Skip to content

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி சுற்றுலா சென்ற வடமாநில தொழிலாளர் 2 பேர் விபத்தில் பலி

  • by Authour

மேற்கு வங்காளத்தை சேர்ந்த சனுமாஜி (வயது26)உஜ்ஜல்பெளவுமிக் (25)அமித்ராய் ஆகிய 3பேரும் கோவை காந்தி பார்க் ,சலீவன் வீதியில் தங்கநகை பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தங்க நகை பட்டறை விடுமுறை காரணமாக… Read More »பொள்ளாச்சி சுற்றுலா சென்ற வடமாநில தொழிலாளர் 2 பேர் விபத்தில் பலி

கோவையில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

  • by Authour

கோவையில் எஸ்ஐஆருக்கு வபின் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் இருந்து 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில் SIR பணிக்கு முன்பு வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 32,25,198 பேர் இருந்துள்ளனர். வரைவு… Read More »கோவையில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

வால்பாறை- சாலையில் காட்டு யானைகள்-பொதுமக்கள்-பயணிகள் அச்சம்

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுகுன்றா பகுதியில் சாலையைக் கடந்த யானைகளால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தை வழிமறித்ததால் ஓட்டுநர் மற்றும் பயணிகள் அச்சத்தில் பயணித்தனர். இந்நிலையில் வால்பாறை பகுதியில்… Read More »வால்பாறை- சாலையில் காட்டு யானைகள்-பொதுமக்கள்-பயணிகள் அச்சம்

பெண்ணுக்கு ‘கேஷ் ஆன் டெலிவரி’ மூலம் டார்ச்சர்- கோவையில் வாலிபர் கைது

  • by Authour

கோவையில் தனது நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கும் நோக்கில், நூதனமான முறையில் ஆன்லைன் ஆர்டர்களை அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்திய டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாநகரில்… Read More »பெண்ணுக்கு ‘கேஷ் ஆன் டெலிவரி’ மூலம் டார்ச்சர்- கோவையில் வாலிபர் கைது

கோவை- டிச.21ம் தேதி மாரத்தான்- 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

  • by Authour

கோயம்புத்தூர் மாரத்தானின் 13வது பதிப்பில் 25,000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள் கோயமுத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை (CCF) சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் ‘வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான்’ 13-வது பதிப்பு வரும்… Read More »கோவை- டிச.21ம் தேதி மாரத்தான்- 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

  • by Authour

தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழாவை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர். தமிழ் ஆட்சி மொழி சட்டவிர விழா இன்று முதல் துவங்கி ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது. இதனை… Read More »கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி- உயிருக்கு அச்சம்-

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது அமைதி நகர். இந்த அமைதி நகர் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் குழந்தைகளின் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது, இதில்… Read More »பொள்ளாச்சி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி- உயிருக்கு அச்சம்-

பொள்ளாச்சி கவி அருவியில் வெள்ள பெருக்கு- குளிக்க தடை

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை கவர்கல் காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல்… Read More »பொள்ளாச்சி கவி அருவியில் வெள்ள பெருக்கு- குளிக்க தடை

வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல்.. ஒருவர் கொலை- 5 பேர் கைது

  • by Authour

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள லவன் டெக்னோ பிரைவேட் லிமிடெட்டில் என்ற நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் மற்றும் அவரது… Read More »வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல்.. ஒருவர் கொலை- 5 பேர் கைது

திடீரென வீட்டுக்குள் நுழைந்த முள்ளம்பன்றி- பரபரப்பு

  • by Authour

கோவையில் திடீரென வீட்டுக்குள் நுழைந்து அரிய வகை விலங்கான முள்ளம்பன்றி : லாபகமாக பிடித்த வன உயிரின ஆர்வலர்கள் – வனத்துறையினரிடம் ஒப்படைப்பு !!! கோவை, சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள… Read More »திடீரென வீட்டுக்குள் நுழைந்த முள்ளம்பன்றி- பரபரப்பு

error: Content is protected !!