Skip to content

கோயம்புத்தூர்

தன் குட்டிக்கு பலா மரத்தில் ஏறி பலாப்பறிக்கும் தாய் யானை

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் சோலையார் டேம் காடம்பாறை டேம் வெள்ளி முடி மளுக்கு பாறை நவமலை பன்னி மேடு முடிஸ் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது காட்டு அணை கூட்டங்கள் அதிக… Read More »தன் குட்டிக்கு பலா மரத்தில் ஏறி பலாப்பறிக்கும் தாய் யானை

ஆம்னி பஸ் விபத்து … ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்… கோவையில் பரபரப்பு

  • by Authour

கோவை, காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து பெரம்பலூருக்கு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது . அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் என்ற இடத்தில் ஆம்னி பேருந்து சென்று கொண்டு இருந்த பொழுது… Read More »ஆம்னி பஸ் விபத்து … ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்… கோவையில் பரபரப்பு

கோவை- இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு..

கோவை,மேட்டுப்பாளையம் சாலை வடகோவை சிந்தாமணி சந்திப்பில் கோவை மாநகராட்சியின் சார்பாக அமைக்கப்பட்ட இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது.. 12 அடி நீளத்தில் 900 கிலோ எடையுடன் முன்னங்கால்களைத்… Read More »கோவை- இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு..

கோவையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்.. 2 பேர் கைது..

கோவை, கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் விளாங்குறிச்சி to காப்பி கடை சாலை அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது… Read More »கோவையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்.. 2 பேர் கைது..

கோவை அருகே சாலையை கடந்த காட்டு யானை.. பரபரப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான காட்டு யானைகள் இருக்கின்றன.இந்த காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வருவது வழக்கம்.தடாகம்,மருதமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு உட்கொண்டு காலை நேரங்களில் வனப் பகுதிக்கு… Read More »கோவை அருகே சாலையை கடந்த காட்டு யானை.. பரபரப்பு

கோவை பட்டீஸ்வரர் கோவிலில் விதியை மீறி நடை திறப்பு… 2 அர்ச்சகர் சஸ்பெண்ட்..

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளை மீறி நடையை திறந்ததாக எழுந்த புகார் தொடர்ந்து அர்ச்சகர் உட்பட இரண்டு பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல்… Read More »கோவை பட்டீஸ்வரர் கோவிலில் விதியை மீறி நடை திறப்பு… 2 அர்ச்சகர் சஸ்பெண்ட்..

கோவை குற்றாலம் மூடல்- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் !!

  • by Authour

மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அருவி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கோவை மட்டுமின்றி வெளி ஊர், மாவட்டம் வெளி… Read More »கோவை குற்றாலம் மூடல்- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் !!

கோவை தித்திபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்ந்து வருகிறது. மேலும் சில வனவிலங்குகள் கால்நடைகளை வேட்டையாடுவதும், பயிர்களை சேதப்படுத்துவதும், பொதுமக்களின் உயிர்களை… Read More »கோவை தித்திபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

பொள்ளாச்சி அருகே பயன்பாட்டில் இருந்த சுடுகாடு இல்லை… பொதுமக்கள் மனு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஓடையைகுளம் பேரூராட்சி அறிவொளிநகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர், அருந்ததி மக்கள் அதிகம்… Read More »பொள்ளாச்சி அருகே பயன்பாட்டில் இருந்த சுடுகாடு இல்லை… பொதுமக்கள் மனு

கோவை… ரூ.30 லட்சம் மதிப்பில் சிறுவர் விளையாட்டு பூங்காவை மேயர் திறந்து வைத்தார்

கோவை போத்தனூர் சுந்தராபுரம் பகுதியில் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 94 ல் மாநகராட்சி பொது நிதியின் கீழ் அருள் கார்டன் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா… Read More »கோவை… ரூ.30 லட்சம் மதிப்பில் சிறுவர் விளையாட்டு பூங்காவை மேயர் திறந்து வைத்தார்

error: Content is protected !!