Skip to content

கோயம்புத்தூர்

பெங்களூர் சம்பவம்… வருத்தம் அளிப்பதாக கிரிக்கெட் வீரர் ஷாருக் வேதனை

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் பாணியில், தமிழகத்தில் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது ஒன்பதாவது சீசனாக டி.என்.பி.எல்.போட்டியில்… லைகா கோவை கிங்ஸ்,சேப்பாக்… Read More »பெங்களூர் சம்பவம்… வருத்தம் அளிப்பதாக கிரிக்கெட் வீரர் ஷாருக் வேதனை

முறைகேடுகளில் ஈடுபட்ட 5 காவலர்கள் சஸ்பெண்ட்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEகோவை மாநகரில் பணியாற்றும் காவல் துறையினர் சிலர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இது தொடர்பாக காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் முறைகேட்டில் ஈடுபட்டு… Read More »முறைகேடுகளில் ஈடுபட்ட 5 காவலர்கள் சஸ்பெண்ட்

பூண்டி வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEகோவை, அடுத்த பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு இருந்து ஏழாவது மலையில் சிவன், சுயம்பு லிங்கமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த சிவனை தரிசிக்க தமிழக மற்றும் பிற… Read More »பூண்டி வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

கோவையில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEபக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஆனாலும் ஒரு பிரிவினர் இன்றே  கொண்டாடுகிறார்கள்.   கோவையில் ஜாக் பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள்  இன்று சிறப்பு தொழுகை நடத்தினர். கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் வளாகத்தில் ஜாக் அமைப்பின்… Read More »கோவையில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை

மாநாட்டில் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார் முருகன்…வைகோ குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ம.தி.மு.க ஜூன் 22 ஈரோட்டில் பொதுக் குழு நடத்த அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது அடுத்த தேர்தல் காலம் வரையிலான திட்டங்களை பொதுக் குழுவில் எடுத்து வைக்க… Read More »மாநாட்டில் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார் முருகன்…வைகோ குற்றச்சாட்டு

75% சதவீத காவலர்களுக்கு குடியிருப்புகள் கட்ட இலக்கு-டிஜிபி சைலேஸ்குமார் யாதவ்

கோவை, பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் மேற்கு காவல் நிலையம் பின்புறம் 3.39 ஏக்கர் பரப்பளவில் 79 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிய காவலர் குடியிருப்புகள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுகட்டுமான பணிகள் நடைபெற்று… Read More »75% சதவீத காவலர்களுக்கு குடியிருப்புகள் கட்ட இலக்கு-டிஜிபி சைலேஸ்குமார் யாதவ்

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை-அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

தமிழ்நாடு இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை பெற்று தொழில் தொடங்குவதில் முன்னணி மாநிலமாக விளங்குவதாகவும் தமிழக முதல்வர் எண்ணற்ற திட்டங்களை அதற்காக கொண்டு வருவதாகவும் அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி… Read More »வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை-அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

”தக் லைஃப்” ரிலீஸ்… கோவையில் ரசிகர்கள் கொண்டாட்டம்

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் கமலஹாசன் சிம்பு திரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள Thug Life திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. பல்வேறு இடங்களில் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்… Read More »”தக் லைஃப்” ரிலீஸ்… கோவையில் ரசிகர்கள் கொண்டாட்டம்

தீயணைப்பு துறை டிஜிபி கோவையில் 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை…

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiகோவையில் தீயணைப்பு துறை டிஜிபி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தீயணைப்பு உபகரணங்களை ஆய்வு செய்தார்… தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி சீமா அகர்வால் கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள தெற்கு… Read More »தீயணைப்பு துறை டிஜிபி கோவையில் 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை…

கோவை மாவட்டத்தில் 9-வது புத்தக கண்காட்சி ஜூலை 18-ம் தேதி தொடக்கம்

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjகோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில் சங்கம் இணைந்து நடத்தும் 9-வது கோயம்புத்தூர் புத்தக கண்காட்சியானது ஜூலை 18-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில்… Read More »கோவை மாவட்டத்தில் 9-வது புத்தக கண்காட்சி ஜூலை 18-ம் தேதி தொடக்கம்

error: Content is protected !!