Skip to content

கோயம்புத்தூர்

கோவையில் பல்வேறு இடங்களில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் கோவையில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களையும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்கின்றனர். குழுவின் தலைவர் காந்தி ராஜன் தலைமையில், உறுப்பினர்கள் பி ஆர் ஜி அருண்குமார், ராமகருமாணிக்கம்,… Read More »கோவையில் பல்வேறு இடங்களில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

நில விவகாரம் ..மகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சித்தப்பா.. கோவையில் பரபரப்பு

கோவை, வடவள்ளி அருகே சோமையம்பாளையம் பகுதியில் நிலத் தகராறு காரணமாக மகளை, சித்தப்பா கற்களை வீசி தாக்கிய பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல். கோவை, சோமியம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர்… Read More »நில விவகாரம் ..மகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சித்தப்பா.. கோவையில் பரபரப்பு

பொள்ளாச்சி அருகே தோஸ்த் வாகனம் கவிழ்ந்து விபத்து..2பேர் பலி.. 18பேர் படுகாயம்

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட நாவமலை குடியிருப்பு பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சரக்கு வாகனத்தில் (தோஸ்த்) கூலி வேலைக்காக காட்டம்பட்டி நோக்கி செல்லும் பொழுது வால்பாறை சாலையில்… Read More »பொள்ளாச்சி அருகே தோஸ்த் வாகனம் கவிழ்ந்து விபத்து..2பேர் பலி.. 18பேர் படுகாயம்

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ஆடி துவங்குவதால்… முன்னேற்பாடுகள் தீவிரம்

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ஆடி மாதம் துவங்க உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரம் . பொள்ளாச்சி-ஜூலை- 16 தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரபலமான… Read More »ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ஆடி துவங்குவதால்… முன்னேற்பாடுகள் தீவிரம்

பாம்பை வீட்டிற்குள் விடாமல் தடுத்த வளர்ப்பு நாய்கள்..

கோவை, காரமடை கண்ணார்பாளையம் அர்ச்சனா அவன்யூ பகுதியை சேர்ந்தவர் மனோஜ்(35).இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.சந்தை வியாபாரியான இவரது வீட்டில் இரு நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டு காம்புவுண்டிற்குள் சுமார்… Read More »பாம்பை வீட்டிற்குள் விடாமல் தடுத்த வளர்ப்பு நாய்கள்..

பொள்ளாச்சியில் ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு . பொள்ளாச்சி-ஜூலை- 16 தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட… Read More »பொள்ளாச்சியில் ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

கோவை-காமராஜர் 123 வது பிறந்த நாள் விழாவில் பள்ளி மாணவர்கள் அசத்தல்

கோவையில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் தமிழக வளர்ச்சிக்கான 123 காமராஜரின் திட்டங்களை தமிழ்நாடு வரைபடமாக கண்முன் நிறுத்திய காமராஜர் வேடமணிந்த மாணவர்கள் அசத்தல். பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் இன்று… Read More »கோவை-காமராஜர் 123 வது பிறந்த நாள் விழாவில் பள்ளி மாணவர்கள் அசத்தல்

ஈமு கோழி பண்ணை மோசடி-வாலிபருக்கு 10 ஆண்டு சிறை- கோவை கோர்ட் தீர்ப்பு

ஈமு கோழி பண்ணை மோசடியில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலையில் கடந்த 2019 ம் ஆண்டு சந்தியா பவுல்டர் பார்ம்ஸ் என்ற… Read More »ஈமு கோழி பண்ணை மோசடி-வாலிபருக்கு 10 ஆண்டு சிறை- கோவை கோர்ட் தீர்ப்பு

தனித்து ஆட்சியா? ஆகஸ்டில் எடப்பாடிக்கு பதில் தருவேன்: அண்ணாமலை பேட்டி

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரும்போதெல்லாம் அதிமுக வும், பாஜகவும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கிறாா். ஆனால்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்கிறார். இந்த நிலையில்… Read More »தனித்து ஆட்சியா? ஆகஸ்டில் எடப்பாடிக்கு பதில் தருவேன்: அண்ணாமலை பேட்டி

உலக சாதனை… 50 அடி உயரத்தில் யோகா… 12 வயது சிறுவன் அசத்தல்

  • by Authour

கோவையில் 50 அடி உயரத்தில் உபவிஸ்த கோணாசனத்தில் ஐந்து நிமிடங்கள் 27 விநாடிகள் தொடர்ந்து செய்து , 12 வயது சிறுவன் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த ரூபிகா என்பவரது… Read More »உலக சாதனை… 50 அடி உயரத்தில் யோகா… 12 வயது சிறுவன் அசத்தல்

error: Content is protected !!