Skip to content

கோயம்புத்தூர்

கோவை…சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு.. மனித சங்கிலி பிரச்சாரம்

கோவை, மாவட்ட நிர்வாகம், கோவை மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் அறக்கட்டளை இணைந்து, சமீபத்தில் கோவை மாநகரில் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு பிரச்சாரமான ‘நான்… Read More »கோவை…சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு.. மனித சங்கிலி பிரச்சாரம்

கோவை… குழந்தைகள் காப்பகத்தில் பெல்டால் சிறுவனை கொடூரமாக தாக்கும் நபர்

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில், பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. தொழில் நகரமாக கோவையில், பல லட்சக் கணக்கான மக்கள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் தங்கி தொழில்… Read More »கோவை… குழந்தைகள் காப்பகத்தில் பெல்டால் சிறுவனை கொடூரமாக தாக்கும் நபர்

டூவீலரில் முந்திசென்ற நபரை குடிபோதையில் தாக்கிய 3 பேர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் இவர் அப் பகுதியில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார், இந்நிலையில் ஈஸ்வரன் தனது இரு சக்கர வாகனத்தில் கோவிந்தாபுரம் வழியே வரும்பொழுது கோவிந்தாபுரம்… Read More »டூவீலரில் முந்திசென்ற நபரை குடிபோதையில் தாக்கிய 3 பேர் கைது

வால்பாறை அருகே தாக்க முயன்ற கரடி… உயிர் தப்பிய தொழிலாளர்கள்..

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை, பழைய வால்பாறை, பாரலை லோயர் பாரலை,ஐயர்பாடி, போன்ற எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டம் மிக… Read More »வால்பாறை அருகே தாக்க முயன்ற கரடி… உயிர் தப்பிய தொழிலாளர்கள்..

பொள்ளாச்சி அருகே குப்பை கிடங்கில் தீ… குடியிருப்பில் கரும்புகை பரபரப்பு.

  • by Authour

கோவை, பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் பகுதியில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள ஆலமரத்து அம்மன் கோயில் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள குப்பை கிடங்கில் இன்று திடீரென எதிர்பாராத விதமாக… Read More »பொள்ளாச்சி அருகே குப்பை கிடங்கில் தீ… குடியிருப்பில் கரும்புகை பரபரப்பு.

பொள்ளாச்சி அருகே மருத்துவ கழிவுகள் தீ வைத்து அழிப்பு- அதிகாரிகள் ஆய்வு

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி நரி முடக்கு பகுதியில், வனப்பகுதிக்கு மிக அருகில், வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்வதற்காக, வனத்துறை சார்பில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணை அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு,… Read More »பொள்ளாச்சி அருகே மருத்துவ கழிவுகள் தீ வைத்து அழிப்பு- அதிகாரிகள் ஆய்வு

கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இன்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அலுவலக இ-மெயில் முகவரியில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததுடன்… Read More »கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று காலை மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். வகுப்புகள் தொடங்கிய சில நிமிடங்களில்  9-ம் வகுப்பு படிக்கும்… Read More »3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கோவை-கொலு பொம்மைகளாக வலம் வந்த மழலை குழந்தைகள்…

கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி ,கோவைபுதூர் மழலையர் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகள் வேடமிட்டு வந்து கவனம் ஈர்த்தனர். நவராத்திரி பண்டிகையின் போது வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை… Read More »கோவை-கொலு பொம்மைகளாக வலம் வந்த மழலை குழந்தைகள்…

த.மு.மு.க.31 ஆம் ஆண்டு துவக்க விழா… இலவச மருத்துவ முகாம்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை செல்வபுரம் வடக்கு கிளை சார்பாக மருத்துவ முகாம் உட்பட ஐம்பெரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது… த.மு.மு.க.31 வது… Read More »த.மு.மு.க.31 ஆம் ஆண்டு துவக்க விழா… இலவச மருத்துவ முகாம்

error: Content is protected !!