Skip to content

கோயம்புத்தூர்

கோவை-27ம் தேதி ஜல்லிக்கட்டு-துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnr தமிழகம் முழுவதும் இருந்து 800 க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டு காளைகள் கலந்து கொள்ள உள்ளது. யாரும் அடக்க முடியாத காளை உரிமையாளருக்கு முதல்வர் அவர்கள் சார்பில் சொகுசு காரும், மாபெரும் சிறந்த வீரருக்கு… Read More »கோவை-27ம் தேதி ஜல்லிக்கட்டு-துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்

ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80shttps://youtu.be/DAKR_hU6_64?si=0tNZglxg7oKJPF1uகோவை, சூலூர் அருகே உள்ள வதம்பச்சேரியில் கைத்தறி கூட்டுறவு சங்கம் உள்ளது. சூலூர் – பல்லடம், வதம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் சேலை, வேட்டி உள்ளிட்ட ரகங்கள் சப்ளை செய்வார்கள். உற்பத்தி செய்து… Read More »ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

கோவை இளம்பெண் கொலை, வாலிபர் போலீசில் சரண்

கோவை,சூலூர் பீடம் பள்ளி கள்ளி தோட்டம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ராஜேந்திரன் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து  வந்தார். இவரது தந்தை பழனிச்சாமி கடந்த பத்து வருடங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்த… Read More »கோவை இளம்பெண் கொலை, வாலிபர் போலீசில் சரண்

கோவை…இளம்பெண் வெட்டிக்கொலை….கொலையாளி சரண்…

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=oLrWrwFhOZM5ADVihttps://youtu.be/DAKR_hU6_64?si=tIpdpM51sfbaEDhFகோவை, சூலூர் பீடம் பள்ளி கள்ளி தோட்டம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ராஜேந்திரன் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தனது தந்தை பழனிச்சாமி கடந்த பத்து வருடங்களாக குடும்பத்தை… Read More »கோவை…இளம்பெண் வெட்டிக்கொலை….கொலையாளி சரண்…

பொள்ளாச்சியில் பல்வேறு பகுதியில் பிடிப்பட்ட 23 பாம்புகள்…

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=lzZzRAN0SMvKRoTHhttps://youtu.be/CA5XqW1UteA?si=rO2zQOpRStF_3ZBBதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வெயில் காலம் நிலவி வருகிறது இதனால் பாம்புகள் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளை குளிர்ந்த சூழ்நிலையை நோக்கி நகர்கின்றன. கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பாம்புகள் பிடிபடுவது தொடர் கதையாகி… Read More »பொள்ளாச்சியில் பல்வேறு பகுதியில் பிடிப்பட்ட 23 பாம்புகள்…

தந்தையை சித்ரவதை செய்த மூத்த மகன். ஆம்புலன்ஸில் வந்து புகார்

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2F கோவை சூலூர் தாலுகா பட்டணம்புதூர் பகுதியில் வசித்து வருபவர் 96வயதான பழனிச்சாமி. இவருக்கு ஜெயக்குமார், வேல்முருகன் என்ற இரண்டு மகன்களும் சரஸ்வதி என்ற ஒரு மகளும் உள்ளனர். வேல்முருகன் உடுமலைப்பேட்டையில் வசித்து வரும்… Read More »தந்தையை சித்ரவதை செய்த மூத்த மகன். ஆம்புலன்ஸில் வந்து புகார்

தவெக பூத் கமிட்டி மாநாடு, 26, 27ல் நடக்கிறது

தவெக சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என அந்த கட்சித் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அந்த மாநாடு வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்… Read More »தவெக பூத் கமிட்டி மாநாடு, 26, 27ல் நடக்கிறது

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறுமா? பதிலளிக்க OPS மறுப்பு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக வருகை புரிந்திருந்தார். சுமார் ஒரு வார காலம் சிகிச்சை முடிந்து இன்று… Read More »அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறுமா? பதிலளிக்க OPS மறுப்பு

கோவை டவுன் பஸ்களில் கூகுள் பே மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

கோவை மாநகரப்  அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) பயணிகளின் வசதிக்காக ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளது. இனி, கோவையில் உள்ள நகரப் பேருந்துகளிலும் கூகுள் பே (Google Pay) மூலம் டிக்கெட் கட்டணம்… Read More »கோவை டவுன் பஸ்களில் கூகுள் பே மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

எடப்பாடிக்கு தண்டனை கிடைக்கும்-கே.சி. பழனிசாமி கூறுகிறார்

  • by Authour

முன்னாள் அதிமுக நிர்வாகி கே.சி.பழனிசாமி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  அவர் கூறியதாவது: கடந்த ஜூலை மாதம் விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், ஜெயலலிதா என்னை கட்சியில்… Read More »எடப்பாடிக்கு தண்டனை கிடைக்கும்-கே.சி. பழனிசாமி கூறுகிறார்

error: Content is protected !!