Skip to content

கவர்னர்

கவர்னருக்கு 1,000 அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம்…

  • by Authour

கவர்னர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக ஆளுநர் ரவிக்கு அந்த வரி அடங்கிய 1000 அஞ்சல் அட்டைகளை அனுப்பி, திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில்… Read More »கவர்னருக்கு 1,000 அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம்…

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. தவறுக்கு மன்னிப்பு கேட்பதாக டிடி தமிழ் அறிவிப்பு..

  • by Authour

சென்னையில் உள்ள துர்தர்ஷன் (டிடி) தமிழ் தொலைக்காட்சியில் இன்று இந்தி தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில், “தெக்கனமும்… Read More »தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. தவறுக்கு மன்னிப்பு கேட்பதாக டிடி தமிழ் அறிவிப்பு..

அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்.. சென்னை ஐகோர்ட்டு “நச்”

  • by Authour

ஆயுள் தண்டனைக் கைதியை முன்கூட்டியே விடுவிக்க அரசின் பரிந்துரையை நிராகரித்ததற்கு எதிரான வழக்கில், கவர்னர் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்… Read More »அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்.. சென்னை ஐகோர்ட்டு “நச்”

மாநில கல்வித்திட்டம் தரமானது …. கவர்னர் ரவிக்கு….அமைச்சர் மகேஷ் பதில்

  • by Authour

தமிழ்நாடு கவர்னர் ரவி, மாநில பாடத்திட்டம் குறித்து விமா்சனம் செய்திருந்தார். இதற்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி திருச்சியில் இன்று பதில் அளித்து உள்ளார். அவர்கூறியதாவது: கல்வித்தரம் குறித்து ஆய்வு… Read More »மாநில கல்வித்திட்டம் தரமானது …. கவர்னர் ரவிக்கு….அமைச்சர் மகேஷ் பதில்

ஆளுநருடன் நடிகர் விஜய் சேதுபதி திடீர் சந்திப்பு…..

விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தளத்தில் வெளியாகி இன்றளவும் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. இப்போது ஆறுமுகக்குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’… Read More »ஆளுநருடன் நடிகர் விஜய் சேதுபதி திடீர் சந்திப்பு…..

புதுவை கவர்னரிடம்….. அதிமுக மனு

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள கைலாஷ்நாதனை அதிமுக மாநிலச்செயலர் அன்பழகன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுநரிடம் அவர் அளித்த மனு விவரம்: “ மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையில்… Read More »புதுவை கவர்னரிடம்….. அதிமுக மனு

சாராய சாவுக்கு சிபிஐ விசாரணை……. கவர்னரிடம், பிரேமலதா மனு

  • by Authour

தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதா இன்று சென்னையில் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து  மனு கொடுத்தார். அதில் கள்ளக்குறிச்சி சாராய சாவுக்கு  சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.  பிரேமலதாவுடன் அந்த கட்சி நிர்வாகிகள் … Read More »சாராய சாவுக்கு சிபிஐ விசாரணை……. கவர்னரிடம், பிரேமலதா மனு

சாராய சாவு……கவர்னர் ரவியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

  • by Authour

கள்ளச்சாராய சாவு கண்டித்து இன்று  அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்… Read More »சாராய சாவு……கவர்னர் ரவியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

அண்ணாமலை, தமிழிசை…….கவர்னர் ரவியுடன் சந்திப்பு….சாராய சாவு குறித்து புகார்

கள்ளக்குறிச்சியில்   கள்ளச்சாராயம் குடித்து  58 பேர் பலியானார்கள்.  இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தது.    சாராய சாவு தொடர்பாக இதுவரை 20 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து… Read More »அண்ணாமலை, தமிழிசை…….கவர்னர் ரவியுடன் சந்திப்பு….சாராய சாவு குறித்து புகார்

ஸ்ரீரங்கம், திருவானைக்காவலில் ….. சாமி தரிசனம் செய்த ஜார்கண்ட் கவர்னா் சிபிஆர்

ஜார்கண்ட் மாநில ஆளுநரும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி பொறுப்பு ஆளுனருமான சிபி ராதாகிருஷ்ணன்  இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். மதுரையில் இருந்து நேற்று திருச்சி வந்தடைந்த… Read More »ஸ்ரீரங்கம், திருவானைக்காவலில் ….. சாமி தரிசனம் செய்த ஜார்கண்ட் கவர்னா் சிபிஆர்

error: Content is protected !!