Skip to content

சாலை மறியல்

100 நாள் வேலை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி மவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை தொழிலாளிகள் சுமார் 200 பேர் இன்று வழக்கம்போல் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் அவர்களுக்கு… Read More »100 நாள் வேலை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்…

தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்…. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

  • by Authour

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர், கீழபெருமழை, மேலபெருமழை ஆகிய பகுதியில் விவசாயத்திற்கு போதுமான நீர் வந்து சேரவில்லை. இதனால் சாகுபடி பயிர்கள் கருகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் விரக்தியடைந்த அப்பகுதி விவசாயிகள் ஊராட்சி… Read More »தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்…. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

புதுகை வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல்

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகம் எதிரில் வழக்கறிஞர் கள் சங்க தலைவர் சின்னராஜ் தலைமையில்வழக்கறிஞர்கள்   இன்று திடீரென சாலைமறியலில்ஈடுபட்டனர். வழக்கறிஞர் கலீல்ரஹ்மானை  ஒருவர் தாக்க முயன்ற சம்பவத்தில் கணேஷ் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் தனிநபருக்கு… Read More »புதுகை வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல்

கருர் அருகே காளியம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்ததற்கு எதிர்ப்பு…சாலை மறியல்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரணம்பட்டியில் காளியம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், கடையடைப்பு, திருச்சி – பாளையம் சாலையின் குறுக்கே அமர்ந்து சாலை மறியல்,… Read More »கருர் அருகே காளியம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்ததற்கு எதிர்ப்பு…சாலை மறியல்..

பெரம்பலூர் அருகே பெட்டிகடைகளில் கூவி கூவி மதுவிற்பனை…. சாலை மறியல்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் பேரூராட்சி பகுதியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இவ்வூரில் கடந்த காலங்களில் 2 அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. நீதிமன்ற… Read More »பெரம்பலூர் அருகே பெட்டிகடைகளில் கூவி கூவி மதுவிற்பனை…. சாலை மறியல்…

குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரம்பூர் ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து காந்தி நகர் பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திடீரென பெரம்பலூர் செல்லும்… Read More »குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

திருச்சியில் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தியதை கண்டித்து சாலை மறியல்….

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர்… Read More »திருச்சியில் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தியதை கண்டித்து சாலை மறியல்….

பொதுமக்களை தரக்குறைவாக பேசிய உதவி ஆய்வாளரை கண்டித்து சாலை மறியல்…

  • by Authour

பொள்ளாச்சி , கோவை சாலை சேரன் நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முன்பு புகைப்பட கலைஞர் சிவகுமார் என்பவர் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் கேமரா அதே பகுதியை சேர்ந்த ரமராஜ்… Read More »பொதுமக்களை தரக்குறைவாக பேசிய உதவி ஆய்வாளரை கண்டித்து சாலை மறியல்…

பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்….

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மின் மோட்டார் பழுதடைந்த காரணமாக கடந்த 3 நாட்களாக தண்ணீர் வரவில்லை இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மிகவும்… Read More »பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்….

திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள நெட்ட வேலம்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களை ஜாதி பிரச்சனையில் ஒரு சிலர் தூண்டி விடுவதாகவும் இதனால் மாணவர்களுக்கிடையே சாதீய… Read More »திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

error: Content is protected !!