Skip to content

திருட்டு

காரை திருடி அனாதையாக நிறுத்திவிட்டு சென்ற கொள்ளையர்கள்… திருச்சியில் சம்பவம்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட செல்வதற்கு காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சாப்பிட்டுவிட்டு வந்து பார்க்கும் பொழுது கார் அந்த இடத்தில் இல்லை காணாமல் போய்விடுகிறது.… Read More »காரை திருடி அனாதையாக நிறுத்திவிட்டு சென்ற கொள்ளையர்கள்… திருச்சியில் சம்பவம்…

அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய…. 5 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்சிபெருமாள் கிராமத்தில் வசந்தா என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 14.02.2025 அன்று வேலைக்கு செல்வதற்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். மதியம்… Read More »அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய…. 5 பேர் கைது….

பூட்டிய வீட்டில் நகை, சாமி சிலைகள் திருட்டு…. 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

பூட்டிய வீட்டில் நகை-சாமி சிலைகள் திருட்டு… திருச்சி தில்லை நகர், 10வது கிராசை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 61) இவர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு… Read More »பூட்டிய வீட்டில் நகை, சாமி சிலைகள் திருட்டு…. 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

திருடிய பணத்தில் நடிகைக்கு ரூ.3 கோடியில் வீடு கட்டி தந்த கொள்ளையன்..

சிறு வயதில் இருந்தே திருட்டு, கொள்ளை தொழிலில் ஈடுபட்டு வந்த கொள்ளையன், ஒரு நடிகைக்கு ரூ.3 கோடியில் வீடு கட்டிக் கொடுத்ததாக கர்நாடகா போலீசார் தெரிவித்தனர். கர்நாடக தலைநகர் பெங்களூருவின் மாருதி நகரில் இருக்கும்… Read More »திருடிய பணத்தில் நடிகைக்கு ரூ.3 கோடியில் வீடு கட்டி தந்த கொள்ளையன்..

கோவையில் ஒரே நாளில் 14 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு…. அதிர்ச்சி…

கோவை மாநகர ஆணையாளர் சரவண சுந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 24 மணி நேர ரோந்து பணிக்கு 52 இருசக்கர வாகனங்கள் சுழற்சி முறையில் சுற்றி வர உத்தரவிட்டார். கோவை மாநகரில் குற்ற… Read More »கோவையில் ஒரே நாளில் 14 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு…. அதிர்ச்சி…

கோவையில் பெட்ரோல் திருடும் சிறுவர்கள் … சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்களின் திருட்டு அதிகரித்து வரும் நிலையில், கோவை உக்கடம் பகுதியில் இரவு நேரங்களில் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடும் சி.சி.டி.வி காட்சிகள்… Read More »கோவையில் பெட்ரோல் திருடும் சிறுவர்கள் … சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு… 2 வாலிபர்கள் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் காட்டுக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகள் அன்னலட்சுமி (27). இவர் தனது சித்தப்பா வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக உறவுக்கார மூதாட்டி ஒருவருடன் விருதுநகருக்கு சென்றார். பின்னர் கடந்த 20ம்… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு… 2 வாலிபர்கள் கைது..

திருச்சி வியாபாரி வீட்டில்….. பட்டப்பகலில் துணிகர திருட்டு

  • by Authour

திருச்சி மேலசிந்தாமணி, பாலாஜி நகரை சேர்ந்தவர் மாரியப்பன். பிளாஸ்டிக்   கடை வைத்துள்ளார். இவர்,  வீட்டை  பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் வெளியூர் சென்று இருந்தார்.   இரவில் திரும்பி வந்து பார்த்தபோது,  வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து… Read More »திருச்சி வியாபாரி வீட்டில்….. பட்டப்பகலில் துணிகர திருட்டு

சுற்றுலா வேன் திருட்டு…. ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

திருச்சி சுப்பிரமணியபுரம் ஔவையார் தெரு பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (50). இவர் கடந்த 18 ந்தேதி மாலை புதுக்கோட்டை நெடுஞ்சாலை சுப்புரமணியபுரம் பகுதியில் வேனை நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள்… Read More »சுற்றுலா வேன் திருட்டு…. ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

ஜெயங்கொண்டத்தில் டூவீலர் திருடிய வாலிபர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (35) இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது… Read More »ஜெயங்கொண்டத்தில் டூவீலர் திருடிய வாலிபர் கைது…

error: Content is protected !!