Skip to content

கவர்னர்

தஞ்சையில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி…. கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அதே நேரத்தில்  கவர்னர் மாளிகையில் மாணவர்களை அழைத்து,  தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதாகவும்,  குற்றம் சாட்டி… Read More »தஞ்சையில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி…. கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ் மொழி மிகவும் பழமையானது- இந்தியை திணிக்க முடியாது… கவர்னர் ஆர்.என்.ரவி…

  • by Authour

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி கூறும் போது, தமிழ் மொழி… Read More »தமிழ் மொழி மிகவும் பழமையானது- இந்தியை திணிக்க முடியாது… கவர்னர் ஆர்.என்.ரவி…

விதிகளை மீறி கவர்னர் ரவி செலவு….கட்டுப்பாடு கொண்டு வருவேன்… நிதியமைச்சர்

  • by Authour

கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். முதல்-அமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். தமிழ்நாடு கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு,… Read More »விதிகளை மீறி கவர்னர் ரவி செலவு….கட்டுப்பாடு கொண்டு வருவேன்… நிதியமைச்சர்

மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கவர்னரை அறிவுறுத்துங்கள்…. பேரவையில் ன்று தீர்மானம்

தமிழ்நாடு சட்டசபையில் கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தனி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்கிறார். அதில் தமிழக கவர்னர் ரவிக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, ஜனாதிபதியை… Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கவர்னரை அறிவுறுத்துங்கள்…. பேரவையில் ன்று தீர்மானம்

12ம் தேதி கவர்னர் மாளிகை முன் போராட்டம்…. திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

  • by Authour

தமிழக கவர்னர் ரவி,  அவ்வப்போது மாணவர்களை அழைத்து வைத்து தமிழகத்திற்கு எதிரான கருத்துக்களை விஷம பிரசாரம் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டு உள்ளார்.  அதன்படி நேற்றும் அவர் தமிழக மக்களுக்கும், சட்டமன்றத்துக்கும் எதிரான பல… Read More »12ம் தேதி கவர்னர் மாளிகை முன் போராட்டம்…. திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை வெளிநாடுகள் தூண்டியது…கவர்னர் ரவி கண்டுபிடிப்பு

சென்னை ராஜ்பவனில்  நடைபெற்ற  ஒரு நிகழ்ச்சியில்  மாணவ, மாணவிகளை கேள்வி கேட்க வைத்து கவர்னர் ரவி  பதில் அளித்து பேசியதாவது: கவர்னர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால்  அது நிராகரிக்கப்பட்டதாக பொருள். … Read More »ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை வெளிநாடுகள் தூண்டியது…கவர்னர் ரவி கண்டுபிடிப்பு

கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு…..

கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏசி மிஷினில் இருந்து கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லெனியம் விருது… Read More »கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு…..

நான் இரவல் ஆளுநர் இல்லை இரக்கமான ஆளுநர்… திருச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ..  இரவல் ஆளுநர் என்று புதுவை எம்.அல்.ஏ விமர்சனம் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு… நான் இறவல் ஆளுநராக பணியாற்ற… Read More »நான் இரவல் ஆளுநர் இல்லை இரக்கமான ஆளுநர்… திருச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

தமிழக கவர்னரை கண்டித்து பாபநாசத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம்..

காரல் மார்க்ஸ் குறித்த தமிழக ஆளுநரின் அவதூறைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலர் பாரதி தலைமை… Read More »தமிழக கவர்னரை கண்டித்து பாபநாசத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம்..

கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…

  • by Authour

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றுவரும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.… Read More »கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…

error: Content is protected !!