்தோறும் பக்தர்கள் திரளாக வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். சமயபுரம்… Read More »ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்……பக்தர்கள் வெள்ளம்

error: Content is protected !!