Skip to content

காங்கிரஸ்

ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரசில் புதிய பதவி

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத்துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார் அறிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் நாட்டின்… Read More »ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரசில் புதிய பதவி

கவர்னர் மீது உரிமை மீறல்…. காங்கிரஸ் கோரிக்கை….

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி  தலைவரும், ஸ்ரீபெரும்பதூர் எம்எல்ஏவுமான கு.செல்வபெருந்தகை தமிழக சட்டப்பேரவை  தலைவர் அப்பாவுவிற்கு கோரிக்கை வைத்துள்ளார். பேரவை தலைவருக்கு வணக்கம். விதி எண். 220ன் படி நேற்று கவர்னர் உரையின் போது… Read More »கவர்னர் மீது உரிமை மீறல்…. காங்கிரஸ் கோரிக்கை….

காந்தி நினைவு நாள்… காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை….

தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பாக தேசப்பிதா மகாத்மா காந்தி சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இரண்டு நிமிடம்… Read More »காந்தி நினைவு நாள்… காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை….

ஜெயங்கொண்டத்தில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

மகாத்மா காந்தியையும், அவரது புகழுக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பேச்சு பேசிய தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் ஜெயங்கொண்டத்தில் உள்ள காந்தி… Read More »ஜெயங்கொண்டத்தில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

தமிழ்நாட்டுக்கு…….காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் வர உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகைள தொடங்கி விட்டன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டுக்கான  31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை  அறிவித்து… Read More »தமிழ்நாட்டுக்கு…….காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

திருச்சி மாநகர காங்கிரஸ் கமிட்டியின் கோட்டத் தலைவர்கள் அறிவிப்பு..

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரசில் 65 வார்டுகள் அடங்கிய 8 கோட்டமாக உள்ளது. ஒவ்வொரு கோட்டத்திலும் 7 முதல் 12 வார்டுகள் உள்ளது. கட்சிப்பணியினை தீவிரப்படுத்தவும், நிர்வாக வசதிக்காகவும் 17 கோட்டங்களாக மாற்றி அமைக்கப்படுகிறது.… Read More »திருச்சி மாநகர காங்கிரஸ் கமிட்டியின் கோட்டத் தலைவர்கள் அறிவிப்பு..

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து நின்றால் ஆட்சிக்கு வரும் சூழல் இல்லை…

புதுக்கோட்டை மேல ராஜா வீதியில் உள்ள வர்த்தக சங்க கட்டடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து நின்றால் ஆட்சிக்கு வரும் சூழல் இல்லை…

ஆந்திர முதல்வரின் தங்கை சர்மிளா…. காங்கிரசில் இணைந்தார்

  • by Authour

ஆந்திர முதல்வர்  ஜெகன் மோகன்  ரெட்டியின்  சகோதரி  ஒய். எஸ்.ஆர். சர்மிளா,  தெலங்கானா மாநிலத்தில், ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வந்தார்.  கடந்த  நவம்பர் மாதம் நடந்த தெலங்கானா சட்டமன்ற தேர்தலின்போது,  இவர்… Read More »ஆந்திர முதல்வரின் தங்கை சர்மிளா…. காங்கிரசில் இணைந்தார்

உலக கோப்பை கிரிக்கெட் வாழ்த்திலும் அரசியல் செய்யும் காங்கிரஸ், பாஜக

  • by Authour

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக கோப்பை இறுதிப்போட்டி நேற்று  அகமதாபாத்தில்  நடந்தது. இந்த போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய  மக்களும்  ஆவலோடு காத்திருந்தனர். தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின்  இந்திய… Read More »உலக கோப்பை கிரிக்கெட் வாழ்த்திலும் அரசியல் செய்யும் காங்கிரஸ், பாஜக

திருச்சியில் நேரு சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை…

ஜவஹர்லால் நேருவின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் தலைமையில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர்… Read More »திருச்சியில் நேரு சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை…

error: Content is protected !!