Skip to content

காங்கிரஸ்

டில்லியில் நாளை……காங். செயற்குழு கூட்டம்…..முக்கிய தீர்மானங்கள் என்ன?

2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு 52 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இந்நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், கருத்து கணிப்புகளை பொய்யாக்கி, காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்று,2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.… Read More »டில்லியில் நாளை……காங். செயற்குழு கூட்டம்…..முக்கிய தீர்மானங்கள் என்ன?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1800 கோடி அபராதம்….வருமானவரித்துறை அதிரடி

  • by Authour

கடந்த 2018-19ம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் உள்பட… Read More »காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1800 கோடி அபராதம்….வருமானவரித்துறை அதிரடி

காங்கிரசுக்கு…….கரூர், நெல்லை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு

  • by Authour

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.   அந்த 10 தொகுதிகள் விவரம் வருமாறு: திருவள்ளூர்(தனி) கடலூர், கிருஷ்ணகிரி,  விருதுநகர்,  சிவகங்கை,  கரூர், கன்னியாகுமரி,  மயிலாடுதுறை, கன்னியாகுமரி. இதற்கான ஒப்பந்தத்தில்… Read More »காங்கிரசுக்கு…….கரூர், நெல்லை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு

காங். 2ம் கட்ட வேட்பாளர் ….. கெலாட் மகனுக்கு சீட், சச்சின் பைலட் பெயர் மிஸ்ஸிங்

  • by Authour

மக்களவைத் தேர்தலுக்கு இரண்டாவது கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி  நேற்று அறிவித்துள்ளது. ஏற்கெனவே முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் காங்கிரஸ் வெளியிட்டது. 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை… Read More »காங். 2ம் கட்ட வேட்பாளர் ….. கெலாட் மகனுக்கு சீட், சச்சின் பைலட் பெயர் மிஸ்ஸிங்

கரூரில் காங்., சார்பில் வங்கியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அவமதித்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்ட நன்கொடை விவரத்தை தர மறுக்கும் பாஜக அரசின் கைக்கூலியாக… Read More »கரூரில் காங்., சார்பில் வங்கியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரசில் புதிய பதவி

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத்துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார் அறிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் நாட்டின்… Read More »ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரசில் புதிய பதவி

கவர்னர் மீது உரிமை மீறல்…. காங்கிரஸ் கோரிக்கை….

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி  தலைவரும், ஸ்ரீபெரும்பதூர் எம்எல்ஏவுமான கு.செல்வபெருந்தகை தமிழக சட்டப்பேரவை  தலைவர் அப்பாவுவிற்கு கோரிக்கை வைத்துள்ளார். பேரவை தலைவருக்கு வணக்கம். விதி எண். 220ன் படி நேற்று கவர்னர் உரையின் போது… Read More »கவர்னர் மீது உரிமை மீறல்…. காங்கிரஸ் கோரிக்கை….

காந்தி நினைவு நாள்… காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை….

தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பாக தேசப்பிதா மகாத்மா காந்தி சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இரண்டு நிமிடம்… Read More »காந்தி நினைவு நாள்… காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை….

ஜெயங்கொண்டத்தில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

மகாத்மா காந்தியையும், அவரது புகழுக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பேச்சு பேசிய தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் ஜெயங்கொண்டத்தில் உள்ள காந்தி… Read More »ஜெயங்கொண்டத்தில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

தமிழ்நாட்டுக்கு…….காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் வர உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகைள தொடங்கி விட்டன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டுக்கான  31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை  அறிவித்து… Read More »தமிழ்நாட்டுக்கு…….காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

error: Content is protected !!