Skip to content

போலீஸ்

திருச்சி சரகத்தில் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

திருச்சி காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட திருச்சி கரூர் அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வரும் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சிறுகனூருக்கும், சமயபுரம் போலீஸ்… Read More »திருச்சி சரகத்தில் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

கணவருடன் சென்ற பெண்ணிடம் வம்பு செய்த சென்னை போலீஸ்காரர்

சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன்  இன்று பைக்கில் சென்று கொண்டிருந்தார்.   அப்போது அந்த பைக்கை பின் தொடர்ந்து ஒருவர் வந்தார். அவர்  பைக்கின் பின்னால் இருந்த  பெண்ணிடம்  வம்பு செய்யும் நோக்கில் … Read More »கணவருடன் சென்ற பெண்ணிடம் வம்பு செய்த சென்னை போலீஸ்காரர்

பெண்களின் பாதுகாப்புக்காக “ரோபோட்டிக் காப்” -சென்னை போலீஸ் அறிமுகம்

  • by Authour

சென்னை போன்ற பெருநகரங்களில்  குற்றங்களை  தடுக்க  போலீசார் பல்வேறு அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் தற்போது சென்னை பெருநகர போலீசார்   அறிமுகப்படுத்தியுள்ள புதிய  அறிவியல் சாதனம் தான் ” ரெட் பட்டன்,… Read More »பெண்களின் பாதுகாப்புக்காக “ரோபோட்டிக் காப்” -சென்னை போலீஸ் அறிமுகம்

திருடனை பிடித்து கொடுத்த கோவில் உண்டியல்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVதனக்கு நேர்ந்த துன்பத்தை வெளியே சொல்ல முடியாத திருடன் கதையை சொல்ல வேண்டுமானால், திருடனுக்கு தேள் கொட்டியது போல  என்ற ஒரு பழமொழியை சொல்வார்கள். இனி,   உண்டியலில் சிக்கிய திருடன் கை போல என்று… Read More »திருடனை பிடித்து கொடுத்த கோவில் உண்டியல்

சென்னையில் 1 மணி நேரமாக போலீசுடன் வாக்குவாதம் செய்து வரும் தமிழிசை

தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கை அமலில் உள்ளது. ஆனால்   மத்திய அரசு  இந்தியை திணிக்க முயற்சிக்கின்றது. இந்தி கற்பிக்கப்படாவிட்டால் நிதி தர முடியாது என  பாஜக அமைச்சர் கூறி விட்டார். இந்த நிலையில் தமிழ் நாட்டில் … Read More »சென்னையில் 1 மணி நேரமாக போலீசுடன் வாக்குவாதம் செய்து வரும் தமிழிசை

சீமான் இன்று கைதாகிறார்? சென்னையில் பரபரப்பு

  • by Authour

 நாதக  தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகாரின்​பேரில், சென்னை வளசர​வாக்கம் போலீ​சார்  பாலியல் துன்​புறுத்தல் உள்ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​தனர். இதை ரத்து செய்யக் கோரி உயர்… Read More »சீமான் இன்று கைதாகிறார்? சென்னையில் பரபரப்பு

மராட்டிய அரசு பஸ்சில் இளம்பெண் பலாத்காரம்- வெறியனுக்கு வலை வீச்சு

மராட்டிய மாநிலம் புனே சுவர்கேட்டில் உள்ள பஸ் நிலையத்துக்கு அதிகாலை வேளையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் தனது சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டானுக்கு செல்ல பஸ்சுக்காக நடைமேடை ஒன்றில்… Read More »மராட்டிய அரசு பஸ்சில் இளம்பெண் பலாத்காரம்- வெறியனுக்கு வலை வீச்சு

கிருஷ்ணகிரி: பாலியல் குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம்  பொன்மலைக்குட்டை பகுதியை சேர்ந்த ஒரு  பெண்ணை  சுரேஷ், நாராயணன் என்ற இரு நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். அப்போது  சுரேசும்,… Read More »கிருஷ்ணகிரி: பாலியல் குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

காரை திருடி அனாதையாக நிறுத்திவிட்டு சென்ற கொள்ளையர்கள்… திருச்சியில் சம்பவம்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட செல்வதற்கு காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சாப்பிட்டுவிட்டு வந்து பார்க்கும் பொழுது கார் அந்த இடத்தில் இல்லை காணாமல் போய்விடுகிறது.… Read More »காரை திருடி அனாதையாக நிறுத்திவிட்டு சென்ற கொள்ளையர்கள்… திருச்சியில் சம்பவம்…

சிப்காட் போலீஸ் ஸ்டேசனில் பெட்ரோல் குண்டு வீச்சு… மேலும் 2 பேர் கைது..

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மேலும் 2 பேரை கைது செய்தனர். சிப்காட் காமராஜர் நகரைச் சேரந்த பரத்(20), விஷால் (18) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.… Read More »சிப்காட் போலீஸ் ஸ்டேசனில் பெட்ரோல் குண்டு வீச்சு… மேலும் 2 பேர் கைது..

error: Content is protected !!